சிறப்பான உரையாடல் வாழும் ஞானி பகவத் ஐயா அவர்களுக்கும் பேராசிரியர் முரளி ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@vrvsundaram
11 ай бұрын
யார் எங்கே சென்று உரையாடல் நடத்தியது என்று பாருங்கள். தத்துவப்பச்சடி முரளி அவர்களின் அங்கீகாரத்திற்கு ஏற்றவர்தான் வாழும்ஞானி.
@vethathirianvethasubbiah4674
10 ай бұрын
உடலில் வலியும்,மனதில் ஆசையும் இல்லாமல் வாழும் அறிவின் தரமே ஞானம் .
@divakardivakar6000
10 ай бұрын
அய்யா அவர்களால், ஞானம் அடைந்தபின்.. வாழ்க்கை வேறு கண்ணோட்டத்தில் தெரிகிறது. நன்றி அய்யா...
@bskravivarman
7 ай бұрын
எப்படி அடைஞ்சிங்க??
@SURESHKUMAR-ku3tb
11 ай бұрын
வாழும் ஞானி சிறப்பான நேர்கானல்
@PaarPotrumParanjothi
11 ай бұрын
சந்தோஷம்... நல்ல நேர் காணல் ஐயா... ஞானம் என்பது எதார்த்த நிலை... அதை தேடி அடைவது ஞானம் இல்லை என்பதே உண்மை நிலை.. எல்லா உயிர்களுக்கும் உணர்ச்சி உண்டு.. ஆனால் அதை உணர்வதற்கு அறிவு தேவை ... எந்த உயிர்களுக்கும் அதை அறிய்க் கூடிய அறிவு இல்லை .. ஆனால் மனிதனுக்கு மட்டுமே அறிவு உண்டு... அதேப்போல்.. மனிதனுக்கு கற்பனையும் மிக மிக அதிகம் உண்டு .. ஆகையால்தான் மனிதன் ஞானத்தை அடைகிறோம் என்று கற்பனையில் மாட்டித் தவிக்கின்றான்.... சந்தோஷம்...
@OshoRameshkumar
10 ай бұрын
Jk vum ivarum oru kozhappavathi wisdom eppadi dhana nadakkum appadi entral ella manitharkkum kidaikkavendiyadhu dhanay
@josarijesinthamary.j754
6 күн бұрын
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். முதலில் இந்தக் காணொளி வழங்கியமைக்கு மிக்க நன்றி. பகவத் ஐயா அவர்கள்...... யு.ஜி. கிருஷ்ணமூர்த்தியைப் போன்றே... அனைத்து போலிகளையும்... 100% உடைத்து ....தகர்த்து எறிகின்றார். நன்றி.🎉
@PREMASUNDARAM
10 ай бұрын
புறம் மட்டும் தான் உண்மை என்றால் Eckart Tolle, J. K. சொல்வது போல் இந்த கணம் மட்டுமே உண்மை. புற உலகில் past and future இல்லை. இந்த கருத்துக்கு மேல் ஒன்றுமே இல்லை. அருமையான விளக்கம் 🙏
@anandann6415
7 ай бұрын
Good but what meaning time?
@PREMASUNDARAM
7 ай бұрын
Illusion. Inside you.... there is no time
@a2v245zzrf
7 ай бұрын
இந்த புவியில் சாதாரண ஆன்மாக்கள் அப்படி இந்த கணத்தை மட்டுமே உணர்வது சாத்தியமானது அல்ல. ஞானியர்களுக்கு சாத்தியமாகும். அவர்களும் 5வது பரிநாமத்தில் இருக்கும் போது மட்டுமே அதுவும் சாத்தியம். நாம் செய்ய வேண்டியது எதிர்காலம் கடந்த காலம் பற்றி கவலைப்படாமல் இருக்க முயற்சி செய்யலாம்.
@PREMASUNDARAM
7 ай бұрын
தேடல் இருந்தால் மட்டுமே எதுவும் சாத்தியம்
@PREMASUNDARAM
7 ай бұрын
பரிணாமம்
@CoconutIndia
10 ай бұрын
Double standard என்ற வார்த்தையை ஐயா பயன்படுத்தினார். மனம் என்பது இயற்கையின் சொத்து அங்கு அறிவை பயன்படுத்தக் கூடாது. ஆனால் ஞானிகள் அனைவரும் மனதை கட்டுப்படுத்த வேண்டும் மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்கள் ஆனால் அது தேவையில்லாதது என்று கூறி மிகப் பெரிய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மிக்க நன்றி ஐயா.
