நாட்டு இலந்தை மரம் நடுங்க நல்ல விறகு தரும் பழம் தரும் சீமைக் கருவேல் நல்லதல்ல
@gowthamanantony8982
2 жыл бұрын
பசுமை விகடன் ....!!!????கொடுமை விகடன் ஆக மாறுவது ஏற்புடையதல்ல...இம்மரத்திற்கு விளக்கம்,ஆராய்ச்சி, விவாதம் தேவையில்லை. / நம்மூர் செம்மரங்கள்.,சந்தன மரங்கள் ஆங்கில பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் போது தேவையற்ற ..முள்ளுமரம், சீமை ஒட மரம், வேலிகாத்தான் நமக்கு மிகமிக கண்டிப்பாக வேண்டாமே. மனதை பாதிக்கும் மரம்...அவ்வளவுதான் இதன் காய்ந்த மஞ்சள் நிற காய்களை ஆடு சாப்பிட. களியும்., ஆட்களுக்குக்கு வாந்தி கொமட்டல், காய்ச்சல் வரும்....மக்களை மண்ணின் மக்களை பிச்சைக்காரனாக மாற்றுவதில் பல இடைத்தரகர்கள்.. ஊடகங்கள்..அரசும் துணையாக உள்ளன என்பதற்கு இது சிறந்த எடுத்துகாட்டு ....ஐயா தனக்கோ பிறர்க்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ உடலுக்கு உயிருக்கு தீங்கு வருமானால் அதனைச் செய்யாதீர்கள் நன்றி@வாழ்க வளமுடன். குறிப்பாக மண்ணுக்கே உறிய நல்லோடை மரங்கள், கருவேலம் மரங்கள், தயவு செய்து பயன்படுத்த வேண்டுகின்றேன்...
@makkalmanam9774
2 жыл бұрын
மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் அதைப்பற்றி உங்கள் சேனலில் விவாதம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .
@igreen8933
2 жыл бұрын
1. இந்த மரம் நமநு தட்பவெப்ப சூழ்நிலைக்கு உகந்தது அல்ல. 2. இது நமது பாரம்பரிய மரம் இல்லை. 3. மற்ற மரங்கள் போல் இல்லாமல் விவசாய நிலங்களை விரைவாக ஆக்கிரமிப்பு செய்கிறது 4. நமது நாட்டு மரம் வேம்பு வாகை புங்கை இலுப்பை பனை வேங்கை போன்ற நாட்டு மரங்கள் உள்ளது அந்நிய மரம் எதற்கு? 5. மிக வேகமாக வளருவதால் அருகிலுள்ள மற்ற மரங்களின் இடத்தையும் ஆக்கிரமிக்கிறது 6. அதிகம் பறவைகள் இந்த மரத்தை விரும்புவதில்லை. இன்னும் எண்ணற்ற பிரச்சினைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.... நம்மாழ்வார் இருந்திருந்தால் என்ன பதில் சொல்லி இருப்பார்?
@hemanathan3034
2 жыл бұрын
உண்மைதான் இருந்தாலும்இதன் பயன்ஏராலம்
@All_Is_Well93
2 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தையுமே உண்மையே..! இருப்பினும் அவர் சொல்லவரும் கருத்துக்களையும் கொஞ்சம் கவனிக்கவும்..! நாம் அதிலுள்ள குறைகளை பற்றியே அதிகம் விவாதிக்கிறோம்..! ஆனால் அதற்கான மாற்று என்ன என்பது பற்றி இன்னும் ஒரு நிலைப்பாட்டிற்கு வரவில்லை..! ஒரு மரத்தை அகற்றினால் அதற்கான மாற்று மரமொன்றை நட வேண்டும் அல்லவா.!? இந்த சீமை கருவேல மரங்களை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்களின் நிலை என்ன.!? என்பதை பற்றியும் சிந்திக்க வேண்டும்..! நமது நிலத்திற்கு தீங்கு மட்டுமே விளைவிப்பதாக நாம் கருதும் கருவேல மரங்களை எப்படி நமது மண்ணிற்கும் உரமாகவும் பயன்படுத்த முடியும் என்பது குறித்து கடந்த காணொளியில் பேசியுள்ளார்..! "கருவேல மரங்களை வீட்டிலோ அல்லது விவசாய நிலங்களிலோ தொடர்ந்து பயிர் செய்ய ஊக்குவிக்வில்லை..!"
