11. அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
12. வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.
லூக்கா 8:11-12
Негізгі бет தேவனுடைய வார்த்தையின் வல்லமை - பாகம் 2 (தமிழில்) - Bro. ஜூப்ளின் ஜோசப்
Пікірлер: 38