@bagavathjeevamanipravaagam4988
10 ай бұрын
அய்யா கூறிய சரியான கருத்தை எடுத்துக் கூறி உள்ளீர்கள்.❤
@CoconutIndia
10 ай бұрын
@@bagavathjeevamanipravaagam4988 அய்யாவின் அறிவுரைகளைக் கேட்டு ஆனந்தமாக வாழ்ந்து கொண்டு வருகிறேன் ஐயா..
@BalaMurugan-xm9tx
2 ай бұрын
மனதை கட்டுபடுத்தினாலும் கட்டுபடுத்தாவிட்டாலும் உடல் காலத்தோடு இயங்கிக் கொண்டே தான் இருக்கும் இது அழிவை நோக்கி நகரும் நிலையே .. ஞானம் இறவாமையை வழங்க வேண்டும். பகவத் அவர்கள் தன்னையே ஞானி என்று விளம்பரமா படுத்திக் கொண்டே இறப்பை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளார் என்பதே உண்மை😂
@bagavathjeevamanipravaagam4988
11 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி... அய்யாவுடன் உரையாடல் ஞானத் தேடல் உள்ளவர்களுக்கு மிகுந்த பயன் தரும்.
@sundharesanps9752
11 ай бұрын
நான் எதிர்பார்த்திருந்த ஒரு நல்ல பதிவு......! நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..... பகவத் ஐயா மற்றும் பேராசிரியர் அவர்களுக்கும்.....! கோவை கேரளா எல்லையில் இருக்கும் அட்டப்பாடியில் பத்து வருடங்களுக்கு முன்பு தேனி சுவாமிகள் தலைமையில் நடந்த இவருடைய சத்சங்கத்தில் கலந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
@anuanu4352
11 ай бұрын
நீங்கள் இருவரும் கலந்தநிலை 100/ புரிகிறது.இந்நிலைகூட என்நிலையில் இலகுவாய் உணர்கிறேன்.நன்றி யாருக்கு சொல்வது?அறிவுக்கும் அகத்துக்குமே❤
@Happyhappy-sf8ec
16 күн бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் ஐயா, அருமையான பதிவு
@nadasonjr6547
10 ай бұрын
எல்லாவற்றையும் தூக்கி தூர எறிந்து விடுவது ஞானம் நெருங்கி போக வழி வகுக்கும்
@SakthiVel-cn8qe
11 ай бұрын
பகவத் ஐயாவின் தத்துவத்திலே ஹைலைட் ஏது என்றால் அகம் என்பது மாயை அதாவது அகத்தில் தோன்றும் சிந்தனைகள் அத்தனையும் கற்பனையே, புறம் உண்மை. இது மிக மிக சரியான பதில். பொதுவில் தத்துவம் என்பது அறிவின் மீதுள்ள காதலும் அல்ல, தவறுகளைத் தவிர்ப்பதும் அல்ல. மாறாக, எல்லா தத்துவ ரீதியிலான கேள்விகளும் மறைந்து போவதுதான்.
@sathiya07
11 ай бұрын
மனம் ஒரு குரங்கு, அதில் ஓடும் எண்ணங்களுக்கு நான் காரணமிலலை. நான் செய்யும் செயல்களுக்கு நான் காரணம், அதனால் கவனத்துடன் இருந்தால் போதும். ஆகா இந்த ஞானம் போதுமே, இது தெரியாமல் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும் என வீணே எண்ணி காலம் கடத்தியிருக்கிறேன். நன்றி , அருமை, வாழ்க உங்கள் தொண்டு !
