கடந்த 1997 ல் ஆசிய தடைகள போட்டிக்காக, சென்னை சென்ட்ரலில் வசித்து, சாலையோரம் கடை வைத்து உழைக்கும் மக்களின் குடிசையை அப்புறப்படுத்தி , இலங்கை அகதிகள் முகமாக இருந்த, கண்ணப்பர் திடலில் வீடட்டோர் முகாம் என்னும் பெயரில் சென்னையின் பூர்வகுடி மக்களை குடியமர்த்தியது தமிழ்நாடு அரசு. தற்போது நான்கு தலைமுறைகளாகியும் அம்மக்களுக்கு வீடு தராமல் 10 அடி வீட்டிற்குள் மூன்று, நான்கு குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர். கண்ணப்பர் திடலில் வாழும் இம்மக்களுக்கு அடிப்படை வசதியான கழிவறை வசதி கிடையாது டீபி, ஆஸ்துமா, கேன்சர் மாதிரியான பல நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்து போகும் மிக மோசமான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.அதனால் தங்களுக்கு அடிப்படை வசதியுடன் கூடிய வீடு தமிழ்நாடு அரசு கட்டித்தர வேண்டும் என்றும்,இந்த நோய்களில் இருந்து வரும் தலைமுறைகளை காப்பாற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்து இந்த வீடியோவில் பேசப்பட்டுள்ளது.
#neelam #neelamculture #neelamsocial
Subscribe US: / @neelam_social
Follow us on,
Facebook: / neelamsocial
Twitter: / neelamsocial
Негізгі бет தமிழ்நாட்டின் அகதிகள்- கண்ணப்பர் திடல் மக்கள் | Neelam Reports | Neelam Social | Kannappar Thidal
Пікірлер: 11