வடமொழிகளில் நிறைய பேர் இது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை படமாக டக்குமெண்ட் செய்கின்றனர். அனால் தமிழில் கருணா தம்பி தங்களின் பணி அளப்பரியது.👍👍👍
@ramasundaram1631
3 жыл бұрын
Now a lot of people after Independence became more richest and if they feel they may donate the
@ramasundaram1631
3 жыл бұрын
Contd... the family as well as renovate the Perumal koil and the palace or TN Govt may increase monthly pension to Rs.10000/- and allot funds to renovate the remainings of the palace as a historical place. If Dindugal or the 108 villages rich people donate this jamin means they may also be remembered for ever. Hope rich people in this area may help .
@nambirajagopal
4 жыл бұрын
நாம் பெருமை கொள்ள வேண்டியதை பெரும் வேதனையோடு பார்க்க வேண்டி உள்ளது. பல முறை நிலக்கோட்டையை கடந்து சென்றுள்ளேன். இப்படி ஒரு கோட்டையை இப்போது தங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி.
@speedrdx1507
4 жыл бұрын
💢சூப்பர் கர்ணா அண்ணா தொடர்ந்து பயணிப்போம் வரலாறை பரிசாற்ற💢
@arumugamthiyagarajan1144
3 жыл бұрын
மனதை ஏதோ பிசைகிறது மேலும் மனம் கனக்கிறது.
@dinakaranrajan4171
4 жыл бұрын
வணக்கம் கருணா உன்னுடைய எல்லா வீடியோவும் பார்த்திருக்கேன் வடலூரில் இருக்கிற வள்ளலாரை பத்தி சொன்னா நல்லா இருக்கும்
@surabichannel
3 жыл бұрын
காட்சிகள் மிக தெளிவாக மனதை மயக்குகிறது. மீண்டும் உங்கள் பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள்.
@nilalrathim8926
3 жыл бұрын
நானும் நிலக்கோட்டை தான்... 💪அருகில் பிள்ளையார்நத்தம் எனது கிராமம்... இங்கேயும் இது போல் அரண்மனைகளும் ஜமீன்களும் உள்ளனர்.. ஆனால் இப்பொழுது எதுவும் பராமரிப்பில் இல்லை... 15 வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊரில் தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டு அது அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது....
@thulasiram999
Жыл бұрын
Super Bro❤❤❤❤
@krishnasamysivalingam6284
4 жыл бұрын
மறக்க முடியாத நம் வரலாற்று சின்னம் அரசாங்க தொல்லியல் துறை சீரமைத்து பராமரிக்க வேண்டும்
மன்னர்கள் ஆக வாழ்ந்த குடும்பம் இப்படி ஏழ்மையில்??? வரலாறு அறிவது இல்லை நன்றி கர்ணா...
@ravichandran5623
3 жыл бұрын
, தமிழ் நாட்டையே ஆண்ட நாயக்கர் வம்சம் இன்று கூலிக்காரநாய் வாழ்கிறார்கள் எங்களிடம் வேலை பார்த்தவர்கள் எல்லாம் விளைநிலங்களை வைத்துக்கொண்டு எங்களை வந்தது என்கிறார்கள் இது வெள்ளைக்காரர்கள் வந்த காலக்கொடுமை அவன் மட்டும் எங்களிடம் நிலங்களை அபகரிக்காமல் இருந்திருந்தால் இன்று எங்கள் வம்சத்தின் வழியே வேறு. இன்று ஒன்றுக்கும் உதவாத லெட்டர் பேடு கட்சிகள் கூட எங்களை வந்தேறி என்று அழைக்கிறார்கள் விசுவநாத நாயக்கரும் ஸ்ரீ கிருஷ்ணதேவராயரும் இல்லை என்றால் தமிழ்நாட்டில் தமிழன் இல்லை தமிழன் வீட்டு பெண்களின் வயிற்றில் மாலிக்காபூர் வம்சம் பிறந்திருக்கும் அதை நினைவில் வைத்து எங்களை பேசுங்கள்.
