OM NAMASHIVAYA 🙏🙏🙏🙇♀🙇♀🙇♀ EXCELENT INFORMATION Thank u TO I Bakthi Pasi channel 🙏🙏🙏
@IBakthiPasi
Жыл бұрын
இறைவன் அருள் 🙏
@haribalu423
Жыл бұрын
நன்றிஐயா
@d.balajidamodaran4655
Жыл бұрын
🙏🙏🙏
@ammaiappavenkatesan1820
Жыл бұрын
😮😮😮😮😢😮 சிவபுராணம் பற்றி அருமையான தகவல் கொடுத்த ஐயா மாயவன் கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
@soundarirajasekaran7573
Жыл бұрын
நமசிவாய வாழ்கநாதன்தான் வாழ்க. ஐயா உங்கள் பணி தொடர் வாழ்த்துக்கள்.
@muthuram2000
Жыл бұрын
ஐயா, மிக சிறந்த முயற்சி. தங்கள் முயற்சியில் வெற்றி பெற எல்லாம் வல்ல சிவனை வேண்டுகிறோம்
@jeyabharathi2079
Жыл бұрын
அய்யா வணக்கம், திருவாசகமே மாணிக்கவாசகரின் புலம்பல்கள் என்றுகூட ஒரு சில அறிஞர் பெருமக்கள் வேடிக்கையாக சொல்லிக் கேட்டுருக்கிறேன் ஆனால் ஒரு புதிய உண்மையான கோணத்தில் பலதரப்பட்ட மக்களையும் கடைதேற்றுவதற்கே இறைவன் அப்படி அருளிருக்கிறார் என்று தங்களின் விளக்கம் அருமை அய்யா,இறைவனிடத்தில் தங்களை முழுமையாக ஒப்புக் கொடுப்பவர்களை தன் இரு கரம் பற்றி தினந்தோறும் வழிநடத்துகிறான் என்பது நான் கண்கூடாக காணும் உண்மை. உங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள் அய்யா 🙏
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க, ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@muruganaruna3357
Жыл бұрын
சிவா திருச்சிற்றம்பலம் நல்ல பதிவு. உங்கள் இந்த முயற்சி மக்களுக்கு நல்ல இறை பக்திக்கு ஐ சேனல் அருமையான முயற்சி உன்னத படைப்பு நன்றி நமஸ்காரம் ❤❤❤ இந்த உலகில் இறைவனை நேருக்கு நேர் காண முடியுமா? முடியும் என்று சொல்லி குறைந்த மனிதர்களே உள்ளனர் கண்டவர்கள்.. அதில் அடியேனும் ஒருவன் அவருடைய*அரூப* த்தை பார்த்தவர்கள். அது தேனினும் இனியது அனைவருக்கும் நன்றி நமஸ்காரம் ❤❤❤
@dhanalakshmic7781
Жыл бұрын
அருமை ஐயா நன்றி வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய 🦚🦚🦚🦚🦚🦚இறை பணி தொடர்க வாழ்க வளமுடன்🌹🙏🦚
@kasthurimeiyyappan9447
Жыл бұрын
ஆக சிறந்த பதிவு ஐயா 🙏
@saravanamahimahi3029
Жыл бұрын
காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே இறைவன் மட்டுமே நிஜம் அருமையான பதிவு திருவாசகம் என்னும் தேனை தினமும் ஒரு முறையாவது பாராயணம் செய்து அனைவரும் இறையருள் பெற்று சந்தோஷமாக பயணிப்போம் ❤❤❤திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
@bhuvaneshwarisenthilnathan7877
Жыл бұрын
Thiruvasagam changes one's mind...thoughts ambitions actions thinking ability to good positive vibes... it's simply amazing one has to realise it... it's something apart from our thinking.."anbe sivam"OM NAMA SHIVAYA....
@snarendran8300
Жыл бұрын
ஐயா, பணக்காரர் எழுதிய புத்தகத்தைப் படிப்பதால் மட்டும் பணக்காரன் ஆக முடியுமா? திருமணம் என்ற சொல்லை வாசிப்பதில் ஒருவருக்கு திருமண அனுபவம் கிட்டுமா? இல்லை அல்லவா? சொல்லுக்குரிய பொருளை அடைந்தால்தான் அனுபவம் பெறமுடியும். அதுபோல திருவாசகம் என்பது மாணிக்கவாசகர் பிரானுடைய அனுபவ மொழி.அவர் அடைந்த பேரின்பத்தை, அவர்கள் பெற்ற இறைக் காட்சியை திருவாசகமாக தந்துள்ளார். அந்தப் புனிதமான நூலைப் படிப்பதால் மட்டும் மாணிக்கவாசகப் பிரானுடைய நிலையை அடையமுடியுமா? அந்த நூல் காட்டுகின்ற நெறிப்படி நடந்தால் பெரும் பயன் பெறலாம்.
@saravanamahimahi3029
Жыл бұрын
@@bhuvaneshwarisenthilnathan7877 எல்லாம் இறைவன் செயல் 🙏🙏🙏🕉️
@IBakthiPasi
Жыл бұрын
@ S Narendran கேள்விக்கான விடையை தாங்களே தந்து விட்டிர்கள் நன்றி,. மனம், மொழி, மெய் ஆகிய மூன்று கரணங்களாலும் நெறிப்படி நடப்பது என்பதற்கு முதற்படி மனம் - சொல்லிய பாட்டின் பொருள் உணர்தல் மனதளவில் நிகழவேண்டும். பின்னர் மற்றைய இரண்டு கரணங்கள் மொழி, மெய் அளவில் தொழிற்பட வேண்டும்.
