நீங்கள் சொல்வது 100% சரி. மனதை சுத்தம் செய்து தான் குண்டலினி எழுப்ப வேண்டும். இல்லையேல் எண்ணம் நம்மை ஆட்டி படைக்கும் 🙏
@vrrmahendran
2 жыл бұрын
எவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு சிம்பிளா சொல்லியாச்சு.. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கட்டும்.. வாழ்க வளமுடன் வாழ்க வையகம்..
@anandhant4428
2 жыл бұрын
உண்மை தான் நான் 2016 றில் உனர்ந்து இருக்குறேன் 45 days sabari மலைக்கு மாலை அணிந்து என்ன சோகம் என்றால் என் குரு சாமி கட்டுப்பாடு கா இருக்க மட்டும் எப்படி எல்லாம் என்று ஆனால் இவ்வரு இருந்தா திட்சை கிடைக்கும் சித்தர் மாதிரி ஆகிடுவாய்ங்க னு சொல்ல vey ella romba கஷ்ட பட்டேன் என் ஆற்றல் எவ்வரு கையாள வேண்டும் என்று தெரியாமல் மிகவும் சிரமப்பட்டேன் நாய்கள் குலைக்கும் மாடுகள் முட்ட வரும் நடப்பு இருப்பது முன்பே தெரியவரும் முன்ஜென்மம் நடக்க இருப்பது எல்லாம் தெரியும் மற்றவர் நினைப்பது கேட்கும் நண்பர்களோடு பழக முடியாது பசி எடுக்காது தூக்கமின்மை நினைப்பதெல்லாம் நடக்கும் அதற்குரிய ஏற்படும் நடப்பதும் கண்முன்னே தெரியும் பறக்கும் சத்தியம் எனக்குள் வந்தது ஆனால் என்னை மீறி தெரியாமல் கீழே விழுந்து விட்டேன் இதற்கு காரணம் என்னவென்றால் சிறு வயதிலேயே தீட்சை கிடைத்துவிட்டால் தவறான பயன்படுத்தி விடுவார்கள் என்பதற்காக துஷ்ட தேவதைகள் கொடுப்பார்களா என்று எனக்கு மகான்கள் கூறினார்கள் அதுவுமில்லாமல் தாய்ப்பாசம் தடுத்ததும் இல்லை என்றால் இந்நேரம் நான் ஒரு சித்தராய் இருப்பேன் இவ்வாறு என்னால் மீண்டும் முயற்சித்து இருக்க முடியவில்லை இன்றுவரை 😔 உடலில் காயங்கள் தான் மிஞ்சின ஆனால் அந்த அனுபவங்கள் சொல்ல வார்த்தையே இல்லை எவ்வளவு பணம் இருந்தாலும் அந்த அனுபவத்தை யாராலும் காண முடியாது 👌 அதுதாங்க மன பக்கமும் சரியான வயதும் இருக்கவேண்டும் அவசியம் என்பதை புரிந்து கொண்டேன்
@pandiyana3083
2 жыл бұрын
கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கிறேன் மரணமே வந்தாலும் பரவாயில்லை முயற்சி செய்வோம் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சரவணபவ ஜெய் ஸ்ரீ ராம்
@gunasekaran670
2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா.. மிக்க நன்றி ஐயா.
@sureshksureshk4921
2 жыл бұрын
உங்கள் கருத்து மிகவும் அருமை ஐயா இந்த சக்தி கண்டிப்பா எங்களுக்கு வேண்டும் ஓம் நமச்சிவாய நமஹ
@youAreAHappyPerson
2 жыл бұрын
வாழ்க வளமுடன் உங்கள் அனைத்து பதிவும் அருமையாக உள்ளது சித்தர்களின் ஆசி பரிபூரணமாக உள்ளது
@ganeshkaruna7585
2 жыл бұрын
தங்கள் குரல் கேட்க இனிமையாக உள்ளது
@seelanseelan3933
2 жыл бұрын
Miga arumai...Brahma chariyathin vidhi ye idu dan... Indiriya sugathai kodiyil orouvar mattumai viduvar avar dan raja Yogi yaha alaika padugindrar...ungal savai punidamanadhu..nandri..
@srinivasasundararajan1026
2 жыл бұрын
Authentic and Very well presented. 🙏🙏🙏
@dhamodaranl9004
2 жыл бұрын
வாழ்வு என்பது என் உடல் முழுதும் நிறைந்த ஒன்று மட்டுமே என் உடல் சுகமே என் மன வாழ்வு நீங்க தர காரணம் படிக்கும் அளவு அறிவு அல்ல விளக்கம் 1000 அது தான் இன்றைய வாழ்வு நிலை . கோவபடல ஆனா மன்னிச்சிக்கங்க காரணம் உங்களுக்கு பயன்து தான வாளுனும் உன் மனம் முழுதும் நிறைந்தது
Пікірлер: 179