@typical_pronoobs4553
3 жыл бұрын
@@ravichandran5623 poda vantheri
@Hi-bs7fc
3 жыл бұрын
@@ravichandran5623 வெள்ளக்காரன் உன்கிட்ட புடுங்குனான் சொல்ற... சரி நீ யார்கிட்ட புடுங்குனன்னு யோசி... இதுதான் கர்மாங்குறது.... பாண்டியனை ஜெயிச்ச உண்மைதான் எங்க இருந்து வந்து ஜெயிச்ச...? எதனால பாண்டியன நீ ஜெயிக்க முடிஞ்சது... சொல்லுடா...? நீயே வந்தேறிப்பய இவருக்கு நிலம் இருந்தா... ?
நாம் அடக்கி ஆண்ட வம்சம் இன்று அமைதி காப்பது ராஜதந்திரம் இதுல்லாம் இன்று இருக்கும் தருதலைகளுக்கு தெரியாது
@priyankas2357
Жыл бұрын
முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு தாழ்மையாணா வேண்டுகோள் இது நம் பாரம்பரியமாணா கலை சின்னம் இது அரண்மனையே பாதுகாக்கா வேண்டும் பாதுகாத்து ஒரு சுற்றுலா தளமாக ஆக்கா வேண்டும்
@kannairamvlogs8142
4 жыл бұрын
கர்னா .தேனி மாவட்டம் போடில ஒரு அரண்மனை இருக்கு இப்பவும் அந்த அரண்மனை வாரிசுகள் அதுலதா இருக்காங்க.அதை பத்தின கானொளி போட முடியுமா.
@graciouskolam7043
3 жыл бұрын
S bro we want bodi aranmanai, theni
@gunanathanarumugham4695
3 жыл бұрын
மிகவும் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். அழகான கலை வேலைப்பாடுகள்; இந்தக் கலைப்பொக்கிஷம் இது. இரண்டு முறை திண்டுக்கல் வந்துள்ளேன்.பார்க்காமல் போய்விட்டேன்.அடுத்த முறை கண்டிப்பாகப் பார்ப்பேன்
@justIn-lw2ln
4 жыл бұрын
பாதுகாப்பு செய்தால் இனி இருக்கும் பொருட்கள் கட்டடமாவது வரலாற்றும்... நம் சிறப்பு பல காலங்கள் இருக்க.. மக்கள் திறமைக்கு பயன்படும்...
@raj_s
4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா , உன்னுடைய சிறப்பான சேவை தொடரட்டும் 👍
@kathirveladavan
4 жыл бұрын
வணக்கம் எனது அன்பு தம்பி கர்ணா...உனது காணொளிக்காக காத்திருந்தேன் தம்பி கர்ணா...
@elanthendral7350
4 жыл бұрын
இது போன்ற பொக்கிஷத்தை நாம் பாராமரிக்காமல் நாம் இழந்து வருகிறோம்
@sugunakalyani6962
3 жыл бұрын
Correct
@hiscovery5423
4 жыл бұрын
கர்ணா. நாங்க கடைசியாக சிவகங்கை பக்கத்துல காத்தமநாச்சியார் அரண்மனை கண்டுபிடிச்சோம் . என்னுடைய பக்கத்தில் பாருங்கள் கர்ணா. முடிந்தால் அந்த வரலாற்றை மீட்டெடுப்போம்.
@yasinalucard2367
4 жыл бұрын
Link attach pannunga bro
@hiscovery5423
4 жыл бұрын
@@yasinalucard2367 GYPSY ARUN பக்கத்தின் பெயர் சகோ. இந்த comment-ஐ அதன் வழியாக தான் பதிவுசெய்துளேன். பக்கத்தின் உள்ளே சென்று பாருங்கள். Link-ஐ பதிவு செய்ய கூடாது சகோ.
