திருப்புகழ் இவர் குரலில் கேட்டு கேட்டு இவர் இரசிகர் ஆனேன். இப்பொழுது இதைக்கேட்டப் பின்பு இன்னும் இரசிக்க கண்டேன்
@jeevajeeva7107
Жыл бұрын
Voice good👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@manikandans9673
Жыл бұрын
இச் சசசிஇஇஇஇ பக்கம் பல பபபபபபபசச் இந்த தத் தந நல்ல ஊூ பல தத் த தூங்க குல நு இந்த த தி ததநந தி ததநந தூக்கி த தி ததத்கக்ங்குகஇ இந்த ந்துதஇ இந்த இக் இஇஇகககக்கநந
@gobalakrishnankrishnan999
Жыл бұрын
L1
@gobalakrishnankrishnan999
Жыл бұрын
Gopalakrishnan
@Kittykookingtinyfood
4 ай бұрын
நான் பாடவே தொடங்கிவிட்டேன்
@user-rv7cg8cn1c
2 жыл бұрын
திருவாசகம் இம்முறையில் பாடியே பழகிவிட்டேன் ஆகயினால் வேறு ஒருவர் பாடுவதை ஏற்க்க விலை,எனக்கு பதிகங்களை முதலில் அறிமுகப்படுத்திய குரு தோஷீதன் ஐயா அவருக்கு நன்றி பண்ணிசை யோடு உலகரியசெய்தமைக்கு நன்றி ஐயா
@PrabuPrabu-nq6qn
Ай бұрын
அய்யா உங்கள் குரலில் முதலில் தான் திருவாசகம் கேட்டு உணர்ந்தேன். நன்றி.
@SDRajofficial
Жыл бұрын
சம்பந்த குருக்களின் குரலில் சிவபெருமானை நான் கண்டேன் ❤❤❤❤
@muthaiyansmuthaiyan1589
Жыл бұрын
தெய்வத்தன்மை வாய்ந்த குரல் ஐயா நீண்ட காலம் வாழ ீஇறைவனைபிராத்திக்கிறேன்
@tkbhoomikannansrirudhram2660
Жыл бұрын
என்ன தவம் செய்தனையோ ஐயனை இப்படி ஏற்றித்துதிக்க.... பாக்கியம்... மஹா பாக்கியம்.... எல்லாத்துக்கும் ஒரு கொள்வினை கொடுப்பினை வேண்டும்...... ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AniSKZ4141
Жыл бұрын
சிவபுராணம் உங்கள் குரலில் மட்டும் தான் பல வருடங்களாக கேட்கிறேன்.
@user-xy4cr6zx4d
Жыл бұрын
நானும் இவர் குரலில் சிவபுராணம் திருப்புகழ் பாடலை கேட்டு அவருடைய பாணியிலேயே நானும் பாட முயற்சி செய்து வருகிறேன் திருச்சிற்றம்பலம்
@vijisri5503
4 ай бұрын
Iam pleasd and proud to say I am much impressed and I have taken Him as my prestigious Guru.Hope I will blessed.
திருவாசகம் என்னும் தேன் என் மனதிலும் நவிலும் ஊற காரணம் நீங்கள் தான் ஐயா. திருச்சிற்றம்பலம் 🙏
@muthuramasubramanian7002
3 жыл бұрын
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து பாட எங்களு௧்கு கற்று தந்தவர் ஐயா தாங்கள். இறைவனைக் காண்கிறோம் தங்களிடம்.
@rthangaponnu6972
3 жыл бұрын
சிவபுராணம் கேட்க புண்ணியம் கிடைக்கும் 🙏நமசிவாய 🙏
@senthilvelan611
3 жыл бұрын
வணக்கம் ஐயா தங்களுக்கு சிறு வேண்டுகோள் டெலிகிராம் பகுதியில் பதிவிறக்கி மக்களின் பிணி போக்கலாமே இது வேண்டுகோள் மட்டுமே நன்றிகள் 🙏🙏🙏💐💐💐💐
@vinochandran859
3 жыл бұрын
கோடி புண்ணியம் உங்களுக்கு
@user-hi9vo5tw6r
2 жыл бұрын
பரம்பொருள் பரமசிவன் ஐயா நீங்கள் ஐயா!!😍
@gurumoorthy2101
2 жыл бұрын
தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்…. திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருளியது - தற்சிறப்புப் பாயிரம் திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5) வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10) ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15) ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20) கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய், எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25) புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30) எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35) வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40) ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45) கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50)
@natarajankandaswamy7207
Жыл бұрын
😂
@natarajandhandapani1444
Жыл бұрын
🙏
@elangovanrengarajan1947
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@MaheshKumar-nv4ie
Жыл бұрын
மீதி வாசகமும் இருந்தால் நல்லா இருக்கும்
@gurumoorthy2101
Жыл бұрын
@@MaheshKumar-nv4ie மீதி வாசகமும் கீழே தனியே உள்ளது.
