பகுதி - 2
• திருவாசகம் I குழைத்த ப...
பகுதி - 3
• திருவாசகம் I குழைத்த ப...
திருவாசகத்தில் மிக முக்கியமான பாடல்
குழைத்த பத்து
(திருப்பெருந்துறையில் அருளியது)
பாடல் எண் : 1
குழைத்தாற் பண்டைக் கொடுவினைநோய்
காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தால் உறுதி யுண்டோதான்
உமையாள் கணவா எனைஆள்வாய்
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ
பிறைசேர் சடையாய் முறையோஎன்று
அழைத்தால் அருளா தொழிவதே
அம்மா னேஉன் னடியேற்கே.
பாடல் எண் : 2
அடியேன் அல்லல் எல்லாம்முன்
அகல ஆண்டாய் என்றிருந்தேன்
கொடியே ரிடையாள் கூறாஎம்
கோவே ஆஆ என்றருளிச்
செடிசேர் உடலைச் சிதையாத
தெத்துக் கெங்கள் சிவலோகா
உடையாய் கூவிப் பணிகொள்ளா
தொறுத்தால் ஒன்றும் போதுமே.
#ibakthipasi #ஐபக்திபசி #kannappan #thiruvasagam
Негізгі бет திருவாசகம் I குழைத்த பத்து I பகுதி -1
Пікірлер: 20