கத்தோலிக்க மதப் பாடல்கள் பெரும்பாலும் மிகவும் பொருள் நிறைந்த பாடல்களாக உள்ளனவே? இதற்கு காரணம் என்ன? இந்த பாடல்களை எழுதியவர்கள் துறவறம் ஏற்ற குருவானவர்கள் என்பதால்தானா ? இல்லறத்தில் இருப்பவர்களை விட, துறவு ஏற்றவர்களால், இறைவனை அதிகம் புரிந்துகொள்ள இயலுமோ?
@jayarajma3220
Жыл бұрын
நீங்கள்(those who have faith in Jesus) தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி. 1 பேதுரு 2:9
@praveenadeva3566
4 жыл бұрын
Praise the Lord
@gregoryantony2361
4 жыл бұрын
Nice rendition of the adoration hymn,good voice💐🙏🇮🇳
@jemmahawariya7567
4 жыл бұрын
very beautiful song god bless you
@shamiliefranklin1697
3 жыл бұрын
Please give lyrics in discription box
@sr.feliculamary2960
2 жыл бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க 🙏🔥🧚♂🌴🍎🐓🇮🇳
@ajebasobitharaja
3 жыл бұрын
GOD'S grace... A very highly meaningful song... Those who blessed need to feel the truth... Good singing...
Пікірлер: 42