என் குருநாதர் அருள்மிகு ஸ்ரீ பாம்பன் சாமி அருளால், என் தெய்வம் முருகன் பேர ருளாலும் நீண்ட ஆயுள்,பெற்று நல்ல அரோகியம் பெற்று வாழ்க
@kalavathigopalan1515
11 ай бұрын
நமஸ்காரம் ஐயா இன்று தான் உங்களுடைய குரலில் திருப்புகழ் பாஞலை கேட்கப்பெற்றேன். அதுவும் திருவண்ணாமலை வந்துள்ள நம் இலங்கை ஜெயராஜ் அவர்கள் நீங்கள் பாடிய அவநிதனிலை திருப்புகழை தினமும் கேட்பேன் மிகவும் அருமை நீங்களும் கேளுங்கள் என்றார் அதனால் கேட்கப் பெற்றது என் பாக்கியமே. உங்களுக்கும் ஐயாவுக்கும் என் நன்றிகள்
@vindirashanmugam7384
Жыл бұрын
சரஸ்வதி அருள் பெற்ற தங்கள் திருவடி வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏
@ranjithprabakar
2 жыл бұрын
திருப்புகழ் சந்த நயம் அருமை , வாழ்க நீர் பெரும்தொண்டு
@prabavathymusic9114
2 жыл бұрын
நமஸ்காரம் ஜயா! இனிய இத்திருப்புகழின் ராகம் அறிய விரும்புகிறேன்.
@maragathamRamesh
11 ай бұрын
எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் சொன்னார்கள் மிகவும் சிறப்பாக அருமையாக பாடுகிறார் என்று.. உண்மையிலேயே அர்த்தம் தெரியவில்லை என்றாலும் இனிமையான குரல் வளத்தோடு..சந்தத் தமிழில் பாடுவது அருமை....
@user-rp7qx1ud5s
11 ай бұрын
அருமையான பாடல், நல்ல குரல் வளம், சிறப்பான பிண்ணனி இசை. நன்றி. முருகா சரணம்
@gayathri7415
10 күн бұрын
Om saravanabhavaya namaha 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@SMohanSMohan-tw5th
Жыл бұрын
அற்புதம் மிகமிக அற்புதம் தெய்வீகக்குரல்.
@lakshminarashiman9901
2 жыл бұрын
🙏🌹திருநீலகண்டம்🏵️🙏💐 சிவ சிவ🌺🥀திருச்சிற்றம்பலம்🙏
@krishnavenivenkatraman2016
2 жыл бұрын
அருமை அருமை அருமை ஓம்முருகா
@mohanrajrajarathinam9638
2 жыл бұрын
அருமை! சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்!
@sankarasattanathan5014
Жыл бұрын
முருகா முருகா
@a.soundararajanas4163
Жыл бұрын
அருமையான கருத்து. இதுதான் மனித வாழ்க்கை.
@vairavanvairavan4844
2 ай бұрын
அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு ஆக மாகியோர் பால ரூபமாய்-- அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய--- ஆயி தாதையார் மாய மோகமாய் அருமையினில் அருமையிட மொளு மொளென வுடல்வளர ஆளு மேளமாய் வால ரூபமாய் அவரொரு பெரியோராய் அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழி பழகி ஆவியா வோர் தேவி மாருமாய்-- விழுசு வரை யரிவையர்கள் படு குழியை நிலைமை யென-- வீடு வாசலாய் மாடகூடமாய் அணுவளவு தவிடு மிக பிதிரவிட மனமிறுகி ஆசை யாளராய் ஊசி வாசியாய் ...... அவியுறு சுடர் போலே... வெறு மிடியன் ஒரு தவசி யமுதுபடை யெனுமளவில் மேலை வீடுகேள் கீழை வீடுகேள்--- திடுதிடென நுழைவதன் முன் எதிர்முடுகி யவர்களொடு சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய் விரகினொடு