@Swasthikabanu
11 ай бұрын
செயலுக்கு காரணம் எண்ணங்கள் தான்
@iniyavalvarahifrance411
11 ай бұрын
ஆன்மீகத்தை வளர்ப்பதில் உண்மையான அறிவுஜீவிகள் இலை மறை காய் போல் மறைந்து இருக்காமல் வெளியே வரவேண்டும் உண்மையான ஆன்மிக சிந்தனைகள் உலகமெலாம் ஒலிக்கணும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் பிரபஞ்சமே சுவாக
@vrvsundaram
11 ай бұрын
ஆமாம் வெளியே வந்தால் தான் அனைவரும் அறிந்து கொள்ள முடியும்
@user-in6le4nl9l
11 ай бұрын
பகவத் ஐயாவுடன் சுமார்3.வருடம் நான் பயணம் செய்து இருக்கிரேன் அவர்களின் கவலைக்கு எல்லாம் தீர்வு என்ற புத்தகத்தை படித்து ஞானம் அடைந்தவர்களில் நானும் ஒருவர் அதிலும் ஒரு குரங்கு கதை மட்டுமே ஞானம் அடைய உதவியது! வணக்கம் வாழ்த்துக்கள் ஐயாவுக்கு ((நாகராஜன் முருகேசன் நகர் மடத்தூர் ரோடு கண்ணா ஸ்டோர் பூங்கா அருகே தூத்துக்குடி 8
@HEMALATHA-ew5nw
10 ай бұрын
மனதின் தன்மை இப்படித்தான். எது வேலை செய்யும் என்பது தெரியாது.
@muthukumark937
11 ай бұрын
பகவத் அய்யா பற்றிய காணொளி வரும் நாளை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தோம். மிக்க நன்றி Dr K Muthukumar MD Dch Prof of paediatrics TRICHY
@nagajothi9484
9 ай бұрын
அகம், புறம் என வேறுபடுத்தி, யோகம், ஞானம் என்பதை மிகத்தெளிவாக, மிக எளிமையாக உணர்ந்ததை உரைத்து, உணரச்செய்யவும் முடியும் என்பதை உறுதித்தன்மையோடு பகிர்ந்தது.. மனதை நெகழவைத்தது.. நம்மூர் கொய்யாக்கனியில் உள்ள நற்பலன்களை அறியாமல், ஆப்பிளைத்தேடி அலைவதைப்போல் புரியாத, எட்டாக்கனியாய் யோகத்தையும், ஞானத்தையும் போதிப்பவர்கள் மத்தியில், இயல்பாய், இலகுவாய் ஞானம் பெறவும், புறச்சூழலால் பாதிப்படையாமல்,மனஅமைதியோடு, குழந்தைப்போல் வாழும் ஞானத்தை வழங்குவது..Ultimate wisdom..
@chandrasenancg5354
8 ай бұрын
அற்புதமான ் அதிசயமான தளம். தமிழில் நம்ப முடியவில்லை பேராசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
@aravaidigitalstudio5179
11 ай бұрын
வாழும் ஞாநி ஶ்ரீ பகவத் அய்யா ❤
@-_.0O
10 ай бұрын
ஒப்புக்கொண்டாப் போச்சு.
@parameshparamesh7738
11 ай бұрын
பகவத் கீதையின் படி பற்று அற்று இருத்தல்🙏🙏
@annapooraniprakash5202
11 ай бұрын
எதிர்பாரா தருணத்தில் அதிகமாக நேசிக்கும் ஒரு பொருள் தவறும்.போது நம் மனம் அதில் லயித்து அது பற்றிய நினைவுகள் அனைத்தையும் பிழிந்து எடுக்க பட்டபின் ஏற்படும் ஒரு வெற்றிடத்தை உணரும் போது அதன் தேவை முழுவதும் நீக்கப்பட்டு விடுகிறது. உண்மை தான். அகம் மாயை புறம் உண்மை மிக அழகாக எடுத்து வைத்து இருக்கிறார். இந்த காணொளிககு மிக்க நன்றி முரளி ஐயா
@rathamanalan
11 ай бұрын
மிக அருமையான காணொளி . பகவத் ஐயாவை அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி பேராசானே.
@karikalans1883
11 ай бұрын
பேராசிரியர் முரளி அவர்களே.... மிக அருமையான காணொளி... வழக்கம் போல 👌👏👏👏👍
@veeramanis3532
11 ай бұрын
சிந்தித்து செயல்படுவது ஆரோக்கியமானது.செயல் படாமல் சிந்தித்து கொண்டே இருப்பது ஆபத்தானது.
