எனக்காக வே. எழுதிய பாடல். இப்போது கூட. தற்கொலை. மட்டுமே. என். விதி. அதைத் தாண்டி ஒரு. ஜடமாக.வாழும் நிலை. என். எதிரிக்கு. கூட. வரகூடாது. நான் ஒரு. ஜீரோ.
@kanagarajkanagarajsuper2750
20 күн бұрын
நான் பிறந்தும் முதல் படம் பார்த்த து
@krishnaveni4321
17 күн бұрын
❤❤
@rajas_happiness
Жыл бұрын
பலருக்கு பிடித்த வரிகளே எனக்கும் பிடிக்கும்.. என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தளே கர்ப்பதில் நானே கலைஞ்சிருப்பேன
@palanisubramaniyan
Жыл бұрын
Karpathai nanay kalaiyethu errupayn
@thilagawathisenthilkumar5271
Жыл бұрын
@@palanisubramaniyan😊😊😊0
@gopipasu7981
6 ай бұрын
My life full damage
@AyyappanC-n8s
6 ай бұрын
❤❤❤❤😢😢😢😢
@sathishkumarrohini1734
5 ай бұрын
sssss....
@msentertaiment1811
2 жыл бұрын
இந்த பாடலில் எனக்கு பிடித்த வரி " என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே, கர்ப்பத்தில் நானே கரஞ்சிருப்பேனே". 😥😭
@ranikamalakannan3506
2 жыл бұрын
Nanum appatittan
@786-Shan
2 жыл бұрын
😂😂😂
@lakshmifashions7271
2 жыл бұрын
75% ladies ku pudicha vari athu tha ga 😕
@umamkheswruij523
2 жыл бұрын
Hi Amma✔️😭😭😭
@msentertaiment1811
2 жыл бұрын
@@lakshmifashions7271 yes true👍
@sathya189
Жыл бұрын
அப்பா,அம்மா, தங்கை, தம்பி, கணவர், மகள்கள், சொந்தம் எல்லாம் இருந்தும் கட்டிய கணவர் சரியாக அமையா விட்டால் அனாதையாக தான் இருக்கும்.. என் விதி அப்போதே தெரிந்து இருந்தால்லே கற்பத்தில் நானே களைந்திருப்பெனே ...... முடியலடா சாமி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 சீக்கரம் செத்துடனும்போல இருக்கு என் பொண்ணுங்களுக்கு மட்டும் வாழ்கிறேன்... வாழவும் முடியாம சாகவும் முடியாம 2க்கும் நடுவில் 😭😭😭😭பொண்ணாகவே பொறக்க கூடாது.....
@JamunaJamuna-ju1ou
Жыл бұрын
Yes
@thenmozhir8700
Жыл бұрын
நீங்க சொல்றது 💯 சரிதான்
@sekarabirami3277
Жыл бұрын
இதுவும் கடந்து போகும்
@Balaji-gp1lr
Жыл бұрын
Amma pathukku vanga. Live for your daughters
@sayinadhiya6740
Жыл бұрын
💯💯💯உண்மை கணவர் சரியாக அமையவில்லை ஏன்றால் பெண்கள் வாழ்க்கை மிகவும் கொடுமை நானும் அப்படித்தான்
@najmu30
Жыл бұрын
நான் ஒரு சிந்து காவடிச்சிந்து { நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல அதை சொல்ல தெரியவில்ல } (2) நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ } (2) விதியோடு நான் ஆடும் விளையாட்டு பாரு வெளையாத காட்டுக்கு வெத போட்டதாரு பாட்டு படிச்சா சங்கதி உண்டு என் பாட்டுக்குள்ளையும் சங்கதி உண்டு கண்டு பிடி நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை } (2) என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே கர்ப்பத்தில் நானே கரைஞ்சிருப்பேனே தலை எழுத்தென்ன என் மொதல் எழுத்தென்ன தலை எழுத்தென்ன மொதல் எழுத்தென்ன சொல்லுங்களேன் நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல அதை சொல்ல தெரியவில்ல நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@jeyakumar9742
5 ай бұрын
Ĺĺ
@sabeenajameel6101
Ай бұрын
Thank u bro
@narayananc1294
2 жыл бұрын
என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்ப்பத்தில் நானே கரைந்து இருப்பேனே கவிப்பேரரசு நமக்கு மட்டுமே உரித்தானது இந்த கற்பனை உருக்கமான உச்சம் தொட்ட வரிகள்
@erodfreefiregamety5388
2 жыл бұрын
True
@akilandeshwarichandramouli6627
2 жыл бұрын
With you same true
@anitha123.