வரு பொருள்கள் சுவறியிட மொழியுமொரு வீணியார் சொலே மேல தாயிடா ...... விதிதனை நினையாதே மினுகு மினு கெனு முடல மற முறுகி நெகிழ் வுறவும் வீணர் சேவையே பூணு பாவியாய்--- மறுமையுள தெனும்--அவரை விடும் விழலை யதனின் வரு வார்கள் போகுவார் காணு மோஎனா விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென மேளமே சொலாய் யாளி வாயராய் ...... மிடையுற வரு நாளில் வறுமைகளும் உடுகி வர வுறுபொருளும் நழுவ சில வாத மூதுகா மாலை சோகைநோய்--- பெருவயிறு வயிறுவலி படுவன் வர இருவிழிகள் பீளை சாறிடா ஈளை மேலிடா வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ வாடி யூனெலாம் நாடி பேதமாய் ...... மனையவள் மனம்வேறாய் மறுக மனை யுறுமவர்கள் நணுகு நணு கெனுமளவில் மாதர்ச் சீயெனா வாலர்ச் சீயெனா கனவுதனில் இரதமொடு குதிரைவர நெடிய சுடு காடு வாவெனா வீடு போவெனா-- வலதழிய விரகழிய வுரைகுழறி விழி சொருகி வாயு மேலிடா ஆவி போகும் நாள் ...... மனிதர்கள் பல பேச இறுதிய தொட அறுதி யென உறவின்முறை கதறியழ ஏழை மாதராள் மோதி மேல் விழா எனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிது மற ஈமொ லேலெனா வாயை ஆவெனா இடுகுபறை சிறு பறைகள் திமிலையொடு தவிலறைய ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் ...... எரிதனில் இடும் வாழ்வே இணையடிகள் பரவும் உனது அடியவர்கள் பெற--வதுவும் ஏசிடார்களோ பாச நாசனே இருவினைமும் மலமுமற இறவியொடு பிறவியற ஏக போகமாய் நீயும் நானுமாய் இறுகும் வகை பரமசுகம் அதனையருள் இடைமருதில்-- ஏக நாயகா லோக நாயகா ...... இமையவர் பெருமாளே.
@ranjithprabakar
Жыл бұрын
........ சொல் விளக்கம் ......... அறுகு நுனி பனி அனைய சிறிய துளி பெரியது ஒரு ஆகம் ஆகி ஓர் பால ரூபமாய் ... அறுகம் புல்லின் நுனியில் உள்ள பனி போல சிறிய துளி ஒன்று பெரியதான ஓருடலை அடைந்ததாகி, ஒரு குழந்தை உருவம் கொண்டு வெளிவர, அரு மதலை குதலை மொழி தனில் உருகி அவருடைய ஆயி தாதையார் மாய மோகமாய் அருமையினில் அருமை இட மொளு மொளு என உடல் வளர ... அந்த அருமைக் குழந்தையின் மழலை மொழிகளில் கனிவு கொண்டு அக் குழந்தையின் தாயும் தந்தையும், அதன் மீது உலக மாயையின் வசப்பட்டு வெகு வெகு அருமையாக அன்பு காட்டி வளர்க்க, மொளு மொளு என்று உடலும் வளர, ஆளு(ம்) மேளமாய் வால ரூபமாய் அவர் ஒரு பெரியோராய் அழகு பெறு நடை அடைய கிறுது படு மொழி பழகி ... கவலை அற்ற இன்ப வாழ்க்கையராய் இளம்பருவ உருவத்தை அடைந்து, அவர் ஒரு பெரியவராகி அழகு விளங்கும் நடையைக் கொண்டவராய், ஒய்யாரத்தைக் காட்டும் பேச்சுக்களில் பழகினவராய், ஆவியாய ஓர் தேவிமாருமாய் விழு சுவரை அரிவையர்கள் படு குழியை நிலைமை என வீடு வாசலாய் மாட கூடமாய் ... உயிர்போல அருமை வாய்ந்த மனைவிமாருடன், விழப் போகும் சுவரை, மாதர்கள் என்னும் பெருங் குழியை நிலைத்திருக்கும் என்று எண்ணி, வீடும் வாசலும் மாடமும் கூடமும் கட்டி