இந்த பாடல்கள் கேட்க்கும்போது எனது 16 வயது நினைவுகள் மனதை வருடுகின்றது இந்திய ஆதிக்க ராணுவத்தினர் எமது தாயகத்தை ஆக்கிரமித்த வேளை களவாக ஓடியோ நாடாவில் கேட்டு எமது மனம் குமுறிய வேளை நினைத்து இப்போழுது கண்ணீரில் நனைகின்றோம்.மீண்டும் எம் காவல் தெய்வங்களும் எம் தலைவனு வரமாட்டார்களா என்ற ஏக்கத்துடன் நாட்கள் கடந்தோடுகின்றன.
@mohanrajk3468
6 ай бұрын
வாணி அம்மாவுக்கும் நன்றிகள்
@karuvur
Жыл бұрын
வாணி அம்மையார் அவர்கள் ஈழத்தமிழர்களின் விடுதலைப் பாடல்களிலும் தன் முத்திரையைப் பதித்தவர். இந்தியாவில் விடுதலைப் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்ட காலத்தில் வாணி அம்மையார் ஒரு பாடலை பாட அழைக்கப்பட்டிருந்தார். பாடலை பாடிய பின்னர் குரல் பதிவு அறையிலிருந்து வந்து, தான் பெற்றுக்கொண்ட பணத்தொகையை அப்படியே திருப்பி கொடுத்துவிட்டு, கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி, கைகூப்பி வணக்கம் செய்து, அமைதியாய்ச் சென்றதாக கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் சொல்லியிருக்கிறார்.
காலத்தால் அழியாத விடுதலைக் கானங்கள் இந்தியக் கலைஞர்களும் எமது விடுதலைக்கு இசையினால் பங்களிப்புச் செய்துள்ளர் மறைந்தும் எமது மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் வாணி அம்மா ❤❤❤❤❤❤❤
@user-yx2mx9de1y
7 ай бұрын
குரல் என்றால் வாணி அம்மாவின் குரல் தான் என்னவென்று சொல்வது வீசும் காற்றே பாடலுக்கு உயிர் கோடுத்தவர் யாராலும் இப்படிப் பாட முடியாது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JohosonKristober
22 күн бұрын
மனதை உடைத்து போகுது..... வானி அம்மா பாடல் என்பது. என்று தான் தேரியும்.... பழைய நினைவு என்றும் மறக்க முடியாது
@user-pu4lo2ti1w
9 ай бұрын
இந்த பாடல்கள் கேட்க்கும்போது எனது 18 வயது நினைவுகள் மனதை வருடுகின்றது நன்றி
@SiththiFarusa
8 ай бұрын
நான் இன்று தான் பார்க்கிறேன் வானி அம்மா பாடியது தெறியும் ஈழத்தில் யாரோ பாடியிருப்பார்களோ என்று பல தடவை யோசித்தேன் ஆனால் இன்று தான் தெறியும் நன்றி அம்மா
@piraththanaachu458
7 ай бұрын
நம் வேதனை வீர மற்றவர்கள் அறிவார்கள்😢😢😢😢😢நன்றி வாணி ஜெயராம் அம்மா அவர்களுக்கு❤❤❤❤ அவர்களுக்கு
@mathupriya6254
9 ай бұрын
அம்மா சூப்பர் சூப்பர்
@inpakumarbenjamin4537
Жыл бұрын
Thank you from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🙏🙏
Пікірлер: 46