ஐயாறா என்றாலே தேனாய் கரும்பாய் கற்கண்டாய் இனிக்கும்
தித்திக்கும் திருவாசகம் தனில் மாணிக்க வாசகர் ஐயாறனை உருகி உருகி அழைத்திட்ட அம்மானை வரிகளை இனிய இசையோடு பக்தி பா"வம் பெருக நாட்டியமாய் கண்ட போது மனம் முழுவதும் ஐயாறனே நிறைந்து நிற்க என்னையே யான் மறந்தேன்.
இசைக்கு இசைந்தே வந்தருளும் இறைவனை இனிமையாய் இசைத்து அழைத்த ஸ்ரீ மதி ஐயாறு ராஜேஸ்வரிக்கு
இன்னிசைக்கு ஏற்ப ஆடலரசனை நடராஜனை ஐயாறப்பனை ஆடி அழைத்த ஸ்ரீ மதி ப்ரியம் வதா முரளி மற்றும் அவர்களது மாணவச் செல்வங்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் பலப்பல.
கையால் தொழுது உன் கழல் சேவடிகள்
கழும தழுவிக் கொண்டு
எய்யாது என் தன் தலை மேல் வைத்து
எம்பெருமான் "பெருமான் "என்று
ஐயா! என் தன் வாயால் அரற்றி
அழல் சேர் மெழுகு ஒப்ப
ஐயாற்று அரசே!
ஆசைப் பட்டேன்
கண்டாய்;அம்மானே
Негізгі бет திருவாசகத்தில் ஐயாற்று அரசர்
No video
Пікірлер