@snarendran8300
Жыл бұрын
@@IBakthiPasi ஐயா, ஈசன் குருவாக வந்து மாணிக்கவாசகப் பிரானை ஆட் கொண்டார்கள். எல்லாச் சித்தர்களும் ஓர் உண்மையான குரு பெருமானின் வழிகாட்டுதல் மூலமாகவே முத்தி என்ற பெரு நிலையை அடைந்துள்ளார்கள். அதைத் தங்கள் பாடல்களில் குறிப்பிடுகின்றார்கள். மாணிக்கவாசகப் பெருமானும் "கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க" என்று தன் குருவினைப் பாடுகின்றார். திரிகரணங்களாகிய மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றும் ஒரு மெய்யான குருவின் முன்னிலையில் பழகினால் தானே பக்குவப்படும்?
@user-ub7pz1zi9p
Жыл бұрын
Thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you ❤
@s.saravanamurugan8143
Жыл бұрын
ஓம் நமசிவாயம் அருமையான பதிவு. 🙏🙏🙏
@ramgunaguna6245
Жыл бұрын
Thanks ayya om nama shivaya potri potri potri ❤️❤️❤️
@kanchanamalanavaneetham4217
Жыл бұрын
திருச்சிற்றம்பலம். சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் . நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
@jayasreejayachandran2989
Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா, மிக்க நன்றி, பணிவான வணக்கங்கள் 🙏 ஓம் நமசிவாய 🙏
அருமையான பதிவு அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@Arumugam_1474
Жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம வாழ்க வாழ்க❤❤❤
@vivasayilifestyle9631
Жыл бұрын
🙏 சிவாயநம 🙏 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@seethaalwar5976
Жыл бұрын
தலை வணங்கிறேன்
@jeganjeganraj9279
Жыл бұрын
Om namah shivaya potri. thank u so much.
@aaaamani1035
Жыл бұрын
Oom nasamasivaya.
@nallaperumalramalingam3068
Жыл бұрын
Om Na ma shivaya 🎉🌺💐🌻🌿🙏🙏🙏
@djearadjouvirapandiane8835
Жыл бұрын
சத்தியம், சத்தியம், சத்தியம் அய்யா, திரு (மணிக்கவாசகம்) வாசகம்,,,!!!!! ""மரணமில்லா (அமைதி) பெரும் வாழ்வு என்பது , சலனம் இல்லா (அக க் குளிர்ச்சி) பெருவாழ்வு (பெரு "ம்" வாழ்வு) "வான்கலந்த மணிக்க வாசக!!!!!! யம் ஊன் கலந்து , உயிர் (சமாதி) கலந்து !!!!! "ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே"!!!! ""நல்வர் நாமம் நமசிவாயவே" !!!! "சிவய சிவ ,சிவய சிவ , சிவய சிவ",,,, சிவ சிவ சி . "திரு சித்து அம்பலம் (தில்லை வாழ் அந்தணர்க்கும், அடியார்க்கு அடியார்" !!!!! திருச்சிற்றம்பலம்,,,,,,,,,,,,, புதுமை,,,,,,,,.. வாழ்க வையகம்,,,,,,,,,,,,,,!!!!!!
மேலும் சிறப்பான சைவ தத்துவம் குறித்து அளவை வார்த்தைகளை கொண்டு விளக்கவும்
@umasundarimuthusamy1666
Жыл бұрын
Do explain the meaning on each chapter. Would appreciate
@cnvramamoorthy8358
Жыл бұрын
நாம் ஈசன் அருள் கிடைக்க வேண்டும் என்றால் இவர் போல் பலர் சிந்தித்து , பகிர்வதை கேட்டால் மட்டும் போதும் . சிவனை பற்றி நனைத்து, நினைத்து , போற்றி பாடி மகிழ்ந்து , சிவனை விரைவில் அடையலாம் .
@tntvlr6738
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sasikaladevits4377
Жыл бұрын
OM Namashivaya🙏🙏🙏
@umavijayaram3851
Жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா திருவாசகப்பதிகத்தை பிரித்துக் காட்டினிர் அந்த பாடல் எது எது என்று தெரியப்படுத்தவும் திருச்சிற்றம்பலம் ஓம் சிவாய நம
@akilap7931
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@anuj9468
Жыл бұрын
🙏🙏🙏🙏
@jayantinavithar2941
Жыл бұрын
❤ஓம் நமசிவாய 🙏
@madhavannair150
6 ай бұрын
Nandrigal Aiya SIVAYANAMA.
@AASUSID
Жыл бұрын
🤗😀
@sarasuk2938
Жыл бұрын
Emperuman easan vazhga
@jevithakarunanithi8680
Жыл бұрын
தி௫ச்சிற்றம்பலம்
@krishnaveni2711
Жыл бұрын
ஐயா உங்கள் நெற்றியில் திரு நீறு பூசவில்லையே சிவன்என்று சொல்லுற்போது நீறுஅணிரவேண்டும்ஐயா
@IBakthiPasi
Жыл бұрын
இதற்க்கான விடையை ஐயா அவர்கள் வான்கலந்த மாணிக்கவாசகம் I கேள்வி-பதில் பதிவில் கொடுத்து இருக்கிறார்கள், நன்றி
@user-lc3pc1ee6k
8 ай бұрын
நெற்றியில் திருநீறு இல்லாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாரே..... திருவாசகம் 35. அச்சப்பத்து
@IBakthiPasi
8 ай бұрын
இதற்கான விடை kzitem.info/news/bejne/u52VsaqviGtoq3Ysi=YRyn8SHA5T8JGWlI
Пікірлер: 79