Жыл бұрын
Same to you
@amani5917
Жыл бұрын
Super
@amani5917
Жыл бұрын
Supper
@rifaideen3864
8 ай бұрын
யார் யாரெல்லாம் இந்தப் பாட்டு 2024 பாக்குறீங்க
@Achchu-h2n
4 ай бұрын
🖐️
@jothi9713
3 ай бұрын
Romba pedekum
@sumithraranjith9032
3 ай бұрын
29.6.2024.10:33
@krishnashaalu5543
Жыл бұрын
வாழ்வில் பலருக்கும் பொருந்தும் வரிகள் என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்பத்தில் நானே கரைஞ்சிருப்பேனே 😊
@INDHUMATHIMURALI-se1wb
Жыл бұрын
இந்த பாடலில் எனக்கு பிடித்த வரி " என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே, கர்ப்பத்தில் நானே கரஞ்சிருப்பேனே எனது கஷ்டமா நேரத்தில் எனக்கு உதவியாக இருக்கும் இந்த பாடல்
@GayathriViji-y6p
5 ай бұрын
👌👌👌👌
@iyappankalathi1072
4 ай бұрын
ஆமா ங்க
@Koodai-h3l
4 ай бұрын
Ennakum pudikum
@iyappankalathi1072
4 ай бұрын
@@Koodai-h3l மகிழ்ச்சி
@mushafmohamed7543
Жыл бұрын
இந்த பாடலை 2023 கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை ♥️♥️பேர் 😂😂??
@KumarKumar-vi6nr
Жыл бұрын
Naan
@vasanthkumar1341
Жыл бұрын
Naanum
@vijiwijayakumar5099
Жыл бұрын
I'm
@annamalai6250
Жыл бұрын
எனக்குஎப்பயுமேபுடிக்கும்
@dhineshdhinesh816
Жыл бұрын
நான்
@mvenkatesan7964
Жыл бұрын
ஆம்...மனதை மிகவும் பாதித்த வரிகள்....." என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே.......
@balamuruganbala5701
2 жыл бұрын
😍😍😍 இந்த பாடலை 2022 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்..???😍😍😍
@vengatesankaliyamoorthi6195
2 жыл бұрын
✋
@vschannel8830
2 жыл бұрын
Nanum tha
@thishathishanthi5931
2 жыл бұрын
Me also
@govindk5683
2 жыл бұрын
Me
@sheikallaudeen764
2 жыл бұрын
புரோ நான் 64 K ஆனால் 2022 விலும் கேட்டுகொண்டுயிருக்கிறேன்
@anitha6430
2 жыл бұрын
உன்மைலேயே என் விதி அப்போ தேரிஞ்சிருந்தல் கர்பத்தில் நானே கலைந்துஇருப்பேன் நான் பெண் பிறந்து நான் படும் கஷ்டம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭
என் விதி அப்போதே தெரிந்திரிந்திருந்தாலே கற்பத்தில் நானே கலைதிருப்பேனே…..🖤
@g.venkatesang.venkatesan3311
2 жыл бұрын
இல்லாத உரவுக்கு என்னென்ன பேரோ நாடோடி பாட்டுக்கு தாய் தந்தை யாரோ 😭😭😭😭😭😭😭😭
@saleem1982
2 жыл бұрын
Evergreen voice of சித்ரா அக்கா
@youthdemongamingtamil7006
2 жыл бұрын
என்னோட வாழ்க்கையும் இதுபோலத்தான் 😭🥺🥺
@muthamalmuthamal1725
2 жыл бұрын
My life ithu polo than
@ayshaaysha5449
2 жыл бұрын
Me too
@sendhilkumarsendhil1333
Жыл бұрын
Enakkum than
@nanthinyganeshalingam5324
Жыл бұрын
Mine too! But you can find love in other places.
