திருக்குறள் பரிமேலழகர் உரை
. 0:00:00 உயர் வள்ளுவம் வகுப்பு 50
0:00:22 முன்னுரை
0:06:00 மானுடர்களுக்குக் கடவுள் கொடுத்த சிறப்புத் தகுதி - சிரிப்பு
0:12:00 நவரசம் = மெய்ப்பாடு
0:20:44 "குறள் 709 - குறிப்பறிதல் - பொருட்பால்
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்."
0:23:50 பேச்சு பற்றிய நான்கு (04) அதிகாரங்கள் - முப்பால்
0:29:37 முன்னுரை (வாய்மை)
0:36:09 பாயிரம்
0:38:03 "குறள் 291 வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்."
0:47:10 "குறள் 292 பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்."
0:58:48 "குறள் 293 தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்."
1:01:03 "கலித்தொகை."
1:05:16 "குறள் 294 உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்."
1:05:35 உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே!
1:06:45 வேற்றுமை மயக்கம்
1:11:04 "குறள் 295 மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை."
1:12:00 உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!
1:15:31 "குறள் 296 பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்."
1:17:40 உடலை இயக்கும் சக்தி தலைக்கு உண்டு.
1:21:47 திருநாவுக்கரசருக்கு 'தருமசேனர்' பட்டம் கொடுத்தனர் சமண சமயத்தினர்.
1:25:15 ஆகுபெயர்
1:28:41 திடீரென்று வெற்றி வராது! சோதனைகளை ஏற்க வேண்டும்!
1:32:32 வை.மு.கோ உரை
1:34:44 "குறள் 297 பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று."
1:38:38 திருக்குறளில் அடுக்குகள் இடுவதற்குக் காரணம் உண்டு!
1:46:52 "குறள் 298 புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்."
1:48:00 அகம், புறம் - ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
1:55:47 "குறள் 299 எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு."
2:05:38 "குறள் 300 யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற."
2:13:01 தொகுப்புரை
1:01:03 "கலித்தொகை, நெய்தல் - 8, நெஞ்சு கரியாதல்
""கண்டவரில்லென வுலகத்துள் உணராதார்
தங்காது தகைவின்றித் தாஞ்செய்யும் வினைகளுள்
நெஞ்சத்திற் குறுகிய கரியில்லை யாகலின்""."
1:38:38 திருக்குறளில் அடுக்குகள் இடுவதற்குக் காரணம் உண்டு! பொய்யாமை பொய்யாமை - இடைவிடாது; செய்யாமை செய்யாமை - துணிவு.
Jeyaraj Ayya (இலங்கை ஜெயராஜ் ஐயா)
இயல்: துறவறவியல் ; பால்: அறத்துப்பால்; அதிகாரம் 29 : கள்ளாமை
Uyar Valluvam is an in-depth Thirukkural class series conduct by Mr. Ilangai Jeyaraj Ayya based on Parimelazhagar’s explanation. This is Karka Kasadara's initiative aimed at making the virtue (aram) inherent in Thirukkural into everyone’s lifestyle. www.karka.in
இறையருளால் இலங்கை ஜெயராஜ் ஐயா பரிமேலழகரின் உரை அடிப்படையில் நடத்தும் திருக்குறள் தொடர் வகுப்புகள், உயர் வள்ளுவம். இது, திருக்குறள் மூலமாக அறத்தை எல்லோரின் வாழ்வியலாக்கும் முயற்சி.
We thought it is a good place to start from teachers as they play a vital role in shaping the future generation. These Thirukkural classes were targeted mainly for teachers and for general public interested in living a righteous life.
We are blessed to have gotten Jeyaraj ayya as our guru as he transcends word, meaning and directly imparts the emotion embedded in every fine detail of each kural.
There are no fees for attending these classes. We started with an expectation of 40 students whereas 250-300 students have been attending each class since Feb 2017. As of Feb 2018, 1500+ people have registered for Uyar Valluvam classes. The dates for the next class in announced via sms, WhatsApp, Facebook page and website. All class videos are uploaded to our KZitem Channel and Audio files can be downloaded from our website.
For more details check our website www.karka.in #Uyarvalluvam #Karkakasadarach #UyirNokku
Негізгі бет 050 Thirukkural Ilangai Jeyaraj Uyar Valluvam வாய்மை Vaimai
Пікірлер: 39