@tamilvalavan-kv4vd
9 ай бұрын
அருமை அருமை அருமை
@selvaperumalnagarajan3354
11 ай бұрын
ஆறாம் அறிவுக்கு அப்பாற்பட்டதே ஞானம். ஐந்தறிவு என்பது ஐந்து புலன்களை இயக்குவது மனிதனுக்கு உரித்தான சிந்தித்தல் சீர்தூக்கி பார்த்தல் ஆறாம் அறிவு. மேலும் தம் புலன்களுக்கு அப்பால் உள்ளவற்றை உணர்தல் ஏழாம் அறிவு முக்காலத்தையும் உணர்வது எட்டாம்அறிவு. இதற்கும் கடவுளுக்கும் தொடர்பில்லை. இது அறிவையும் எண்ணங்களையும் மேம்படுத்தும் திறன்தான்.
@SANKALPAM9991
11 ай бұрын
ஞானத்தோடு எந்த செயல் செய்தாலும் அது இந்த பிரபஞ்சத்தை (சமன்) பாதுகாக்கிறது...
@gomathisankar7301
6 ай бұрын
ஐயா மகா ஞானி.... பல ஞானிகளை உருவாக்கியவர்....
@veeramanis3532
11 ай бұрын
அகந்தை இல்லாத உண்மையை பற்றி நிற்கும் மனம் கடந்த அறிவே ஞானம்.
@thanukkodichellaiah6124
8 ай бұрын
S
@rajagopalanmuthusamy5922
11 ай бұрын
நன்றி முரளி சார். ஐயாவின் பேட்டியை அறிவுஜீவிகள் நிறைந்த தங்கள் சேனலில் வெளியிட்டது மகிழ்ச்சியளிக்கிறது
@nadasonjr6547
11 ай бұрын
நன்றி ஐயா 🙏❤️
@revathitamilselvan3975
11 ай бұрын
Murali sir great conversation. Thankyou for bagavath sir
@ganesasivam4405
9 ай бұрын
சிறப்பான உரையாடல்
@natarajanpillai9185
3 ай бұрын
Super sir🙏
@selliahlawrencebanchanatha4482
11 ай бұрын
God bless om shanthi aiya unmaikku nanrigal love
@user-mf1tz1es7u
5 ай бұрын
நான் தியானித்தினால் மட்டுமே ஞானம் அடைந்தேன்
@k.naveen4141
5 ай бұрын
அய்யோ
@wakeup9352
11 ай бұрын
Thank you sir for both of you
@Morrispagan
11 ай бұрын
அய்யா, வாழும் புத்தர்...
@ameenabc5735
11 ай бұрын
Semma sir.பல குழப்பங்களுக்கான தீர்வு. One of the best interview.
@lathasanmithra9074
7 ай бұрын
பகவத் ஐயா தாள் சரணம்.. என் வாழ்நாளில் வாழும் குரு....
@prabhakarandharmalingam7286
11 ай бұрын
நன்றி
@veeramanis3532
11 ай бұрын
அறிவை பயன்படுத்தி மனம் செயல் பட்டால் அது அஞ்ஞானம். மனதை பயன்படுத்தி அறிவு செயல் பட்டால் அது ஞானம்.
@BalaMurugan-xm9tx
11 ай бұрын
😂😂😂👌
@vrvsundaram
11 ай бұрын
பக்கவிளைவு
@vrvsundaram
11 ай бұрын
பேரா முரளி அவர்கள் தான் இதற்கெல்லாம் காரணம்
@SakthiVel-cn8qe
11 ай бұрын
அறிவு இல்லை என்றால் ஞானமும் இல்லை, அஞ்ஞானமும் இல்லை,மனமும் இல்லை, மந்திரமும் இல்லை. இந்த அறிவை பயன்படுத்தி தான் பெரிய பெரிய ஞானிகள் எல்லாம் உங்களை வசியப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஞானம் என்பது அறிவு சார்ந்தது. முட்டாள்களே மனதைப் பற்றி எப்பொழுதும் பேசிக் கொண்டிருப்பார்கள்.
@transmith5878
10 ай бұрын
அறிவு இல்லாமல் மனம் சரியான வழியில் சிந்தனை செய்து ஞானத்தை அடையமுடியாது.அறிவுடையார் எல்லாம் உடையார்.(குறள்)
@kumaravelkumaravel3987
11 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@iyarkaiiyarkai-xc7ln
4 ай бұрын
இயற்கை நன்றி....
@malinishunmugam453
10 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@sathiyamoorthyratnam8108
11 ай бұрын
Thank you, Murali Sir, for having Bagavath Ayya for the interview.