@ayyanarbose7849
3 жыл бұрын
ஆதிகாலத்துல ஆந்திராவுல இருந்த வந்தவக 🤣🤣🤣🤣🤣 உண்மையை ஒற்றுக்கொண்ட பெரியவருக்கு நன்றி
@m.sundararajsundarapandi2067
3 жыл бұрын
இவர் தான் உண்மையான ஜமீன் எல்லா வரலாற்று உண்மைகளையும் சரியா சொன்னார். கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே. உண்மையான பாண்டியர்கள் தெற்கே அனுப்பி விட்டோம் என்று கூறி சத்திரிய தர்மத்தை காப்பாத்தி விட்டார்
@saravanakumars566
Жыл бұрын
Sarinka pro nilakottai koolappa nayakarthaan madurai paandiyarkalai kaappatrinar
@kaviyarasan5084
3 жыл бұрын
பின்னனி இசை மிகவும் அறுமை நினைவுகளை வரவழைக்கிறது மிகவும் அற்புதமான கானொலி நன்றி தோழரே🙏
@bhuvaneswarig992
4 жыл бұрын
Hi தம்பி உங்க வீடியோ மிக அருமையாக உள்ளது நானே நேரடியாக சென்று பார்ப்பது போல உணர்கிறேன் இன்னும் நிறைய இடங்கள் பாருங்கள் தாரமங்கலம் கோவில் பார்க்க வேண்டிய முக்கியமான இடம்
@SaravanaKumar-Mdu
4 жыл бұрын
Very nice palace to see , beautiful art work . Thanks Karna for visiting this place . We need to do something to maintain the old heritage and art work . 🙏🏻
@harikarthik7196
3 жыл бұрын
தமிழகத்தில் எத்தனை எத்தனையோ கோட்டைகளும் அரண்மனைகளும் பாழடைந்து போய்க்கொண்டிருக்கிறது.. அரசாங்கம் இதுபோன்ற அழியக்கூடிய விஷயங்களை பாதுகாத்து கட்டடங்களை புதுப்பிக்க வேண்டும்
@user-qt5db3vf6s
Жыл бұрын
ஐயா உங்கள் உண்மையான பேச்சு நாங்கள் ஏற்கிறோம் ஒரு காலத்தில் நாங்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் என்பதை நீங்கள் ஒளிவு மறைவின்றி சொல்லும் போது எங்களுக்கு உங்கள் மீது மதிப்பு கூடுகிறது நாம் தமிழர்
@karthickaashick3058
4 жыл бұрын
நமது அடையாளம் அழிந்து கொண்டிருக்கிறது 😕😕
@sathishboii9437
3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பரே
@JAYCSTV
4 жыл бұрын
பாதுகாக்கபடவேண்டிய பொக்கிஷம்
@Vasanth-lifestyle
3 жыл бұрын
இந்த காணொளி உண்மைதான். நானும் நிலக்கோட்டை சேர்ந்த ஒருவன் தான்.
@murugesanrv284
3 жыл бұрын
பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று பொக்கிஷம், இது வரலாற்றை அழித்து விட்டு கன்டவன் எழுதியது எல்லாம் வரலாறு என்று படிக்க வேண்டிவரும். சகோதரர் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@velp5168
2 жыл бұрын
கஜினி 18 முறை படையெடுத்து கொள்ளையடித்தான் அந்த மாதிரிதான
அன்று மதுரை பாண்டியர்கள் தோற்காமல் இருந்திருந்தால் இன்றைய தமிழக நிலை எப்படி இருக்கும் சிந்தித்துப்பாருங்கள்....
@johnissac4802
3 жыл бұрын
மிகவும் நன்றாகவே நம் தமிழர்களின் நிலை இருந்திருக்கும்
@Kumar45455
3 жыл бұрын
Nasama poi irukkum
@saravanakumars566
Жыл бұрын
Desa trokikal naalathaan intha nilai koolappa nayakar ku vasathi irunthaal bala kudumbathai vaala vaibaar
@manimk2089
4 жыл бұрын
இவரு ஒரு ஜமீன் அப்டினு சொல்றிங்க , ஆனால் இப்போது இவருடைய நிலைமை எப்படி இருக்கிறது?? ஆயிரம் ரூபாய் 😇மிகவும் வருத்தப்படவேண்டிய செய்தி 😔
@varadhankrishna2327
4 жыл бұрын
Tamizan thedugiran than thalaivan varalarugalai indha thamizhagame oru nadagamedai.
