பொறாளே பொன்னுத்தாயி
போல போல வென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறும் தந்த
மண்ண விட்டு
பால்பீச்சும் மாட விட்டு
பஞ்சாரத்து கோழிய விட்டு போறாளே போட்ட புள்ள ஊர விட்டு
#PoraalePonnuthayi #tamiloldsongs #thendraltamil #vairamuthu #vairamuthusongs #arrahman
இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் உருவான படம் கருத்தம்மா.
இந்தப் படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய பாடல் "போறாளே பொன்னுத்தாயி".
ஸ்வர்ணலதா அவர்கள் பாடிய உயிர் உருக்கும் பாடல்.
தேசிய விருதினை கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் பாடகி சுவர்ணலதாவுக்கும் பெற்றுத்தந்த பாடல்.
சுவர்ணலதா அவர்களின் மறைவின்போது அவர்களின் இறுதிப் பயணத்திலும் ஒலித்தது இந்தப் பாடல்.
இந்தக் காணொளியில் சில இடங்களில் பாடலைப் பாடியவர் புதுக்கோட்டை செல்வி எஸ் சுபாஷினி.
Негізгі бет Комедия போறாளே பொன்னுத்தாயி | இறுதிப் பயணத்தில் ஒலித்த சுவர்ணலதா பாடல் |வைரமுத்து | கருத்தம்மா | பாரதிராஜா
Пікірлер: 8