ஈமானைப் பாதுகாப்போம்
@Imanaip_patukappom
உருது அறியாத அரபுலக ஸுன்னத் ஜமாத் உலமாக்களை நாங்களும் ஸுன்னிகள் தான் என்று ஏமாற்றிய தேவ்பந்தி தப்லீக் வஹாபிகள் ,தங்களது கொள்கைகளை ஆங்கிலத்தில் பயான் செய்திடும் பொழுது கையும்,களவுமாக பிடிபட்டு அவர்களது யதார்த்தம் அம்பலபட்டு விடுகின்றது.
இங்கிலாந்தில் பிரபலமான
தேவ்பந்தி தப்லீக் வஹாபி அப்துர்ரஹீம் லிம்பாடா
' தொழுகையில் நாயகம் ﷺ அவர்களை நினைவு கூர்வது ' பற்றிய தமது கொள்கையை ஆங்கிலத்தில் பேசியதும்,அதற்கு மக்ரிப் பிரதேசத்தின் மாபெரும் ஸுன்னத் ஜமாத் அறிஞர் ஷெய்கு ஸாலிஹ் பின் சித்தீனா மாலிகி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது மறுப்பும், யெமன் ஹனபியாக்களின் முப்தி ஷெய்கு காஸிம் ஸாலிஹ் குஸைம் அல் சாபிதி ஹனபி حفظه الله அவர்களது மறுப்பும்
الشيخ سالك بن سيدنا الموريتاني حفظه الله يبين الحكم على قول الديوبندية:
"التفكير عن حمار في صلاتك أفضل من التفكير عن رسول الله صلى الله عليه وسلم"
قائلا: "هذا كفر صريح!"
معاذ الله
Shaykh Sālik ibn Siddīna (may Allāh preserve him) explains the legal ruling on the vile statement of the Deobandīs:
"Thinking about a donkey in your prayer is better than thinking about the Prophet ﷺ"
معاذ الله
Saying: "This is clear kufr!"
Негізгі бет தொழுகையில் நாயகம் ﷺ நினைவு கூர்வது பற்றி தேவ்பந்தி அப்துர்ரஹீம் லிம்பாடாவின் கொள்கையும் & மறுப்பும்
Пікірлер: 1