@priya-jk
3 жыл бұрын
Zamindari system was abolished long back. How else u expect him to be
@saravanakumars566
Жыл бұрын
Unmaithaan 1900yearla koolappa nayakar ku 2000ekkar vilai nilamum 108kiraamamum irunthathu
@suganthni8373
4 жыл бұрын
அகழ்வாராய்ச்சி கலைக்கூடம் பொக்கிஷம் ஜாமின் அழிவு விளிம்பு நிலை குறித்து பதிவு
@anbanandanvenkat8026
3 жыл бұрын
My mother born Nilakkottai those days all mynaibours ladies called to my mother nilalkkottai amma now she is living with me my mother age is90
@umashekars1111
4 жыл бұрын
வணக்கம் கர்ணா தம்பி....உங்களது அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை.....ஒரு சிறிய வேண்டுகோள், பாண்டிய அரசின் கடைசி மன்னர் கொல்லங்கொண்டான் பாண்டியன், அவரது அரண்மணை ராஜபாளையம் அருகில் சிதிலமடைந்த நிலையில் தற்பொழுதும் உள்ளதாக கேள்விபடுகிறோம்...எங்களது குலதெய்வம் வனபத்ரகாளி அம்மாவின் தலவரலாற்று செய்திகளில் கொல்லங்கொண்டான் ஜமீன்(அந்த காலக்கட்டங்களில் பாண்டிய அரசர்கள் பாளையத்து ஜமீன்களாக நாயக்கர் ஆட்சியின் கீழ் செயல்பட்டு வந்ததாக வரலாற்றுத் தகவல்) என வரும். அவர் கடைசி பாண்டிய மன்னர் என்பதும் தெரிய வருகிறது.....தாங்கள் கொல்லங்கொண்டான் ஜமீன் தலத்து சிதிலமடைந்த அரண்மனையை தங்களது சேனலில் பதிவாக்கம் செய்யவேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.....அதன் தொடர்பான விரிவான வரலாற்றுச்செய்திகளையும் உங்களது குரலில் பதிவேற்றிட வேண்டுகிறேன்.....வாழ்க வளமுடன், நலமுடன்.
@naveenk842
4 жыл бұрын
இன்னும் நிறைய சிறப்பம்சம் உள்ளது நிங்க அதை பதிவிடவே இல்லை....பரவாஇல்ல இவ்லோ தகவல் கூறியதே சிறப்பு..
@balajibalajidon
3 жыл бұрын
Dindigul is having so many exciting places
@srisaichennal5347
3 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் அருமை
@confusemindworld6341
4 жыл бұрын
ஒரு அழகான அரண்மனை இருக்கு அண்ணா
@palaniammalvajram5391
4 жыл бұрын
ஜமீனாக வாழ்ந்தவர்களை இப்படியா வாழ வக்கற்ற வறுமையில் வைத்து இருக்கிறோம்
@alexpandian5030
3 жыл бұрын
Evlo jammen nala than irukanga oru silar ipadi aagi irukanga athuku nama ena pana mudium bro
@anbunithi1520
4 жыл бұрын
Karna u are great person inspired us for the great unknown history thank you for that
@chitradhanasekaran2551
3 жыл бұрын
மிக அருமை சகோ
@ajithkumart542
4 жыл бұрын
அருமையாக இருந்தது சகோ❤️👍
@hemathirumalai7058
4 жыл бұрын
Karna you are doing amazing job.Flashing the history of the past.it is very sad to see the ruling people in distress. it would be nice if the government take initiative to renovate this dilapeted structure and bring back the glory of our history.
