"தமிழகத்தில் சமூக நீதி மறுக்கப்படுகிறது" - அமைச்சர் சேகர் பாபு
-------------------------------------------------------------------------------------------------
பொய் சொல்வதுதான் திராவிட மாடல் அரசா திரு. @PKSekarbabu? நீதிமன்றத்தில் எந்த அணையையும் போடாத போது "நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டு பக்தர்களுக்கு கனகசபையில் அனுகதிக்க வேண்டும்" என்று எந்த ஆணையில் எழுதி உள்ளது?! ஏன் இப்படி பொய் சொல்க்கிறீர்கள்? அல்லது உங்கள் @tnhrcedept சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜ பொய்யான தகவலை கொடுத்தாரா? விளக்கம் கொடுப்பீர்களா?!
இப்படி நிதிமன்ற ஆணையை திரித்து தவறாக கூறுவது Criminal contempt. உங்கள் மீது ஏன் Criminal Contempt வழக்கு தொடுக்க கூடாது?
மேலும், தமிழகத்தில் பல மாநிலங்களிலே சமூக நீதி மறூக்கப்படுகிறது என்று சொல்கிறீர்களே!! இதுவா உங்கள் ஆட்சியின் அவலை நிலை? பல்வேறு மாநிலங்களில் இதுதான் நிலமையா?
சிதம்பரம் கோவிலில் என்ன சமூக நீதி மறுக்கப்பட்டது? யாரையுமே விழாக்காலங்களில் அனுமதிக்காத போது எங்கே அங்கே "சமூக நீதி பிரச்சனை"? அங்கே சட்டவிரோத செயல் நடக்கின்றது என்றால் ஏன் தமிழக அரசு சட்ட நடவடிக்கையை எடுக்கவில்லை?
மேல்பட்டி த்ரௌபதி அம்மன் கோவிலில் ஏன் சமூக நீதி இன்றுவரை நிலை நாட்டப்படாமல் கோவில் பூட்டி இருக்கிறது?! இதுதான் சமூக நீதி காக்கும் திராவிட மாடல் அரசா?
என்னை போன்ற சாதாரண இந்திய நாட்டு பிரஜைக்கு பதில் சொல்ல நீங்கள் கடமை பட்டுள்ளீர்கள் என்பது தெரியுமா?
Негізгі бет "தமிழகத்தில் சமூக நீதி மறுக்கப்படுகிறது" - அமைச்சர் சேகர் பாபு
No video
Пікірлер: 21