@anithaanu2106
Жыл бұрын
Mee too
@SelvaKumar-zj5ho
Жыл бұрын
வருடம் பல நூறு ஆனாலும் அழியாத பாடல்
@moulimathangi9464
2 жыл бұрын
My favorite singer ilove you chira amma🌹 my favorite movie🎥 my favorite song my favorite music director ilove you raja appa🌹 my favorite heroin ilove you suhacni amma🌹 this song di Decketed to my life
@loshni4404
2 жыл бұрын
இந்த பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரி என் விதி அப்போதே தெரிந்திருந்தால் கர்பத்தில் நானே கரைஞ்சிருப்பேனே 😭😭😭
@saheermarliya1791
2 жыл бұрын
இந்தப் பாடலும் என் வாழ்க்கையும் உண்டு சாங் வாழ்க்கையிலே ரொம்ப அனுபவப்பட்ட நாள்
@saheermarliya1791
2 жыл бұрын
என் வாழ்க்கையே நான் தொலைச்சிட்டு நிக்கிறேன்
@saheermarliya1791
2 жыл бұрын
என் வாழ்க்கையும் என் கையை விட்டு விட்ட தூரம் போய்விட்டு
@saheermarliya1791
2 жыл бұрын
நான் ஒரு அனாதை
@sadagopanlakshmanan6256
2 жыл бұрын
இளையராஜா சார் மற்றும் பாலச்சந்தர் சார் ஆகியோர்களின் கருத்துவேறுபாடுகளால் இருவரும் பிரிந்ததில் இளையராஜா சாருக்கு நஷ்டம் எந்தவித இல்லை. மொத்த நஷ்டமும் பாலச்சந்தர் சாருக்குத்தான்...
@mohan1771
2 жыл бұрын
உண்மை
@saburalbeevi4361
Жыл бұрын
மு
@lakshmideviboominathan1376
Жыл бұрын
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தா நானும் என் தாய் கர்பத்திலியே கலைந்திருப்பேன்.
@iyappankalathi1072
4 ай бұрын
உண்மை யான எதார்த்த மான உண்ணதமான பாடல் வரிகள்
@Venkat.266
2 жыл бұрын
உண்மையாகவே நாடோடி பாடல்களுக்கு தாய் தந்தை இல்லை......💗💖
@selvid8779
2 жыл бұрын
No 6
@SkyMoon-me4ed
Жыл бұрын
2023....🎉2K kids 😊inda song ah Kekkaravanga irikkigala 😊
@anytimebgm6200
Жыл бұрын
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே....😔😔😔
@santhiyalovetoday5601
2 жыл бұрын
என்னுடைய அம்மா என்னுடைய குழந்தை பருவத்தில் இந்தப் பாடலைப் பாடி என்னை தூங்க வைப்பார்கள் இந்தப் பாட்டின் உடைய வரிகளும் என் அம்மாவின் மனதில் உள்ள வலியையும் புரிந்து கொள்ள அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள எனக்கு 25 வருடங்கள் ஆகியது
@kkskpkdky5707
2 жыл бұрын
Mm
@lakshmigounder7530
2 жыл бұрын
@@kkskpkdky5707 India past Indy naalvar yaar
@pandeeswarichnagurusamy7324
2 жыл бұрын
🔥🔥 ஒவ்வொரு அம்மாவின் வாழ்க்கை இப்படி தான் இருக்கிறது நீங்கள் புரிந்துகொண்டது போல்தான் நானும் புரிந்து கொள்ள 30 வருடங்கள் ஆகிவிட்டது.. என் இதய தெய்வம் என் அம்மா அவர்களின் அன்பு வாழ்க... என்னால் இன்னும் ஒரு சிறு விசயங்கள் கூட அவர்களுக்கு செய்ய முடியவில்லை நான் முயற்சி செய்யும் பாதையில் நிச்சயமாக வெற்றி அடைவேன் அதை கொண்ட என் அன்னை உயிருடன் இருக்க வேண்டும் என்று தினமும் இறைவேனிடம் வேண்டி வருகிறேன்...❤️❤️❤️❤️ அம்மா
@karthicprapa9208
Жыл бұрын
Ok ma God bless ma
@gayathiriselvakumar2455
