1965ஆம் ஆண்டு ஜெய்சங்கர், ஜெயலலிதா நடிப்பில் வெளிவந்த
'நீ' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் 'வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன் .. வள்ளிக் கணவன் பேரைச் சொல்லி கூந்தலில் பூ முடித்தேன் '. பாடியவர் P.சுசீலா. பாடலாசிரியர் கவிஞர் வாலி. இசையமைப்பு மெல்லிசை மன்னர் M. S. விஸ்வநாதன்.
Негізгі бет Музыка NEE (1965)-Vellikkizhamai vidiyum velai vaasalil kolamitten-P.Suseela-M.S.Viswanathan
Пікірлер: 8