நான் மதுரை இங்கு திருவாதவூர் மாணிக்கவாசகப்பெருமானார்பிறந்த இடத்திற்குஅடிக்கடிசெல்வேன்திருவாதவூராரின்ஈசனைவணங்கிவருவேன்அந்தபெருமானின்அருளால்இவர்பாடியசகவபுராணத்தை கேட்கும்வாய்ப்புவந்ததுபோலும் அப்படியே மாணிக்க வாசகர் பாடுவது போல் கண்களை மூடி கேட்பேன் கண்களில் கண்ணீரவரும்
@thatchinamoorthychinnasamy4079
Жыл бұрын
Such a magnetic voice ..Gandharva kural.. Should be compiled as a ALBUM .
ஐய்யா, உங்களின் குறளில் மூலம் தான் முதன்முதலில் சிவபுராணம் கேட்டேன். சிவபுராணம் தேன் தான் என்பதை உங்களின் குறளின் மூலம் உணர்ந்தேன். சிவனின் அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். வாழ்த்த வார்த்தைகள் இல்லை, இருந்தாலும் நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏
@mechchu
11 ай бұрын
மணி, குறள் இல்லப்பா ”குரல்” திருவள்ளுவர் இரண்டு அடிகளில் எழுதினார் அல்லவா அது போன்ற செய்யுள் அமைப்பைத் தான் குறள் என்போம். லகரத்தை பார்த்து உயோகிப்பா ராசா.
@magaraja5607
3 жыл бұрын
Very very supper
@m.kamalim.kamali6664
2 жыл бұрын
வாழ்க வளமுடன் இறை உணர்வு அறநெறி கல்வி தனம் தானியம் இளமை வலிவு துணிவு நன்மக்கட்பேறு அறிவில் உயர்ந்தோர் நட்பு அன்புடமை அகத்தவம் அழகு புகழ் மனித மதிப்புணர்ந்து ஒழுகும் பண்பு பொறை உடைமை என்னும் பேறு 16 பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@vaidehin9880
4 жыл бұрын
நம சி வா ய நன்றிகள் பல
@rameshranganathan4090
Жыл бұрын
தமிழில் இத்தனை தெளிவான உச்சரிப்பு.. அய்யாவின் ஆத்மார்த்தமான குரல் மற்றும் இசையுடன் கேட்கும் பேறு ... மனிதப் பிறவியும் வேண்டுவதோ ?? பரிபூர்ண சிவனருளன்றி வேறொன்றும் இல்லை
@lalitavenkataraman
3 жыл бұрын
அற்புதம்..... அற்புதம்
@devadossvanaja
3 жыл бұрын
Lord Shiva has descended on your tongue along with the Goddess of Wisdom Saraswathy , to bring out the extract of the Honey of Thirivasagam ! It is thro your sweet voice and the tune by Purushotham Sai that I got by heart the Most Divine Sivapuranam which I chant everyday on my morning & evening walk ! Thanks a lot !!! ❤
@nagarajanjayanthi5036
Жыл бұрын
ஓம் நமசிவாய
@pelumalai.p4327
Жыл бұрын
திருசிற்றம்பலம் ♥️🙏🙏🙏சுவாமிகளுக்கு ❤️🙏🙏🙏
@kannansomasundaram1682
3 жыл бұрын
Ayya Thiruadi Saranam Siva Siva
@balaiahvengantiduraisamy559
2 жыл бұрын
Om namasivaya namo namah Hara hara Siva sivaney potri 🙏🏻👪👏🌹
@gurumoorthy2101
2 жыл бұрын
மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, (55) விலங்கு மனத்தால், விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் (60) தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரானே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் (65) பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே (70) அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் (75) நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் (80) மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று (85) போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (90) அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95) திருச்சிற்றம்பலம்!!! தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!!