Жыл бұрын
அவர்களுக்கு மிகவும் கொடுமை நிறைந்த வலிகள் 😢😢 அம்மா கடவுளுக்கும் மேல் 🙏🙏🙏
@luxmanluxman6133
2 жыл бұрын
என் தாய் சாகும்வரை மட்டுமே இந்த மண்ணில் நான் வாழவேண்டும்
@msamu8945
2 жыл бұрын
True line en Thai indri Nan illai
@manikodimanikodi9389
Жыл бұрын
Mmm it's true
@santhiyanatarajan2753
Жыл бұрын
Nanum
@spthaman4877
7 ай бұрын
❤
@parii661
6 ай бұрын
Unnamai
@CherryBlossom_Raash
Жыл бұрын
விதியோடு நான் ஆடும் விளையாட்ட பாரு....💛
@BasuBasu-u8v
Ай бұрын
இந்த பாட்டை கேக்கும் போது தன்னையும் மீறி அழுதவங்க ஒரு லைக் போடுங்க
@jamunab7286
2 жыл бұрын
Sema song❤️
@neeravipandiana6200
2 жыл бұрын
My sweet song 🥰🥰🥰
@joskitchen5156
6 ай бұрын
2024 கேட்டு கொண்டு தான் இருக்கின்றோம், எத்தனை வருடங்கள் கடந்தாலும் பெண்களின் மன நிலையை இதைவிடவா தெளிவுபட பாட முடியும்... வருடங்கள் கடந்தாலும் பெண்களின் வாழ்க்கை நிலை இன்னும் மாறவில்லை 😢😢
@absarkaboor6022
2 жыл бұрын
இந்த நிலை தான் எனக்கும் தாய் தந்தை இருந்தும் 😭😭😭😭😭😭
@suryavijayofficial1231
Жыл бұрын
இந்த மாதிரி பாடல் கேட்டுட்டு.. Comment box ah check panni paapan Enna comment irukunu... ( ரசனை உள்ள ஒவ்வொரு மனிதனும் பாடலை ரசிக்க முடியம்.. இந்த காலத்திலும் ரசனை உள்ள மனிதர்கள் இருப்பதை பார்த்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்...
@ramjiwt8
2 жыл бұрын
En vidhi appodhe therindhinrundhaale, garbathil naane karaindhiruppene. This line alone really hits the spot.
@kumarj8695
2 жыл бұрын
True lines
@gkp3298
Жыл бұрын
நானெல்லாம் கருவிலே அழிக்க வேண்டிய பாவப்பட்ட ஜென்மம்
@govudhanan8830
9 ай бұрын
Nanum tha
@rajeselvam3587
2 жыл бұрын
என் விதி அப்போது தெரிஞ்சிருந்தால் கர்ப்பத்தில் நானே கலைந்திறப்பேன்
@pushpavallikalaiselvam1837
11 ай бұрын
என் விதி அப்போதே தெரிந்திருந்தால் கர்பத்தில் 100 முறை கலைந்திருப்பேன்.
@iyappankalathi1072
4 ай бұрын
உண்மை தாங்க
@gen5cheranmahadevi912
Жыл бұрын
எத்தனைமுறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறதா அப்போ நீயும் 80ஸ் கிட்ஸ் :D
@pal7815
2 жыл бұрын
என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்ப்பத்தில் நானே கரைந்து இருப்பேனே these lines are really meant for me also
@RajaRaja-jz4yq
2 жыл бұрын
En vithi appothe therindhirundhale karpaththil nane karanjiruppene
@radhikaradhika8509
2 жыл бұрын
கட்டாயம் அழகிய பாடல் இது, ஒன்று உலக மக்கள் உணரவேண்டும், மனிதன் பிறக்கும்போதும் தனிதான், இறக்கும்போதும் தனியே, ஆனால் இடைல வந்த உறவுகள் நாம் இறந்தவுடன் கூடவே வருவார்களை? அப்புறம் எந்த அறிவால் அனாதை, தனி அல்லனு அறிவற்று பேசுது மடைகள்
@saminathan4888
Жыл бұрын
எல்லாவற்றையும் அறிவால் பார்க்க கூடாது ? உணர்வுகளாலும் உள்ளத்தாலும் உணர வேண்யவை நிறைய...