@amcschenal3264
3 жыл бұрын
தம்பி மனசு ரொம்ப santhosama இருக்கு ,super
@tamilarSakthi
4 жыл бұрын
நம்மை ஆக்கிரமித்து ஆட்சியாள ஆந்திராவில்பிருந்து வந்து திருமலை நாயக்கர் காலத்தில் இங்கே ஜமீன் அமைத்து அவருக்கு காவலாக இருந்துள்ளனர். ஆனால என்ன தான் இருந்தாலும் வாழ்ந்து கெட்ட குடும்பம் ஆகிவிட்டது வெறும் 1000 ரூபாயில் என்ன செய்ய முடியும். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்ற நம் வள்ளுவன் வாக்கை போல... என்ன இருந்தாலும் இவர்கள் மேன்மக்கள் இவர்களுக்கு அரசு குறைந்தபட்சம் 10000மாவது கொடுக்க வேண்டும்.
தம்பி உன்னுடைய சேனலை முதல் முறையாக பார்க்கிறேன்.அருமை.
@karthikeyanbalaguru9959
3 жыл бұрын
Excellent video 💐💐Let us pray for that Zamin family's bright future 🌹🌹
@rajendranpandian1551
4 жыл бұрын
நான் நிலக்கோட்டையில தான் இருக்கேன்.விசாரித்ததில் அந்த மச்சு பெருமாள் கோவில் இவருக்கு மட்டுமல்ல மூன்று அரண்மனை குடும்பங்களுக்கு பாத்தியமானதாம்.பதிமூன்று ஏக்கரும் அரண்மனை குடும்பங்களுக்கு பாத்தியமானதாம்.
@srisai6123
3 жыл бұрын
அடேங்கப்பா அழகிய வேலைப்பாடுகள்!!! நன்றி
@NaadodiArun
4 жыл бұрын
அற்புதமான பதிவு
@deebadeeba1906
3 жыл бұрын
இந்த அரண்மனை சேதமடைந்து இருப்பதை பார்க்கும் பொழுது மிகவும் வருத்தமாக உள்ளது
@velp5168
2 жыл бұрын
உங்களுக்கு வருத்தம் தொகுதி Mla என்ன சொல்ல அவருக்கு ரோடுபோட நிழற்கூரை கட்ட சாக்கடை தூர்வார பஸ் விட கொடி ஆட்ட டாக்டர் நர்ஸ் மருந்து இல்லாத மருத்துவமனைய ஆய்வு செய்ய அள்ளாத குப்பைக்கு வரிபோட ஆயிரம்வேலைகள் சதந்திரமடைந்ததிலிருந்து நடக்க மாத சம்பளம் 150000 லட்சம் பென்சன் அரசு உழியனுக்கு நோ பென்ஸன் என்னடா உங்க சட்டம் நீதி ஜெய்ஹிந்த் இந்துவாக ஓன்றினைவோமா தீயசக்திகள் இருந்து காக்க அடலேற்களோ சிங்கங்களோ அலைகடல் என ஆர்ப்பரித்து வாரீர் சாராய சக்கரவர்த்திக்கு பின்
@vengatesdevivengatesdevi6803
4 жыл бұрын
மிக சிறப்பு
@poovarasanking9736
4 жыл бұрын
Nice bro unga video ellam super ... I am Namakkal bro ..ninga potta kolli hills video Semma ya erunthuchi bro ungal sevai thodara en manamartha valthukkal 💐💐💐
@vasanthvasanth4849
4 жыл бұрын
எனது ஊருக்கு வருகைதந்த கருணா அவர்களுக்கு நன்றி.
@RaRangamani-pu5mv
3 жыл бұрын
அடக்கடவுளே. எப்பேர்ப்பட்ட கட்டிடம். கண்கள் பனிக்கின்றன.
@madn333
3 жыл бұрын
Thambi super vlog PA.. Sema.. Thanks.. 👌👌👏👏👏👏👏💐
@ggnanam7234
4 жыл бұрын
அருமை தொடரட்டும் உங்கள் பதிவு பணி..
