#சீமைக்கருவேலமரம் #prosopisjuliflora
சீமைக் கருவேல மரம் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது என்ற கருத்து தமிழகத்தில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நீதிமன்றங்களில்கூட சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், சீமைக் கருவேல மரங்கள் ஏன் தேவை? அதனால் என்ன பயன் என்பது குறித்து அறிவியல் பூர்வமான கருத்துக்களுடன் பேசுகிறார் கோவை வேளாண் பல்கலைக்கழக உயிர் ஆற்ரல் துறையின் முன்னாள் தலைவர் முனைவர் ப.வெங்கடாசலம்.
Credits:
Reporter & Host : Naveen Elangovan | Camera: D.Dixith | Edit: V.Sridhar | Producer: M.Punniyamoorthy
---------------------------------------------------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....
Негізгі бет சீமைக் கருவேல மரம்: இதுவரை வெளிவராத உண்மை! | Expert Interview | Prosopis_Juliflora
Пікірлер: 114