1965ஆம் ஆண்டு K. பாலச்சந்தர் கதை, வசனம், இயக்கத்தில் நாகேஷ் நடித்து வெளிவந்த 'நீர்க்குமிழி' படத்தில் இடம் பெற்ற பாடல் 'கன்னி நதியோரம் மின்னி விளையாடும் உன்னழகு மேனி என்ன கதை கூறும் '. பாடியவர்கள் T. M. சௌந்தரராஜன், P.சுசீலா. பாடலாசிரியர் கவிஞர் ஆலங்குடி சோமு. இசையமைப்பு V. குமார்.
- Күн бұрын
NEER KUMIZHI (1965)-Kanni nadhiyoram minni vilaiyadum-T.M.Soundararajan, P.Suseela-V.Kumar
- Рет қаралды 826
Пікірлер: 7