@sakthivijay6735
4 жыл бұрын
Nilakottai la 20 years a irukom.en oora pathi video poatadhuku thank you bro🙏🙏
@KILAKARAIWALKS3517
4 жыл бұрын
Bro you have very lucky to looking this old traditional arts
@pasumaivillage6446
4 жыл бұрын
சூப்பர் தம்பி nice வீடியோ
@user-yb3gd7bk9j
3 жыл бұрын
தென்காசி ராஜ கோபுரத்தை கட்டிய பரக்கிராம பாண்டியன் கட்டிய மாபெரும் கோட்டை சாம்பவர் வட கரை அருகே விந்தன் கோட்டை அழிந்து தர் மட்டம்மா உள்ளது
@velp5168
2 жыл бұрын
வடகரையில் யார் அதிகமாக வாழ்கிறார்கள் அதனால்தான்
@albaba5390
4 жыл бұрын
So, this gentleman caretaker of this antique fort receives Rs 1000 per month as pension from the government ?
@mohandakshin6868
4 жыл бұрын
Yes you are correct. He is receiving Rs1000 from government as pension.
@NavinKumar-yp2rf
3 жыл бұрын
They cancelled mannar maniyam in 1960s
@velp5168
2 жыл бұрын
@@NavinKumar-yp2rf The bill was passed by one vote do you know whose vote S S R Actor
@thiruppathi4019
3 жыл бұрын
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே .சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
@saravanakumars566
Жыл бұрын
Uyarthavanka nilakottai zemin
@sasikarantamilan
4 жыл бұрын
வணக்கம் கர்ணா உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@vivekpillai4349
Жыл бұрын
Beautiful place, hope it will be restored and protected
@thangam-palanisamy
4 жыл бұрын
அருமை நண்பரே..
@marimuthumuthu1007
4 жыл бұрын
சிறப்பான பதிவு.மற்ற மாநிலங்கள் தங்கள் அரச பரம்பரைகளை பாதுகாத்து வருகின்றனர்.ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல் வியாதிகள் ஆட்சியில் இந்த ஜமீன் பரம்பரையினர் வேறு எப்படி வாழ முடியும்.வருத்தத்திற்குரிய விஷயம்.நன்றி.
@senthamilselvan2922
3 жыл бұрын
நல்ல பதிவு நன்பரே.தேனி மாவட்டத்தில் எரசையில் ஒரு அரண்மனை உள்ளது.அதை பற்றி ஒரு பதிவு தரவும்.
@purushothamanpurushothaman7779
4 жыл бұрын
அப்போலாம் எந்த முறுக்கு கம்பிய.. எந்த ஷங்கர் சிமெண்ட் வெச்சு காட்டுங்க.. 300 வருஷம் ஆனாலும் நல்லா கம்பிரமா நிக்குது.. இப்போ கட்டுற வீடு 25 வருஷம் கூட முழுசா வர மாடிக்குது..
@InnocentMedia
3 жыл бұрын
உண்மை
@muthupmuthup2698
3 жыл бұрын
Yyy
@velp5168
2 жыл бұрын
கட்டும் போதே அழகா இந்த வீடு 20 வருடம் கியேரண்டின்னு சொல்லித்தான விற்கப்படுகின்றன
@vijayadass5276
4 жыл бұрын
Super Thambi 👏🏼👏🏼👏🏼
@saravanansundharam6267
4 жыл бұрын
அண்ணா அய்யர்மலை வாங்க குளித்தலை வட்டம் கரூர் மாவட்டம்
@TheArulmozhiVarman
4 жыл бұрын
அது ஐவர் மலை சகோ.. மருவி போய் உள்ளது..அருள் மிகு ரத்னகிரீஸ்வரர் (அ) வாள் போக்கி நாதர் கோயில்... நாமாவது மீட்டு எடுப்போம்..
@anglinsahayamaryarulappan6653
4 жыл бұрын
I am History ph.d,scholar ,my native place is Nilakottai. Please give the another 71 palayams video. It is very useful for research scholars and yong generations. Thank you.
