மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாய் என்று உன்னைத் தான்
பிள்ளைக்குக் காட்டினேன் மாதா
மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே
மேரி உன் ஜோதி கொண்டால் விதிமாறுமே
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா - மாதா
👑 கவிஞர் வாலியின் பாடலைப் பாட முடியாமல் அழுத எஸ் ஜானகி
🎼 இசைஞானி இளையராஜா இசையில் அச்சாணி என்னும் திரைப்படத்தில் காவியக் கவிஞர் வாலி எழுதிய பாடல் "மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்". ♥️ இசைஞானி இளையராஜா கோபப்பட்டது ஏன்? சுவையான செய்திகளைக் காண முழுமையாக பாருங்கள்.
#thendraltamil #tamiloldsongs #90s #90severgreen #80s #janaki #janakisongs #vaali #vaalilyrics #ilaiyaraja #ilayarajahits #ilayarajasongs #ilayarajamusic #devotionalsongs #janakiamma #70shitsongs #70stamilsongs #80smusic #ilaiyarajavaali #vaalisongs #tamilsongwhatsappstatus
Негізгі бет Комедия வாலியின் பாடலைப் பாட முடியாமல் அழுத ஜானகி | என்ன செய்தார் இளையராஜா | மாதா உன் கோவிலில் | S.Janaki
Пікірлер: 5