உதவி செய்து மக்களின் பாரம்பரிய சமயத்தில் இருந்து அவர்களை மதம் மாற்றுவது ஒரு மாபெரும் துரோகம் . சலுகைக்காக மதம் மாறுபவர்களும் ஒரு பச்சோந்திகள். இந்த அம்மாவை அவவை மதம் மாற்றிய சபையே பொறுப்பெடுக்கவேண்டும்.
@user-tf6fp7xl5u
Ай бұрын
இப்படி தழிழரை பிரிக்க வேண்டாம். முள்ளிவாய்க்காலில் மதமா பேசியது. தமிழன் என்பது மட்டும் தான். சாவதற்கு போதுமானதாக இருந்தது. அதே போல செட்டிக்குளம் அகதி முகாமிற்கு எத்தனை சைவர்கள் உதவினார்கள். கிறீஸ்தவ அமைப்புகள் தொடர் உதவி செய்தார்கள். அத்தோடு கிறீஸ்தவ விடுதிகளில் அதிகம் தங்கி படிப்பது சைவ பிள்ளைகளே ஏன் கன தூரம் கிறிஸ்தவனான எனது சந்ததியே சைவமாக மாறி வட்டது. அதனால் என்ன நட்டம். கடவுள் தானே. முதலில் விழுந்து இருப்பவனை முன்னேற்றுங்கள். பெக்கோவில் தேர் இழுப்பதை விட்டு விட்டு ?????
@jayashreemathiyalagan1635
Ай бұрын
மதம் மாற்றியவர்கள் இந்த அம்மாவுக்கு பண உதவி செய்யலாம் தானே. பண உதவிக்கு மட்டும் சைவசமயத்தினர் தேவையா
@KirishnaKirish-pc7si
Ай бұрын
Church sencha uthavithan ithu
@KirishnaKirish-pc7si
Ай бұрын
Ava poi sollura Anna
@ARAVI-M..E
Ай бұрын
மக்களின் வறுமையை பயன்படுத்தி மத மாற்றம் செய்பவர்களை மக்கள் புறக்கணிக்கவும். மதம் ஒரு மொழியின் அடையாளம்
@user-tf6fp7xl5u
Ай бұрын
இப்படி தழிழரை பிரிக்க வேண்டாம். முள்ளிவாய்க்காலில் மதமா பேசியது. தமிழன் என்பது மட்டும் தான். சாவதற்கு போதுமானதாக இருந்தது. அதே போல செட்டிக்குளம் அகதி முகாமிற்கு எத்தனை சைவர்கள் உதவினார்கள். கிறீஸ்தவ அமைப்புகள் தொடர் உதவி செய்தார்கள். அத்தோடு கிறீஸ்தவ விடுதிகளில் அதிகம் தங்கி படிப்பது சைவ பிள்ளைகளே ஏன் கன தூரம் கிறிஸ்தவனான எனது சந்ததியே சைவமாக மாறி வட்டது. அதனால் என்ன நட்டம். கடவுள் தானே. முதலில் விழுந்து இருப்பவனை முன்னேற்றுங்கள். பெக்கோவில் தேர் இழுப்பதை விட்டு விட்டு ?????
அண்ணா யாரும் மதம் மாற்றவில்லை அந்த அம்மா சேச்ல கொடுத்த பணத்தை வைத்துதான் அம்மாவால சிறியளவில் தொழில் ஆரம்பிக்க முடிந்தது. அந்த அம்மா ஏற்கனவே சேச்சுக்கு வார அம்மா அதுனால தான் அவாவுக்கு உதவி வழங்கினார்கள். ஆகவே இதில மதம்மாற்றுகிற வேலை யாரும் செய்ய வில்லை ஆகவே நீங்க கதைக்க முதல் ஆராய்ந்து பார்த்து கதையுங்க. நீங்க எதுக்காக இல்லாத ஐனக்களுக்கு உதவி செய்ரிங்க அதே நோக்கத்தோடு தான் ஜனங்களுக்கு சபையால் உதவி செய்ய படுகிறது . ஆகவே இதுல எதும் மதம் மாற்றுகிற நோக்கமில்லை. அண்ணா நீங்க செய்கிற உதவி உண்மையிலே இல்லாத ஐனக்களுக்கு பெறுமதியாக இருக்கிறது . ஆகவே நீங்க கதைக்கும் முதல் ஆராய்ந்து பார்த்து எது உண்மை எண்டு கதையுங்க அண்ணா. God bless you.
@shankartv2322
Ай бұрын
Dear Karthik Iam not rude please don't help like this kind of people For their benefit when they change their religion that means they will do anything There are some many churches- sabai etc to help them But unfortunately somany saiva families still suffering and strongly sticks as saivar Please 🙏 help them
@user-tf6fp7xl5u
Ай бұрын
இப்படி தழிழரை பிரிக்க வேண்டாம். முள்ளிவாய்க்காலில் மதமா பேசியது. தமிழன் என்பது மட்டும் தான். சாவதற்கு போதுமானதாக இருந்தது. அதே போல செட்டிக்குளம் அகதி முகாமிற்கு எத்தனை சைவர்கள் உதவினார்கள். கிறீஸ்தவ அமைப்புகள் தொடர் உதவி செய்தார்கள். அத்தோடு கிறீஸ்தவ விடுதிகளில் அதிகம் தங்கி படிப்பது சைவ பிள்ளைகளே ஏன் கன தூரம் கிறிஸ்தவனான எனது சந்ததியே சைவமாக மாறி வட்டது. அதனால் என்ன நட்டம். கடவுள் தானே. முதலில் விழுந்து இருப்பவனை முன்னேற்றுங்கள். பெக்கோவில் தேர் இழுப்பதை விட்டு விட்டு ?????
@eunicerajah4304
Ай бұрын
Karthik kurai ninaika verndam. Unkal appa David Christian aanaal unkal ammavukkaka saiva samayathukku marinavar thaneay? Athu enna mathiri?
Пікірлер: 30