பத்து நிமிடத்தில் உருவான பாட்டு!. உயிரை உருக்கிய மெட்டு! இயக்குநர் சிகரம் கே பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் உருவான படம் "அலைகள் ஓய்வதில்லை*.
படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய பாடல் "விழியில் விழுந்து ❤️ நுழைந்து💜🩷❤️♥️உயிரில் கலந்த உறவே".
இயக்குநர் பாரதிராஜா உடனே பாடல் வேண்டும் என்று இசைஞானியிடம் கேட்டபோது வைரமுத்து அவர்கள் பத்தே நிமிடத்தில் எழுதிய பாட்டு.
பாடலைப் பாடியவர்கள் இளையராஜா மற்றும் B.S.சசிரேகா.
#tamiloldsongs #thendraltamil #bharathiraja #radha #karthik #ilayarajahits #vairamuthu
FOR MORE VIDEOS SUBSCRIBE OUR CHANNEL - / @thendraltamil9063
Негізгі бет விழியில் விழுந்து ❤️ இதயம் 💓 நுழைந்து | வைரமுத்து | இளையராஜா | பத்தே நிமிடத்தில் உருவான பாட்டு
No video
Пікірлер: 7