@user-mp2um8
11 ай бұрын
அருமையான உரையாடல் ஐயாவின் கருத்து உலகெங்கும் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறதுஇ🎉❤
@realheroes9844
11 ай бұрын
நன்றி ஐயா
@punniyamurthyasokan
11 ай бұрын
ஆரோக்கியமான உரையாடல் உணர்வுகளாக மேலிடுகிறது. நன்றி.
@veerasamynatarajan694
7 ай бұрын
இந்த உரையாடல் பல விடயங்களை உணர வைக்கிறது. இதுதான் வாழ்க்கை தத்துவம். எதிர்பார்ப்பு இல்லாத யதார்த்த நிலை சரியென்று புரிகிறது. புத்தரின் ஞானம் யதார்த்த நிலையில் ஒரு ஒழுக்கத்தை கற்பித்தது.. மனம் கோயிலாகவும் இருக்கிறது. குழப்பத்துடனும் சில சூழ்நிலைகளில் இருக்கிறது. அங்கேதான் மனம் சிந்திக்கிறது.. அந்த புரிதல் தான் ஞானம். எல்லா சூழ்நிலையிலரம், சந்தர்ப்பத்திலும் இயற்கையாக காண்பது அறிவு. அதுவே ஞானம் ஆகிறது. சரிதானே.. நீங்கள் பலரது தத்துவத்தை பேசுவதை விட கலந்துரையாடல் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி. 😊
Atracted me 1.11.48 your beautiful lough.Thank you sir
@porchelvikavithamohan2617
11 ай бұрын
Much awaited interview...Thank you sir🙏
@krishnanveerasamy8801
10 ай бұрын
❤ my only guru who explain about mind function clearly, without doubt bagavath ayya is guru.Tq
@HEMALATHA-ew5nw
11 ай бұрын
Thank You Murali Sir Many more seekers will come to know Sri Bagavath teachings. Many have flowered with Ayya's process which is powerful and guarantees results.
@snirmala4820
11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@socratesganeshan8968
11 ай бұрын
Sir, this is new philosophical interactions with intellectual perspectives . To understand his idea, your various questions referring various philosophy and philosophers ideas helped lot.thanks.
@AshokkAnanthRBA
11 ай бұрын
Bagavath Ayya is really great philosopher in our now time.As I met him in Triunelveli and got the real vibration what I expected and his wisdom words changed me a lot in inner being.🎉
Reminds me of Steven Harrison’s work Doing Nothing, Being One. But what a clarity. Ayya had decluttered lot of things. His differentiation between wisdom, liberation, the boundary conditions of thought and thinking is so very useful
@gravich
11 ай бұрын
இவர் கூறியபடி பூரண ஞானிகள் குழந்தைகள் மாதிரி இருப்பர். சதாசிவ பிரம்மேந்திரர், சேஷாத்ரி சுவாமிகள் போன்றோர் மாதிரி. பூரண ஞானிகள் யோக முறைப்படி புற வேலைகளைச் செய்துகொண்டும் இருப்பர் மக்கள் நலன் கருதி. 🙏
@MUTHUDJ3233
7 ай бұрын
WORLD POWERFUL NO 1 INTERVIEW.THANKYOU THANK YOU
@rajkumar-zl6et
11 ай бұрын
A few months ago, I thought, you will speak about his book or about him in future. But it's amazing having interview with ayya. Ayya hammered tha same nail over and over. What ever the questions asked. Great😊
@sundaragandhi7163
11 ай бұрын
Very useful
@SaraApr24
6 ай бұрын
Superb interview.
@rajaakumar6376
11 ай бұрын
சிறட்பு ஆவலாக காத்திருந்தேன் இதற்காக வாழ்க வளமுடன்
@balasubramaniamify
11 ай бұрын
ம.செந்தமிழன் அவர்கள் உடன் ஓரு நேர் காணல் தனை தருக
@ginakumarvimaldoss3365
11 ай бұрын
Super ❤❤❤
@baaskaranvg3177
11 ай бұрын
ஒற்றைவரியில் சொல்லவேண்டுமானால் இதுவரை பார்த்த நேர்காணல்களிலேயே இது தான் Super
@karthikrishna6291
9 ай бұрын
Nandri Bhagavath ayya...
@medeswaran
11 ай бұрын
மிகச் சிறப்பு..நன்றிகள்...those who are familiar with the teachings of Budhdha, Ramanar and Osho can easily relate with Sri Bagavath's words...
