அந்த கொல்கத்தா வழக்கில் அந்த ஒரு நபர் மட்டும் ஈடுபட்டதாக தெரியவில்லை,சந்தேகம் அதிகரிக்கிறது...
@Anura2022
9 күн бұрын
முன்னர் twitter facebook மற்றும் பல வலைத்தளங்களில் அவர்கள் புகைப்படங்கள் வெளியிட்டிருந்தார்கள் பிறகு நீக்கி விட்டார்கள் அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்தியதாக தகவல் ஆனால் அது எந்த கோணத்தில் போகிறது என்பது பற்றி எந்த ஒரு தெளிவான ஒரு விளக்கமும் சிபி சிஐடி தரவில்லை கடைசியில் இந்த ஒரு நபர் மீது மட்டும்தான் குற்றம் இருப்பதாக குற்றப்பத்திரிக்கை நகல் தாக்கல் செய்திருக்கிறார்கள் ஆனால் இன்னும் விசாரணை போல் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள் இதை கேட்கும் பொழுது வெறுப்பாக தான் இருக்கிறது முன்னர் ஒருமுறை உச்ச நீதிமன்றத்தில் 600 வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததாக ஒரு தகவல் இருந்தது அதாவது ஒரு அழுத்தத்திற்கு தாங்கள் ஆளாக்கப்படுகிறோம் சுயமாக செயல்பட முடியவில்லை என்பது போல் இவர்கள் உச்ச நீதிமன்றத்தில் பல வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்திருந்தார்கள் அதாவது மோடி அவர்கள் மீது எழுந்த நன்கொடை பிரச்சனையின் போது அப்போ இவர்களுக்கும் அது போல் அழுத்தங்கள் இருந்திருக்கலாம் சகோ
@TGAProMKM
9 күн бұрын
@@Anura2022 ஆம் இந்த வழக்கில் நீங்கள் கூறுவது போல முதலில் இந்த நபரோடு சேர்த்து இன்னும் ஒரு சில பேர் ஈடுபட்டதாக தான் தகவல் வெளிவந்தது ஆனால் இப்போது ஏதோ ஒரு சில காரணங்களால் இந்த ஒரு நபர் மேலையே முழு குற்றத்தையும் செலுத்தி உண்மையை மறைக்க பார்க்கீறார்கள்...
@Anura2022
9 күн бұрын
@TGAProMKM 🤔🧐 wait 😔 psnnalam sago இது போன்ற வழக்குகளில் ஏனோ தெரியவில்லை உண்மைகள் பெரும்பாலும் மறைக்கப்படுகின்றன. இதில் அரசியலும் கலந்து இருக்கிறது அதாவது ஒருவேளை என்னை வெளிவந்தால் அரசியல் கெட்டுவிடுமோ என்று கூட சந்திக்கிறார்களோ என்று தோன்றுகிறது சகோ
@TGAProMKM
9 күн бұрын
@@Anura2022 ஆம் இந்த வழக்கிற்கு பின்னாலும் அரசியல் இருக்க வாய்ப்பு உண்டு...
@Anura2022
9 күн бұрын
@TGAProMKM 👍
@Shyamaladevi33
11 күн бұрын
தொடர்ந்து பெண்கள் நலனுக்காக குரல் கொடுங்கள்.................
@Anura2022
11 күн бұрын
🙏🙏🙏
@vijayabanu7639
10 күн бұрын
ஏன் தோழர்.... பொதுமக்களாகிய நமக்கே ஶ்ரீமதி இறப்பில் இவ்வளவு ஆதங்கமும் சந்தேகமும் இருக்கிறதே .... கூடவே படித்த தோழிகளுக்கு எப்படி ஒரு பச்சா தாபம் கூட இல்லாமல் போனது?😢😢 அவர்கள் ஶ்ரீமதி மீதும் அவள் குடும்பத்தினர் மீதும் கருணை காட்டி ஏதோ ஒரு ரூபத்தில் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்... செய்வார்களா??😢😢
@Anura2022
10 күн бұрын
ஸ்ரீமதியுடன் படித்த தோழிகள் ஸ்ரீமதிக்கு எதிராகத்தான் சாட்சி சொல்லியிருக்கிறார்கள் கட்டாயத்தின் பேரில் இவர்கள் அப்படி சொல்லி இருக்கலாம் அவர்களுக்கு என்று ஒரு பக்குவம் வரும்பொழுது நிச்சயம் மனம் மாறி உண்மையை சொல்வார்கள் அந்த காலம் வரும் வரை காத்திருக்க வேண்டியது தான் சகோதரி இப்பொழுது பெற்றோரின் அரவணைப்பில் இருக்கும் அவர்களால் தனித்து செயல்பட முடியாது சிலர் நமக்கென்ன யாருக்கு என்ன நடந்தால் என்று கூட ஒதுங்கி இருப்பார்கள் யார் மனதில் என்ன இருக்கிறது என்று யாருக்குமே தெரியாது நாம் அனைவரும் காத்திருக்க வேண்டும் சகோதரி, நிச்சயம் ஒருநாள் உண்மை வெளிச்சத்திற்கு வரும்
Пікірлер: 29