Pattinathar Padalgal
கச்சி திருஏகம்பமாலை - 6
ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற
பேரும் சதமல்ல, பெண்டிர் சதமல்ல, பிள்ளைகளும்
சீரும் சதமல்ல, செல்வம் சதமல்ல தேசத்திலே
யாரும் சதமல்ல நின்றாள் சதம் கச்சி ஏகம்பனே!
#aalayamselveer #pattinatharpadalgal
Негізгі бет வாழ்வில் எது நிரந்தரம்? எது மாயை? பட்டினத்தார் | ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல | Pattinathar Padalgal
Пікірлер: 86