இறைவனுக்கு கோயில் கட்டி வழிபடுவது வழக்கம். புதிதாக ஓர் ஆலயம் எழுப்பப்படும்போது, விக்கிரகங்களை ஆலயத்தினுள் பிரதிஷ்டை செய்வதோடு மட்டும் ஆலயம் முழுமை பெற்றுவிடுமா என்றால், நிச்சயமாக இல்லை. அது எப்போது முழுமை பெறும்? ஆலயத்தில், 'கும்பாபிஷேகம்' நடந்த பின்னர்தான் அது வழிபாட்டுக்கு உரிய ஸ்தலமாக முழுமை பெறுகிறது.
பலவிதமான சக்தி வாய்ந்த பூஜைகள், யாகங்கள் செய்து கோவிலில் உள்ள இறைசக்திகள் புதுபிக்கப்படுகின்றன. இந்த சமயங்களில் அனைத்து இறைசக்திகளும் கோவிலிலும், அதனை சுற்றி உள்ள இடங்களிலும் நிறைந்திருக்கும். கும்பாபிஷேகம் நடக்கும் சமயங்களில் அந்த இடத்திற்கு முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து, தங்களின் ஆசிகளை வழங்குவார்கள் என சொல்லப்படுகிறது. அந்த ஆசிகள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும் நமக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
Place : Bengaluru, 🇮🇳Indian.
Негізгі бет ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோவில்கும்பாபிசேகம் -Sri venkateswara temple
Пікірлер: 2