@viknasvaranpalaniandi6419
Жыл бұрын
Aum Namah Shivaya 🙏🙏🙏🙏🙏
@a.d.pgaming7359
3 жыл бұрын
அன்பே சிவம் | எல்லாம் சிவமயம்|
@gurusamys2163
2 жыл бұрын
ஐயா உங்கள் குரல் வளம் நம் பெருமான் சிவன் கொடுத்த வரம் !
@balaiahvengantiduraisamy559
Жыл бұрын
Om nama sivaya namo namah Siva sivaney potri 🙏🏻👪🌹🙏🏻
@neelakndanganesh9361
3 жыл бұрын
மிக அருமையாக பாடுறீங்க சூப்பர் ஐயா
@krishnanm2100
2 жыл бұрын
சிவபுராணம் கேட்டு மகிழ்ந்தேன் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@umapathyp1973
2 жыл бұрын
Ungalai En manaseha Guruvaha etrukondan. Ekalaivan pola. Kalimedu. Thanjavour. 8.
Mikka Nanrri, Guru Moorthy . Mikka, mikka nanrri Sambandam Gurukkal- Om Siva Siva.
@bhuvaneshwarisenthilnathan7877
Жыл бұрын
Such a divine voice...Om Nama Shivaya...🙏🙏
@m.saraswathi6628
3 жыл бұрын
திருவாசகத் தேனை பருகச் செய்த தங்களை வணங்குகிறோம்.
@ramkr142
4 жыл бұрын
மிக அருமை ஐயா
@murugesankrishnamoorthy8848
11 ай бұрын
நமச்சிவாய வாழ்க 'ச்' வரவேண்டும். உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும்.
@arunachalamchidambaram3547
2 жыл бұрын
Mesmerising.. enjoyed the song, voice and the meaning.. Thanks to Mr Sambandam Gurukkal.. God bless
@mohansambandham8833
2 жыл бұрын
Valga valamudan Mohan karaikal
@sakthisakthivelu3545
2 жыл бұрын
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க பாடும் அடியாரும் வாழ்க வளமுடன்
@thamizhevuyir
4 жыл бұрын
very nice
@gurunathan2384
2 жыл бұрын
மனதிற்கு அமைதி இருக்கு ஐயா, ஓம் நசிவாய....
@rajagopalmahadevan3885
3 жыл бұрын
ஐயா , மிக இனிமையாக இறைவுணர்வோடும் சிவபுராணம் உங்கள் திருவாயினால் பாடப்பெற்று ஈசன் அருள் அடைந்தோம். நன்றி தெரிவிக்க வார்த்தைகள் வரவில்லை ராஜகோபால் மஹாதேவன். மும்பை
@MANIVELPanneerslevam
Жыл бұрын
சிவசங்கர் பாபா விடம் வந்து பாடியபின்பு தான் ஐயாவை தெரியும்
@suganthibamaramakrishnan4146
Жыл бұрын
ஓ்ம் நமசிவாய. மயக்கும் தேன் குரல். 🙏🙏🙏🙏
@umathiyagu1106
Ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@subbaraomurali2350
Жыл бұрын
Arumai aana kulal valam by mangalam murali madurai.
@user-ue1bc6cc5c
2 жыл бұрын
அருமையான இனிய குரல்வளம்👍👏👏🤝🌹🙏🌹
@lakshminarayananramasubram9791
Жыл бұрын
Because of you I hear thiruvasagam thirupugazh thanks thanks namaskarams namaskaram
@subalakshmirajaraman6484
4 жыл бұрын
சூப்பர்
@jayasankarramamoorthy4695
2 жыл бұрын
நமஸ்காரம் பக்திமயமாக உள்ளது.மிக மிக அருமை
@brindhavan1496
2 жыл бұрын
அருமை ஐயா. 600 வது பக்தன்
@ssvamahalingam1017
3 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@roopakala5044
Жыл бұрын
Arumai arputham abbaaram
@selvarajant
3 жыл бұрын
This is so divine.. such a mesmerizing voice... thanks a lot Ayya. 🙏
@veerapandiyankunjidhapatha3899
2 жыл бұрын
Voice very nice
@shanmugavallir972
2 жыл бұрын
மிகவும் அற்புதமான பாடல் ஐயா நன்றி
@hariharan6806
7 ай бұрын
Finally find this voice after 5 years in you tube 😊
@shivachannel6812
3 жыл бұрын
Sivayanama, intha padal ungalidamirunthe katrukonden ayya, Nandri ayya. Please create a playlist to identify the different songs from your channel
Пікірлер: 145