வள்ளலார் என்னும் இராமலிங்க சுவாமிகள் எழுதிய இந்த பாடலை முழுவதும் நிதானமாக உணர்வுடன் கேட்டோமானால் மக்களும் மற்றும் சன்மார்கத்தில் உள்ளவர்களும் முழுமையாக கடைபிடிக்க வேன்டியவைகளாகிய பக்தி ஒழுக்கம் ஜீவகாருண்யம் இவைகளை தவறாது பழகிப்பழகி வந்து நம் வள்ளற் பெருமானாரை வணங்கி அவர் சொல்லியபடி மனதை சரியான முறையில் புருவமத்தியில் இழுத்தி நிறுத்தி வைத்துக்கொண்டு தவம் செய்யும்போது புருவத்தியில்தான் ஜோதியாக தான் இறை அனுபவம் தோன்றும் என்றும் விளக்கியுள்ளார் அது நம் தேகத்தில் கலந்தால் அது தான் கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் என்று விளக்கியுள்ளார் அவரும் அடைந்தார் இந்த நிலையை அடைந்ததோடு நில்லாமல் பிறர் கண்களுக்கு தெரியாமல் தோன்றியும் தோன்றாமலும் ஞானதேகத்துடன் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள் இதுதான் மரனமிலாப் பெருவாழ்வு என்று விளக்கியுள்ளார் நம்மையும் இரக்கத்தோடு அழைத்து அதற்க்கான வழிகளையும் காட்டியும் சொல்லியும் எழுதியும் பேசியும் பாடியும் உள்ளார் நாம்தான் அதனை முறையாகப் பயின்று வள்ளற் பெருமானாரின் நிலையை அடைய முயற்சிக்க வேண்டும்
Пікірлер: 20