@adalpinmary9676
Жыл бұрын
7
@technoranch7437
Жыл бұрын
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே... கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேனே 😢😪
@partharaman3732
Жыл бұрын
இளையராஜா வைரமுத்து பிரிவு தமிழ் சினிமா இசைக்கு பேரிழப்பு
@vinnuchithra8781
Жыл бұрын
My very very fav song 🥰🥰🥰
@mohamedishaq9832
2 жыл бұрын
எனது மனைவி நசிமாவுக்கு மிகவும் பிடித்த பாடல். Miss you lots Naseema
@mohamedishaq9832
2 жыл бұрын
Thanks
@Roja-queen-657-r
2 жыл бұрын
மெய்சிலிர்க்க மற்றும் மெய்மறக்க செய்த பாடல்
@getsizyanirosh7731
2 жыл бұрын
எனக்கு பொருத்தமான பாடல் கடவுளே
@Myleader_Rahulgandhi
Жыл бұрын
ஐயா இளையராஜா, கவிஞர் வைரமுத்து அவர்களின் கூட்டணியில் உருவான இந்த பாடலை கேட்க அவ்வளவு அழகாக உள்ளது, இன்றைய இசை அமைப்பாளர்கள் நெறய கதுகொள்ள வேண்டும்
@AbdulRahman-mg6ce
Жыл бұрын
Vairamuthu sir Vera level
@Myleader_Rahulgandhi
Жыл бұрын
@@AbdulRahman-mg6ce நான் இளையராஜா அவர்களை சொன்னேன்
@kannankaruppiah1650
2 жыл бұрын
சூப்பர் அருமை பாடல் வரிகள் மிகவும் அருமை உண்மை
@ManiKandan-pf5to
Жыл бұрын
Nan karbathela saythu po
@gomathiayyappan1743
13 сағат бұрын
சூப்பர் பாட்டு❤😂😅😅😅😅😅😅😅😅😅😅
@Rajakumar-se7nf
2 жыл бұрын
எணக்கு மிகவும் பிடித்த பாடல்
@rajeshkumar-dh8ob
11 ай бұрын
பிறந்த வீட்லயும் நிம்மதி இல்லை கரண்டு கிடையாது. வீடு கிடையாது. பிறந்த வீடு ரொம்ப மோசம் அம்மா அப்பா சரியில்லை. ஆஸ்டல்லதான் படிச்சேன் வலந்தேன் சொந்த கார பையன என் அப்பாவ மீறி கல்யானம் பண்ணுனேன் இப்ப இரண்டு பையனோட இருந்து அழுந்துரேன் என் அப்பா இப்ப இரந்துட்டார் 🥺🥺🥺😓 ஆனா இப்ப எனக்குன்னு என் இரண்டு பையன் மட்டும் தான் இருக்காங்க புருஷன் சரியில்லை என் பசங்களுக்காக வாழுரேன் செத்துரலாம் போல தான் இருக்கு என்ன செய்ய ன்னு இருக்கேன்
@pkgswamyamman4336
2 жыл бұрын
சூப்பர் சாங். மறக்க முடியாத பாடல். அன்புடன் ஆயிரம் விளக்கு கேப்டன் pkg சுவாமி.
