துளியும் சுயநலமில்லாது பொதுநலனுக்காகவே வாழ்ந்த அறிவுச்சுடர் ஆன்மீகவாதி.மனிதகுலத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்.🙏🙏🙏🙏🙏
@theuniverseism9305
9 ай бұрын
சதுர்யோகி வாரியார் சுவாமிகள் திருவடிகளே சரணம்
@swarnalathaganapathi4042
2 жыл бұрын
திருமுருக கிருபானந்த வாரியார் புகழ் ஓங்குக.!🌷🌷🌷✨🌟✨🙏
@dr.n.mohan-738
2 жыл бұрын
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திருவடிகளை போற்றி வணங்கி மகிழ்கிறேன். அறிவு என்பது இல் பொருளல்ல. அனைவரிடமும் உள்ள பொருள். அறிவை மறைக்கும் அறியாமையை நீக்கிக் கொள்ள வேண்டும். அற்புதமான கருத்து. மிக்க நன்றி.
@susaiyahraphael3881
2 жыл бұрын
அய்யா வின் அருள் உரையை நேரில் கேட்க புண்ணியம் செய்த அடியேன் சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்.இணையில்லாத தமிழ் அறிஞர் திருவடி வணக்கம்.
@mahalingampoorasamy4621
2 жыл бұрын
அறியாமையை போக்கும் ஆசான் வாரியார் சுவாமிகள்.
@saravananshanmugam2801
2 жыл бұрын
வாரியார் சுவாமிகள் மறுபிறவி எடுத்து வந்து மனித குலத்தை நல்வழிபடுத்த வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
@jeganathankandaswamy9469
2 жыл бұрын
எல்லா பள்ளிக்கூடத்திலும் தினம் ஐந்து நிமிடம் ஒதுக்கி வாரியாரின் பேச்சுக்களை ஒலிபரப்பினால் குழந்தைகளின் நடவெடிக்கையில் கண்டிப்பாக மாற்றம் வரும்.🙏
@sankaranjanarthanan8739
2 жыл бұрын
இந்த திமுக ஆட்சியிலா.....ம்...நடக்கவே நடக்காது.....ஈ.வே.ரா பற்றி பொய் பாடம் இன்னும் அதிகமாக வரும் தெற்காசியாவின் சாக்ரடீஸ் மற்றும் வைக்கம் வீரர் போல
@jeyaguru2011
2 жыл бұрын
Mm
@Rutheran21
2 жыл бұрын
Great idea..someone should stress this to the TN government
@dharanipriya3997
2 жыл бұрын
Unmai super comment 🙏
@srinivasankannan7652
Жыл бұрын
Yes 🙏
@v.shanmugasundaramsundaram1529
2 жыл бұрын
வாரியார் சுவாமிகளை வணங்குகிறேன். உங்கள் காலத்தில் பிறந்ததற்கு இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி...
@gomathim6869
2 жыл бұрын
நான் சிறுபிள்ளையா இருக்கும் போது வகுப்பில் நன்னெறி வகுப்பு நடத்தி அறகருத்துக்களை கதையா சொல்லித்தருவாங்க இன்று அவை வாழ்வுக்கு உதவுகின்றன.இன்றைய குழந்தைகளுக்கும் அப்படி வகுப்புகள் நடத்தினால் நல்ல மனிதர்களாக வருவாங்க.நான்ஒரு ஆசிரியை என் பாட வேளையில் பத்து நிமிடம் ஒதுக்கி இப்படி நன்னெறி கதைகள் சொல்வேன்.இது போல ஆசிரிய பெருமக்கள் செய்யனும்னு நான் வேண்டுகிறேன்🙏
@sanjeevibs8867
2 жыл бұрын
வாரியர் சுவாமிகள் போன்ற மனித உருவத்தில் இருக்கும் மகான் இப்போது எங்கேயும் பிறக்க வில்லை அப்பேர்ப்பட்ட தமிழ் அறிவு யாருக்கும் வராது 🙏🙏
@pachaiyappankariyan729
2 жыл бұрын
தமிழ்க்கடல் கடல் கடல் கடல்
@senthurmugan3753
2 жыл бұрын
வாரியார் அய்யாவின் கருத்துக்கள் நம்மை நெறிப்படுத்தும். 🙏🙏🙏
@masthanfathima135
Жыл бұрын
சார் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. வளரும் பிள்ளகளிடத்தில் நஞ்சை விதைக்காமல் பெயவர்களின் பேச்சை கேட்டு வளரும் சமயத்தில் நல்ல மாண்பு மிக்க குழந்தைகளாக வளரும் .
