0:00:00 உயர் வள்ளுவம் வகுப்பு 39
0:10:15 எது அழகு ?.
0:15:23 கு 138 - ஒழுக்கமுடைமை - அறத்துப்பால்
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்."
0:28:30 கு 731 - நாடு - பொருட்பால்
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு."
0:47:52 கு 223 இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள."
1:00:15 ஔவையாரின் பாடல் கேட்டு அறுந்த பொற்கிழி
1:03:07 ஔவையாரின் பாடல் - சிறந்த கொடையாளி
1:07:23 ஒரு நாள் ~ ஔவையார்
1:08:00 ஏசி இடலின் ~ ஔவையார்
1:09:54 கு 224 இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.
1:14:15 எச்ச உம்மை, முற்றும்மை
1:18:35 ஆவியோ ... ~ கர்ணன்
1:21:15 சிபிச் சக்கரவர்த்தி
1:24:30 கு 225 ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
1:28:00 போதும் என்று கூற வைக்கும் தருமம்
1:30:23 குழந்தைகளுக்கு - கொடை
1:32:20 கு 322 - கொல்லாமை - அறத்துப்பால்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
1:36:00 வாரியாரின் அறச் சிந்தனை விளக்கம்
1:37:45 ஞானிகள் (துறவு முயல்வோர்) பசி பொறுப்பர்! அதனினும் சிறந்தது?
1:37:45 மானம் குலம் கல்வி .. ~ ஔவையார்
1:45:33 விரதம் இருத்தல் - தவம்
1:48:55 இளையான்குடி நாயனார்
1:49:44 கு 226 அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
1:53:48 அழிபசி = நற்பண்புகளை அழிக்கவரும் பசி
1:54:43 அறன் நோக்கி - சொல்லெச்சம்
1:59:03 கு 227 பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
2:01:50 நோய், பிணி - வித்தியாசம்
2:06:18 கு 228 ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
2:07:10 இருவகை இன்பங்கள்
2:12:32 உவக்கும் - பெயரெச்சம்
2:15:35 கு 229 இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
2:15:55 வாங்குவது சிறுமை; கொடுப்பது பெருமை - யதார்த்த முரண்
2:29:30 கு 230 சாதலின் இன்னாத தில்லை இனித்தூஉம்
ஈதல் இயையாக் கடை.
0:10:15 "எது அழகு ? ஔவையாரின் தனிப்பாடல் திரட்டு !
சுரதம் தனில்இளைத்த தோகை; சுகிர்த
விரதம் தனில்இளைத்த மேனி - நிரதம்
கொடுத்திளைத்த தாதா; கொடுஞ்சமரிற் பட்ட
வடுத்துளைத்த கல்லபி ராமம்."
1:00:15 "ஔவையாரின் பாடல் கேட்டு அறுந்த பொற்கிழி !
ஆர்த்த சபை நூற்றொருவர் ஆயிரத்து ஓன்றாம் புலவர்
வார்த்தை பதினாயிரத்து ஒருவர்
பூத்த மலர்த் தண்டாமரைத் திருவே தா தா கோடிக்கு ஒருவர் உண்டாயின் உண்டென்று அறு."
1:03:07 "ஔவையாரின் பாடல் - சிறந்த கொடையாளி !
தண்டாமல் ஈவது தாளாண்மை - தண்டி
அடுத்தக்கால் ஈவது வண்மை - அடுத்தடுத்துப்
பின் சென்றால் ஈவது காற்கூலி - பின்சென்றும்
ஈயானெச் சம்பொல் அறு."
1:07:23 "ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே !
உன்னோடு வாழ்தல் அரிது, ~ ஔவையார்"
1:08:00 "ஏசி இடலின் இடாமையே நன்றெதிரில்
பேசும் மனையாளின் பேய்நன்று - நேசமிலா
வங்கணத்தின் நன்று வலியபகை வாழ்விலாச்
சங்கடத்திற் சாவதே நன்று. ~ ஔவையார்"
1:18:35 "ஆவியோ நிலையில் கலங்கியது யாக்கை
அகத்ததோ புறத்ததோ அறியேன்
பாவியேன் வேண்டும் பொருளெலாம் நல்கும்
பக்குவம் தன்னில் வந்திலையால்
ஓவிலாது யான்செய் புண்ணியம் அனைத்தும்
உதவினேன் கொள்கநீ உனக்குப்
பூவில்வாழ் அயனும் நிகரிலன் என்றால்
புண்ணியம் இதனினும் பெரிதோ. ~ கர்ணன்"
1:37:45 "மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவர் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம். ~ ஔவையார்"
இயல்: இல்லறவியல்; பால்: அறத்துப்பால்; அதிகாரம் 23: ஈ.கை
இறையருளால் இலங்கை ஜெயராஜ் ஐயா பரிமேலழகரின் உரை அடிப்படையில் நடத்தும் திருக்குறள் தொடர் வகுப்புகள், உயர் வள்ளுவம். இது, திருக்குறள் முலமாக அறத்தை எல்லோரின் வாழ்வியலாக்கும் முயற்சி.
www.karka.in #Uyarvalluvam #Karkakasadarach #UyirNokku
Негізгі бет 039 Uyar Valluvam Thirukkural ஈகை பாகம் 2 (Egai Part 2)
Пікірлер: 34