@shasikavidha6739
2 жыл бұрын
Arumayana varigal en life ippadi irukunu therijirutha nanum karuvule kalaithu irupen😭😭😭😭😭😭😭
@vijaysquirrelchippi6128
10 ай бұрын
பெண் : நான் ஒரு சிந்து காவடிச்சிந்து… பெண் : நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல… உள்ள சோகம் தெரியவில்ல… தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல… அதை சொல்ல தெரியவில்ல… பெண் : இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ… நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ… இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ… நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ… -BGM- பெண் : விதியோடு நான் ஆடும் விளையாட்டு பாரு… வெளையாத காட்டுக்கு வெத போட்டதாரு… -BGM- பெண் : பாட்டு படிச்சா சங்கதி உண்டு… என் பாட்டுக்குள்ளையும் சங்கதி உண்டு… கண்டு பிடி… பெண் : நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல… உள்ள சோகம் தெரியவில்ல… -BGM- பெண் : பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை… அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை… பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை… அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை… -BGM- பெண் : என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே… கர்ப்பத்தில் நானே கரைஞ்சிருப்பேனே… -BGM- பெண் : தலை எழுத்தென்ன என் மொதல் எழுத்தென்ன… தலை எழுத்தென்ன மொதல் எழுத்தென்ன… சொல்லுங்களேன்… பெண் : நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல… உள்ள சோகம் தெரியவில்ல… தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல… அதை சொல்ல தெரியவில்ல… பெண் : நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல… உள்ள சோகம் தெரியவில்ல…
@namutha5739
Жыл бұрын
எனக்கு கவலை மனவேதனை இருக்கும் போது நான் இந்த பாடலை பாடிமனசு சமாதானம் ஆகும் மிகவும் பிடித்த பாடல்
@iyappankalathi1072
3 ай бұрын
நல்ல பாடல்
@kalpana3943
2 жыл бұрын
என்றும் அழியாத பாடல் வரிகள்... நா அதிகம் கேட்கும் பாடல்
@iyappankalathi1072
4 ай бұрын
அற்புதமான பாடல்
@vjaygopi
10 ай бұрын
After listening to Pradeep Antony singing to observe the lyrics
@ramusellakannu4272
2 жыл бұрын
💞💞அருமை பாடல் 👌👌👌விலி வேதனை 😭😭😭😭
@senthamaraicvk
Жыл бұрын
என் விதி அப்போதே தெரிந்திருந்தால்
@TrengaSamy-et1xc
10 ай бұрын
இந்த பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும் ஆனால் இந்த பாடல் பதிவு க்கு மிகவும் பொருத்தமான சுகாசினி நடிப்பில் தான் மெருகேற்றும் நடிப்பில் ❤
@Eswarikumar-o5c
7 ай бұрын
நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ விதியோடு நான் ஆடும் வெளையாட்ட பாரு வெளையாத காட்டுக்கு வெத போட்டதாரு பாட்டு படிச்சா சங்கதி உண்டு என் பாட்டுக்குள்ளையும் சங்கதி உண்டு கண்டு பிடி பெண் கன்று பசு தேடி பார்க்கின்ற வேலை அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை பெண் கன்று பசு தேடி பார்க்கின்ற வேலை அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே தலை எழுத்தென்ன என் மொதல் எழுத்தென்ன தலை எழுத்தென்ன மொதல் எழுத்தென்ன சொல்லுங்கள்ளேன் நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல
@ariflaila4889
2 жыл бұрын
என் விதி அப்போது தெரிஞ்சிருந்தா கர்ப்பத்தில் நானே கரைஞ்சிருப்பேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@iyappankalathi1072
4 ай бұрын
S
@iyappankalathi1072
4 ай бұрын
எல்லாம் மாயை
@RamI.-kh3sv
8 ай бұрын
இந்த பாடலை 2024ல்கேட்பவர்கள் போடுங்க2025 கேட்க போகிறவர்கள் 👍போடுங்க
@AmbikaThanasekaran
Жыл бұрын
இந்த பாடலை 2023 யாரெல்லாம் கேட்டு ரசிக்கிரீர்கள்
@friendshiplovar_1112
Жыл бұрын
இந்தப் பாடலை 2023 கேட்டு வருத்தப்பட எத்தனை பேர் இருக்கிங்க😢😢🥹
@perumalsamy2978
2 жыл бұрын
பாடல் நன்றாக இருக்கிறது , படத்தில் எந்த சூழ்நிலையில் (சிச்சுவேஷனில்) இந்த பாடல் வருகிறது . , யாராவது சொல்லாங்களேன்.
@Eswrn
Жыл бұрын
O
@prasanyanavi1198
2 жыл бұрын
Ponna perakavey Kodathu. 😭😭😭😭😭
@sumaiyakhanun2031
2 жыл бұрын
When ever I listen always my tears roll down out of this world music and lyrics.
@raghuraman5588
5 ай бұрын
இந்த பாடல் பெண்களுக்கு மட்டும் இல்ல சில ஆண் களுக்கும் பொருந்தும் சில சமயம் 😂😂😂😂😂😂
@kirubyrajarul2937
3 ай бұрын
Mee😢😢😢😢😢😢
@UshaMalini
9 ай бұрын
மொக்க சோங் அப்பிடின்னு சொல்லவே முடியல வெரி சூப்பர் சோங் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 😄😄😄😄😄😄
Пікірлер: 1,8 М.