அப்பாவையே பாடுகிறார் ஞானசம்பந்தர் பெருமான், அம்மையை இந்தப் பதிகத்தில் நன்கு புகழ்ந்து பாடியிருக்கிறா். எனவே நம் குறை தீர்ந்தது. "இனி யாதுமோர் குறைவில்லை." நல்ல கருத்துகள் பல தெரிந்துகொள்ள முடிகிறது.
@azagappasubramaniyan3276
4 ай бұрын
ஐநூறு என்பது தவறு, ஐந்நூறு என்பதே சரி, செய்நன்றி என்பது தவறு, செய்ந்நன்றி என்பதே சரி, என்பதை இன்று புரிந்துகொண்டோம். நன்றி ஐயா.
Пікірлер: 5