அனுபவித்து, அணு அளவு தவிடும் இக பிதிரவிட மனம் இறுகி ஆசை ஆளராய் ஊசி வாசியாய் அவி உறு(ம்) சுடர் போலே ... அணு அளவு தவிடும் கீழே விழுந்து சிதறக் கூடாது என மன அழுத்தம் கொண்டு, ஆசைக்கு ஆளாக ஊசியின் தன்மை பூண்டவராய், அவிந்து போவதற்கு முன் ஒளி விட்டு எரியும் விளக்கைப் போல (பின் வரும் கேடு தெரியாது மகிழ்ந்திருந்து), வெறு மிடியன் ஒரு தவசி அமுது படை எனும் அளவில் மேலை வீடு கேள் கீழை வீடு கேள் திடு திடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு சீறி ... சுத்த தரித்திரன் ஒருவனோ, தவ புருஷனோ அமுது படையுங்கள் என்று கேட்ட உடனே, மேலை வீட்டுக்குப் போங்கள், கீழை வீட்டுக்குப் போங்கள் எனச் சொல்லி, திடு திடென்று நடந்து போய், பிச்சை கேட்டவர் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாகவே எதிரே வேகமாகச் சென்று அவர்கள் மேல் மிகவும் கோபித்து,
@ranjithprabakar
Жыл бұрын
........ சொல் விளக்கம் ......... இடுகு பறை சிறு பறைகள் திமிலையொடு தவில் அறைய ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் எரிதனில் இடும் வாழ்வே ... ஒடுங்கின ஒலி செய்யும் பறை, சிறிய பறைகள், திமிலை என்ற ஒரு வகையான பறையுடன் மேளவகை (இவை எல்லாம்) ஒலிக்க சுடு காட்டுக்கே கொணரப்பட்டு, பேய்களால் சூழப்பட்டு, நெருப்பில் இடப்படும் இத்தகைய வாழ்க்கையை இணை அடிகள் பரவும் உனது அடியவர்கள் பெறுவதுவும் ஏசிடார்களோ பாச நாசனே ... (உனது) இரண்டு திருவடிகளைப் போற்றி செய்யும் உன் அடியார்கள் பெறுவதென்றால அவர்களை உலகத்தார் இகழ மாட்டார்களா? பாச நாசம் செய்யும் பெருமாளே, இரு வினை மு(ம்)மலமும் அற இறவி ஒடு பிறவி அற ஏக போகமாய் நீயு(ம்) நானுமாய் இறுகும் வகை பரம சுக மதனை அருள் ... (ஆதலால் நல் வினை தீ வினை என்னும்) இரண்டு வினைகளும் மூன்று மலங்களும், இறப்பு, பிறப்பு என்பனவும் ஒழிய, ஒரே இன்ப நிலையில் நீயும் நானும் ஒன்றுபட்டு அழுந்திக் கலக்கும் வகை வருமாறு பேரின்ப நிலையை அருள்வாயாக. இடை மருதில் ஏக நாயகா லோக நாயகா இமையவர் பெருமாளே. ... திருவிடை மருதூரில்* வீற்றிருக்கும் தனி நாயகனே, தேவர்கள் பெருமாளே.
@vaithialingamsivakumar5522
Жыл бұрын
🙏🙏🙏🙏
@Sivasaravanan46
2 жыл бұрын
ஓம் சரவணபவ திருநீலகண்டம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@svenkatesan7032
Жыл бұрын
ஏகநாயகன் திருவடிகளே ஸரணம்.
@user-ue1bc6cc5c
Жыл бұрын
💐🙏🙏👌🏻💐🙏ஓம்சரவணபவ
@rathika5363
5 ай бұрын
🙏🙏
@riyasree1432
2 жыл бұрын
அருமை ஐயா 🙏
@umasundarimuthusamy1666
Жыл бұрын
I am learning to sing to your tune.
@sivamalar8923
4 ай бұрын
சிவசிவ அருமை ஐயா
@sathyas1487
6 ай бұрын
Jsk Gopi Anna 😊
@SenthilKumar-yc4lw
Жыл бұрын
Siva siva
@meenakshimahalingam3634
4 ай бұрын
I couldn't tell iyya excellent ennaku puriyala but kannala ttanni varudhu
Пікірлер: 45