👍அற்புதமான விளக்கம்.. படிக்க படிக்க அறியாமை விலகும். 🙏
@HareKrishnaHareRama101
2 жыл бұрын
பார்த்து கேட்டு அறிந்து கொள்வதால் கிடைப்பது அறிவு! அறிந்ததை திரும்ப திரும்ப நினைவு கூர்வது ஞாபகம்! படிப்பதால் கிடைப்பது கல்வி! உண்மையை புரிந்து கொள்வதால் கிடைப்பது ஞானம்! அனுபவத்தால் கிடைப்பது புத்தி ! சூழ்நிலைக்கு தக்க பயன்படுத்தும் புத்தி சாமர்த்தியம்! நேரத்திற்கு தக்க பயன்படுத்தும் புத்தி சாதுர்யம்! பயிற்சியால் கிடைப்பது பண்பு! பழக்கத்தால் கிடைப்பது ஒழுக்கம்!
@sambanthamkarthikeyan554
2 жыл бұрын
வானில் வரும்போது வாலறிவன் அடி சேர்ந்த பெரியோய், உன் அறிவால் என்றும் எங்களின் உள்ளத்தில் வாழும்; பெரியோய் உன் மலரடிகளுக்கு என்றும் ஆயிரம் போற்றி வாழ்க தங்களின் வெங்கலக்குரல்.🙏🙏
@24780792
2 жыл бұрын
அருமை அற்புதம் .அடியார்கள் வாழ்க
@maruthigarments78
2 жыл бұрын
வாரியார் சுவாமிகள் அருளிய விளக்கம் அருமை நன்றி 🙏
@muraliranganu2954
Жыл бұрын
வாரியர் ஸ்வாமிகள் உபன்யாசம் ஆழ்ந்த கருத்து மிக்கது. அவர் புகழ் மேன்மேலும் வளரவேண்டும்.
@sridharmha1917
2 жыл бұрын
வாரியார் சுவாமிகள் புகழ் வாழ்க
@kulandaivelkandasamy7228
2 жыл бұрын
எமது மிகப் பெரிய ஆன்மிக குரு ஆசான்
@muruganadimaigal1433
2 жыл бұрын
குகஸ்ரீ கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடி சரணம்
@parasutamil9879
2 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🌷🌹🌺🌸🌻
@Hemalatha-bx1ez
4 ай бұрын
அறியாமையை விளக்குவதே கல்வி .நல்ல விளக்கம்.🎉🎉🎉
@rajam2031
Жыл бұрын
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது 🙏💐
@sundaramurthymanickam2863
Жыл бұрын
என்ன ஒரு வியக்கதக்க கருத்து, ஆழமான சிந்தனை ❤
@mitrhran
2 жыл бұрын
அருமையான பதிவு
@rajeswariradhakrishnan4893
2 жыл бұрын
I have listened so many lectures when I studied my schooling at Trichy. He use d to ask children to occupy front rows. He will ask small questions from previous lecturesAny one who says correct answer will be given small books like kandha sasti kavacham abirami andhathi, small edition of sundara gantam, Guruvayur pancharatnam.... etc. I got so many kutty books from him Lectures will be very very interesting to listen. Guru vae charanam
@aadhik7101
2 жыл бұрын
...🌷😍🌷... ஆகா... மழலைகளின் சிரிப்பு....!
@srisivamelectronicssrisiva1236
2 жыл бұрын
நன்றிதாத்தா
@vinothsuga7019
2 жыл бұрын
யாரும் சொல்லாத தத்துவம் அய்யாவின் புகழ் ஓங்குக....
@CASanjayMpr2398
2 жыл бұрын
இறைவன் அருளால் நன்மை பெறுவோம்
@AarumugamP
Жыл бұрын
அருமை அற்புதம் பெரும்பதம்
@Ramakrushnan-bc6rw
11 ай бұрын
அறிவுக்கடல்...... . ஒவ்வொருவரும் 10 முறை திரும்ப திரும்ப கேட்க.....🙏
@Shivansevadip0tri
10 ай бұрын
Great person speaking Greatest speech Om namah shivaya ❤❤ Om Muruga❤❤
@Monkwhispers
Жыл бұрын
ஐயா!!! இதை விட யாரால் அருமையான அறிவுரை கொடுக்க முடியும்! நன்றி!
