UP Hathras Incident: உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் சாமியாரின் சொற்பொழிவு, வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.
குடியரசுத் தலைவர், பிரதமர் உட்பட பல்வேறு தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டதோடு, நெரிசல் தொடர்பாக ஓய்வுப்பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு விசாரணை நடத்தும் என்றும் அறிவித்திருக்கிறார்.
#UP #Hathras #BholeBaba
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil
Негізгі бет No photos, No Videos; இருந்தாலும் குவியும் பக்தர்கள் - யார் இந்த போலே பாபா?
Пікірлер: 406