@dhanashekarnamvazhi2419
2 жыл бұрын
மெக்சிகோ நாட்டின் மரம் அருங்காட்சியகத்தில் மனிதனுக்கு ஆகாத மரம் என குறிப்பிடப்பட்டுள்ளது
@சரவணன்-த4ள
2 жыл бұрын
@@hemanathan3034 விறகைதவிர்த்து ஒரு புன்னாக்குநன்மையும் கிடையாது
@gowthamanantony8982
2 жыл бұрын
பசுமை விகடன் ....!!!????கொடுமை விகடன் ஆக மாறுவது ஏற்புடையதல்ல...இம்மரத்திற்கு விளக்கம்,ஆராய்ச்சி, விவாதம் தேவையில்லை. / நம்மூர் செம்மரங்கள்.,சந்தன மரங்கள் ஆங்கில பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் போது தேவையற்ற ..முள்ளுமரம், சீமை ஒட மரம், வேலிகாத்தான் நமக்கு மிகமிக கண்டிப்பாக வேண்டாமே. மனதை பாதிக்கும் மரம்...அவ்வளவுதான் இதன் காய்ந்த மஞ்சள் நிற காய்களை ஆடு சாப்பிட. களியும்., ஆட்களுக்குக்கு வாந்தி கொமட்டல், காய்ச்சல் வரும்....மக்களை மண்ணின் மக்களை பிச்சைக்காரனாக மாற்றுவதில் பல இடைத்தரகர்கள்.. ஊடகங்கள்..அரசும் துணையாக உள்ளன என்பதற்கு இது சிறந்த எடுத்துகாட்டு ....ஐயா தனக்கோ பிறர்க்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ உடலுக்கு உயிருக்கு தீங்கு வருமானால் அதனைச் செய்யாதீர்கள் நன்றி@வாழ்க வளமுடன். குறிப்பாக மண்ணுக்கே உறிய நல்லோடை மரங்கள், கருவேலம் மரங்கள், தயவு செய்து பயன்படுத்த வேண்டுகின்றேன்...
@localguidetamil
2 жыл бұрын
நமது பாரம்பரிய புல் பூண்டு முதல் மரங்கள் வரை வளர விடாமல் போட்டியில் பின்னுக்கு தள்ளி பிரம்மாண்டமாக அன்னிய படையெடுப்பு போல் ஆக்கிரமித்து வருகிறதோ இது நல்லதா. மனித தவறு மற்றும் இயற்கை போட்டியில் பலன் மக்களுக்கு தான். வருங்காலத்தில் இந்த செடியை பிரதானமாக வைத்துகொண்டு நமது நாட்டின் வேம்பு முதல் அனைத்து செடி கொடிகளை மறந்து விட்டு இதை பாதுகாப்பது சரியா. எதுவாயினும் பலன் மக்களுக்கு தான். இயற்கைக்கு ஒன்றும் இல்லை. இயற்கை தனக்கு வேண்டிய போது சரிசெய்து கொள்ளும். அவசியம் அவசரம் நமக்கு தான். வாழ்வாதார போட்டி நமக்கு தான்.
@gowthamanantony8982
2 жыл бұрын
பசுமை விகடன் ....!!!????கொடுமை விகடன் ஆக மாறுவது ஏற்புடையதல்ல...இம்மரத்திற்கு விளக்கம்,ஆராய்ச்சி, விவாதம் தேவையில்லை. / நம்மூர் செம்மரங்கள்.,சந்தன மரங்கள் ஆங்கில பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் போது தேவையற்ற ..முள்ளுமரம், சீமை ஒட மரம், வேலிகாத்தான் நமக்கு மிகமிக கண்டிப்பாக வேண்டாமே. மனதை பாதிக்கும் மரம்...அவ்வளவுதான் இதன் காய்ந்த மஞ்சள் நிற காய்களை ஆடு சாப்பிட. களியும்., ஆட்களுக்குக்கு வாந்தி கொமட்டல், காய்ச்சல் வரும்....மக்களை மண்ணின் மக்களை பிச்சைக்காரனாக மாற்றுவதில் பல இடைத்தரகர்கள்.. ஊடகங்கள்..அரசும் துணையாக உள்ளன என்பதற்கு இது சிறந்த எடுத்துகாட்டு ....ஐயா தனக்கோ பிறர்க்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ உடலுக்கு உயிருக்கு தீங்கு வருமானால் அதனைச் செய்யாதீர்கள் நன்றி@வாழ்க வளமுடன். குறிப்பாக மண்ணுக்கே உறிய நல்லோடை மரங்கள், கருவேலம் மரங்கள், தயவு செய்து பயன்படுத்த வேண்டுகின்றேன்...
