மற்ற பகுதிகள்
______________________________________________
திருவாசகம் I சிவபுராணம் I பகுதி - 1
• திருவாசகம் I சிவபுராணம...
திருவாசகம் I சிவபுராணம் I பகுதி - 2
• திருவாசகம் I சிவபுராணம...
திருவாசகம் I சிவபுராணம் I பகுதி - 3
• திருவாசகம் I சிவபுராணம...
திருவாசகம் I சிவபுராணம் I பகுதி - 4
• திருவாசகம் I சிவபுராணம...
___________________________________________________
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
மாயோன் ( கிருஷ்ணன் )
மூத்த பேராசிரியர், ம. சு. பல்கலைக்கழகம்
திருநெல்வேலி
#ibakthipasi #ஐபக்திபசி #kannappan #thiruvasagam
Негізгі бет திருவாசகம் I சிவபுராணம் I பகுதி - 5 Thiruvasagam Sivapuranam I Part 05
Пікірлер: 16