@Sivakumar-yr8px
11 ай бұрын
இந்த உரையாடலை நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நன்றி. ❤
@muralisub6534
11 ай бұрын
Very practical explanation on Mukti... Liberation..Nirvana. by Ayya. This explains all concepts of Spirituality... like Surrender... Connection between Enlightenment and Liberation... ignorance... Adhipaavam (the great Sin) who am I... Atman and brahman... Non Doing (Summa iru), How to handle the duality being in non duality etc etc. Ayya somehow touches the intelligence or knowledge which is mentioned in Gayatri Mantra as Enlightenment in simple terms... Ayya by this definition makes the Enlightenment and Liberation easily accessible one and all ... it only needs an Open Mind and unbiased mind.
@nagarajr7809
11 ай бұрын
தற்போது சரியாக இருக்கிறது சார் நன்றி.
@JeevanandamManickam
6 ай бұрын
Thought of this school brings the existence of universe within us
@coolingbeer7928
6 ай бұрын
சாக்ரடீஸ் ஸ்டூடியோ... தத்துவயியலின் நூலகம்.
@thanukkodichellaiah6124
8 ай бұрын
Excellent petty Congratulations sir ❤😂🎉😊
@veenamohan6130
8 ай бұрын
Hats off murali sir 😊 Great interview 😊
@subbiahkarthikeyan1966
9 ай бұрын
கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை. திருமூலர் திருமந்திரம் பாடல் வரிகள். இறைவனை அடைய நான்கு வகை ஆன்மாவின் நிலைகள் . புரிந்தால் சரி 2073 கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை மன்னிய மாதவம் செய்வோர் ஒருசிறை தன்னியல்பு உன்னி உணர்ந்தோர் ஒருசிறை என்னிது ஈசன் இயல்புஅறி யாரே
@vrvsundaram
11 ай бұрын
யோகமும் ஞானமும் வெவ்வேறானவைகள் அதிலும் விஷயஞானம் என்பது கற்றுக்கொள்ள மிகவும் எளிதானது!
@panaamarthe3123
3 ай бұрын
One of the best and valuable informational video now and for future. This will change the dimension of mind of many scholars given so far. I have watched this many times and each time I get more info from bagavath Ayya. Thank you Socrates studio.
@kannaneranaveerappan9355
11 ай бұрын
Dear Murali Sir, I had been thinking to let you know my wish to give one session about Sri Bagavath Aiyya. Somehow I didn't communicate to you that. I had attended one 3 days camp at Courtlam last year during Aug 15th holidays. Also I am regular to listen to his you tube videos. I am so delighted that we had him in our Socrates Studio today. I am very grateful to you and Sri Bagavath Aiyya for this.❤ My humble request to you to have one more interview with him for any further questions. Because though this interview duration is about 1 hour 15 minutes, my humble request we can get benefited more by having one more interview.
@SureshK-rw7qf
10 ай бұрын
Thank you for organizing this interview. A big eye opening happen to me. Would like to follow/ understand him. Thank you sir 🙏🙏🙏
@Coimbatoreroad
11 ай бұрын
நீண்ட நாள் எதிர்ப்பார்த்தது.❤
@sowbakyams3517
11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Tharrun.
11 ай бұрын
Out of all you've interviewed previously, he's the only one who is really enlightened. Because he says not to glorify Enlightenment and asks us to return back to innocence. That's the truth. And I got the answer for my question, "How to be a Buddha in the 21st century?" Thanks!
@umamalathy2357
7 ай бұрын
Super explanation 👌
@gnanagurunatarajan3879
11 ай бұрын
சிறப்பான நேர்காணல் இது என்ன செய்தியை சொல்கிறது என்பது தெளிவற்றதாக உணர்கிறேன்.
@HEMALATHA-ew5nw
11 ай бұрын
பல முறை கேட்கவும்
@njsarathi4307
11 ай бұрын
🙏🌺
@venkateshnr3992
10 ай бұрын
I consider this as a New beginning for this channel/ forum. The difference being study /talk to understand the philosophy and spiritual approaches of various philosophers . This one is really a leap forward which can impact the contemporary living reality . Request and suggest that we do not count this is as one other episode. May be more sessions with him and his likes of living masters. May be next Web session can have Bagavad as special guest
Пікірлер: 354