@user-mr8pc6gb6l
Жыл бұрын
நன்றி ஐயா
@nesagnanam1107
Жыл бұрын
சிறந்த துணை
@pmallikaomsakthi2123
Жыл бұрын
Like Thirukkural Variyar Speech also such a meaningful and guide us
@rmohan5556
2 жыл бұрын
சுவாமிகள் முருகனின் அவதாரம்
@kumarm2548
2 жыл бұрын
அருமை.
@SenthilKumar-hh3hl
2 жыл бұрын
நன்றி
@rajamaninv6446
2 жыл бұрын
There is difference between knowledge and wisdom. Knowledge comes from outside of our brain. Wisdom comes from within our brain. This what swamiji is talking about.
சிறப்பு தான்.. கஞைகரின் தமிழும் நாட்டின் ஆட்சியும் மக்கள் விவாசயிகள் உயிரையும் காத்த கஞைகர்...
@narasimhana9507
29 күн бұрын
எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாக பேசுவார்.
@haribalu423
Жыл бұрын
நன்றிஐயா
@chandrasekarsekar6235
Жыл бұрын
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ மகா முருகா ஓம்
@physics20246
Жыл бұрын
அவரிடம் என் பள்ளி பருவத்தில் பிறந்த நாளன்று ஆசி வாங்கியது என் பெரும்பாக்கியம்! ஞானகுரு
@gravikumar7515
2 жыл бұрын
ஐயாவின் வாக்கு அருள் வாக்கு
@subramaniiyer3801
4 ай бұрын
Super speeches and presentation.
@rsundarsundar3709
Жыл бұрын
படிச்சா அறிவு வரும் இது என்னோட கருத்து, மொத்தத்தில் சிந்திப்பவனே யோசனை செய்பவனே அறிவாளி
@samwienska1703
3 ай бұрын
படிச்சா மட்டும் அறிவு வராது. புரியும்படி சொல்லணும் ன்னா நாம படிக்கிற அல்லது தெரிஞ்சுக்கிற ஒவ்வொரு விசயமும் ஒவ்வொரு புள்ளி மாதிரி (data points). அந்த புள்ளிகளை எல்லாம் இணைச்சு பார்த்து இந்த நேரத்திற்கு இது சரியாக இருக்கும் ன்னு எண்ணி ஒரு கோலம் போடுவோம். ஆனா, அது அழகான கோலமா இல்லை அலங்கோலமாக ன்னு அனுபவம்தான் சொல்லிக்கொடுக்கும். அதனால்தான் அனுபவமே சிறந்த ஆசான் ன்னு சொன்னாங்க.
@lalithaabirame4267
2 жыл бұрын
🌲🙏🌲நிறையவே 1980-'90/ களிலே பள்ளிகளிலே...
@maniaphobia4719
2 жыл бұрын
Variyar swamigal was spreading Spirituality in simple , easy to understand way ; His period was tough with Atheism prevailing all around in TN ; But he carved his place ; He was respected wherever he goes ;
@RajeshRajesh-tr3og
2 жыл бұрын
சரணம் சரணம் சரவண பவ
@SivaSiva-fx5wv
2 жыл бұрын
குரு சரணம் வாழ்க வள்ளுவம்
@sriparvathi3090
9 ай бұрын
ஓம் சரவணபவ ஓம்
@PalanisamyNachimuthu-m4m
Жыл бұрын
''அடடா ''எத்தனை காலம் ஆகிவிட்டது 'மறைந்து ''இப்போது ''தோண்டி ''எடுத்து '''பிரச்சாரம் செய்ய என்ன ''எல்லாம் ஓட்டு க்கு.
@ramanivenkataraman1431
2 жыл бұрын
sure.without experience and wisdom one cannot be wise
அறிவு திறந்தால் ஆண்டவன்,,, அறிவு திறந்தால் தவறே செய்ய முடியாது, தப்பு செய்பவனை அறிவில்லை யா என்று கேட்கிறோம, திருமறை திருவாசகம் ஓத ஓத அறிவு திறக்கும்,,, ஒரே உபாயம் இது
@friendszz
17 күн бұрын
பணம் நல்வர் இடம் போணால் நல்லது நடக்கும் கெட்டவன் இடம் போணால் கெட்டது நடக்கும்
Пікірлер: 183