#koosemunisamyveerappan #veerappan #veerappanstory #veerappanhistory #farmers #farmerlife #forests
கோவை அன்னூர் விவசாயிகள் அரசு நிலமெடுப்பு விவகாரத்தில் அலட்சிய மனோபாவத்துடன் செயல்பட்ட பத்திரப்பதிவு அலுவலரை பகிரங்கமாக லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய விவசாய சங்கத்தலைவர் குமார ரவிக்குமார் வீரப்பன் உயிருடன் இருந்த காலத்தில் இரண்டு முறை அவரை காட்டுக்குள் சென்று சந்தித்துள்ளார். நாம் வெளியிடும் அவரது தொடர்பேட்டியில் இப்பகுதி அதைப் பற்றி பேசுகிறது...
Негізгі бет பத்திரப்பதிவு அலுவலரை லெஃப்ட் & ரைட் வாங்கிய ரவிக்குமார் அன்று வீரப்பனை சந்தித்தது ஏன்?
Пікірлер: 13