@rakulanrakulan133
4 жыл бұрын
நன்றி🙏Rs
@devadharshini.sxii-e5775
4 жыл бұрын
unga yela video su sema anna . keep going 👌👌👌👍
@ganesansegan3487
2 жыл бұрын
இடிந்து கொண்டிருக்கும் இத்தகைய கட்டிடங்கள் நமது வரலாற்றின் எச்சங்கள்.இதில்நமதுபழம் பெருமைகள்,கலைநயங்கள் அத்தனையும்அடங்கியுள்ளன.அரசுஇவைகளைக்காக்க ஆவன செய்ய வேண்டும்.
@gopinathvasudevarao2715
3 жыл бұрын
Karna dear, you doing a very good job. Your presentation is good👍 congrats👏🎉 best wishes
@abdullatheefilikeshinchan1391
4 жыл бұрын
super
@user-ry6bu5oz1e
4 жыл бұрын
Enga oor perumaiya sonnadhuku thanks ya..
@GovindRaj-if6df
2 жыл бұрын
Verysupper, garunna
@maheshbitcse
4 жыл бұрын
நன்றி சகோ....
@nallanmohan
3 жыл бұрын
Marvellous palace. Well shown here. Why can’t you put English slides so that through out world can see your excellent videos. Why can’t we help to renovate this mammoth palace? Pl give details to me. If it was in some foreign country, they must have preserved it. Our Govt. to take initiative or some NGO to take initiative. Pl start for it. I can help you in this noble work.
@sssk2067
3 жыл бұрын
Na nilakottai thaa Anna thank u Anna super job..
@santhiya4959
4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@winsbazaar3655
4 жыл бұрын
Super!! Pls take more coverage on all old kings and forts of Tamilnadu and we can make a big travel n tourism like Japan Forts
@bharathisugancoins8885
3 жыл бұрын
Arumai nanpare super
@elangovanelango5988
4 жыл бұрын
அருமையான பதிவு..
@jeri1692
4 жыл бұрын
Super bro.. I'm from nilakotai taluk😍
@whatcanieat3327
4 жыл бұрын
Tamil Nadu has more Young engineers I don’t know what they’re doing still. They had to restore this.
@existensistrubczthentruscatt
3 жыл бұрын
Appadi naa nivanka !!!! Arasu kita sollunka !!!!! kapparralam.
@santhoshkavidhebu4747
3 жыл бұрын
பாதுகாக்க பட வேண்டிய இடம் இதோட அருமை நமக்கு தெரியல
@vijaymani2710
3 жыл бұрын
Naanum Nilakkottai thaan bro 😍
@amirthaganesan5379
4 жыл бұрын
சூப்பர் சகோ
@nagarajankrishnan4741
4 жыл бұрын
Ur doing great videos History will speak about u
@aruncadd1
4 жыл бұрын
heard that Arcot prince-Chennai, getting more than 1 crore stipend per month from Government.....
@velp5168
2 жыл бұрын
அதெப்படி
@Sidarth-fk5bb
3 жыл бұрын
Enga veedu ..250 years old home ..near alangudi guru temple ..valangaiman( tk) Thiruvarur (dt)
@jagathsri7042
4 жыл бұрын
Super👌 🌼 🌹 🌟 💮
@salemtimepass5468
4 жыл бұрын
சிறந்த காணொளி
@krishnasamysivalingam6284
4 жыл бұрын
தமது செய்து இந்த வீடியோவை அரசாங்க தொல்லியல் துறை கவனத்திற்கு அனுப்புங்கள் கருணா
@mari-el3gl
4 жыл бұрын
Antha vittaiyum putinkiruvanuka
@velp5168
2 жыл бұрын
தொகுதி என்ன ஆணியபுடுங்கிட்டு இருக்கு எல்லாம் எல்லாவனுக்கும் தெரியும் ஆட்டைய போட நேரம் பார்க்கிறானுக
Пікірлер: 686