அந்தநாள் ஞாபகம்......
"தான் தோன்றிக் கவிராயர்-பல்கலை வேந்தர்" சில்லையூர் செல்வராசன் அவர்கள். (நாம் அவரை அழைப்பது என்னவோ "வாத்தி"என்றுதான்) தனக்குப் பின்னே வந்த தலைமுறையையும் வாழ்த்தி வரவேற்கும் பண்பில் உயர்ந்த மாமனிதர். மூன்றுதசாப்தங்களுக்கு முன்பு "அரிமா"சங்கம்(LIONS-Petta)வெள்ளிவிழாக் காலம் கண்ட , ஐந்து ஈழத்துக்கலைஞர்களுக்கு விழாவெடுத்துப் பாராட்டிய வேளையிலே, அந்த ஐந்து கலைஞர்களது முன்னறிமுகத்தைத் தான்தான் செய்யவேண்டுமென முன்வந்து, அன்புகெழுமிய வரிகளில் அப்பணியைச் செய்தபோது நன்றிப் பெருக்கால் எம் இதயங்கள் விம்மிய நிகழ்வை இன்றுவரை மறக்கமுடியாது. (இப்பதிவில் காணப்படும் பலர் இன்று நம்மத்தியில் இல்லை. அவர்களது நினைவுகளையும் இரை மீட்டவே இப்பதிவு )
B.H.Abdul Hameed, S.Ramdas, S.Selvasekaran, T.Rajagopal, K.S.Balachandran Felicitation - 1990 Kathiresan Hall Colombo, Sri Lanka
Негізгі бет B.H.Abdul Hameed, S.Ramdas, S.Selvasekaran, T.Rajagopal, K.S.Balachandran Felicitation-1990
No video
Пікірлер: 5