@mjaalphonse6115
2 жыл бұрын
மிக அருமையான பதிவு அரசியல்வாதிகள் ஆக்ரமிப்பு செய்ய இடம் வேண்டுமல்லவா
@மண்ணின்மைந்தன்-ள1ம
2 жыл бұрын
எங்கள் குமரியில் இந்த மரம் ஒன்று கூட இல்லை
@Nagercoiljunctionytc
2 жыл бұрын
பல இடங்களில் இருக்கிறது நண்பரே
@மண்ணின்மைந்தன்-ள1ம
2 жыл бұрын
@@Nagercoiljunctionytc நான் பார்த்தது இல்லை
@sols1011
Жыл бұрын
Excellent
@CarvingproGuna
2 жыл бұрын
அருமையான பதிவு
@rkstravels
2 жыл бұрын
சில மின் தகன மேடைகளில் சீமைக்கருவேல மரங்கள் துண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது நான் கண்கூடாக பார்த்துள்ளேன். அதுபோல் அனைவரும் இதைப் பயன்படுத்தினால் இதன் வளர்ச்சியைக் கட்டுப் படுத்தலாம் மனித உழைப்பு குறைந்த காரணத்தினால் சீமைக்கருவேல மரங்களின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது.
@naanumavalum4691
2 жыл бұрын
நிதர்சனமான உண்மை.. என் கண்ணோட்டத்தை மாற்றிவிட்டார்கள் நன்றி
@arvindbaburaj
2 жыл бұрын
Incorrect facts cited 1. Prosopis juliflora (Seemai Karuvela maram) is known to have one of the deepest roots among all tree species, upto 170ft. 2. It is invasive - It propogates through the landscape rapidly, thereby restricting growth of other species. If you see the visuals, you could note very few other species are grown around this tree - They could have been there before. 3. Due to it's tight growth pattern, it restricts flow of livestock to pastures or water bodies. It destroys the habitat of livestock as well. 4. They contribute to continued growth of mosquito even during dry months. 5. If firewood would be the only requirement for the growth of this tree, they are better alternative of native species which doesn't have these disadvantages. Ex Prosopis cineraria, which is from the same family.
@srm3597
2 жыл бұрын
இந்த மரம் வரண்ட நிலத்தில் வேகமாக வளரும் அதிக விரகு தரக்கூடிய மரம் கிராம்புற மக்கள் இதை அதிகமா பயன்படுத்துறதனால கார்பொரேட் நிறுவனங்களுக்கு Gas விக்க முடியல, அதனாலதான் இந்த மாதிரி வதந்திய பரப்பி கருவேல மரங்கள அழிக்க சொல்றானுங்க
@MuhilVenkat
2 жыл бұрын
Any proof of evidence for your arbitrary arguments… even court has nothing to show they took an impulse call
@bavichandran6969
Жыл бұрын
But prosopis cineraria is endangered and it is becoming rare in these areas
@samuel6472
2 жыл бұрын
அருமை.......good work and thanks for your Hard work sir
@dsc8099
2 жыл бұрын
காற்றில் உள்ள ஈரப்பதத்தை எடுக்கிறது இந்தச் மரங்கள்..
@monalisaseenivasn9593
2 жыл бұрын
It absorbs the vast level of water . Already we don't have enough water for paddy fields or drinking.
@MuhilVenkat
2 жыл бұрын
Then how come it grows in dry land ?
@evil_single_mefi
Жыл бұрын
It reduces air moisture....
@Damodaranduraisamy
2 жыл бұрын
மண் மலடா போயிரும்..எந்த பயிரும் வளராது...
@krajasekar6756
2 жыл бұрын
பறவைகள் கூடுகட்ட முடியாது, வனங்களை அழித்து ஆக்கிரமிப்பு செய்கிறது பாரம்பரிய செடி கொடிகளை அழிக்கும் வேகமாக பரவி ஒட்டுமொத்த தாவரங்களை அழிக்கிறது
@gowthamanantony8982
2 жыл бұрын
பசுமை விகடன் ....!!!????கொடுமை விகடன் ஆக மாறுவது ஏற்புடையதல்ல...இம்மரத்திற்கு விளக்கம்,ஆராய்ச்சி, விவாதம் தேவையில்லை. / நம்மூர் செம்மரங்கள்.,சந்தன மரங்கள் ஆங்கில பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் போது தேவையற்ற ..முள்ளுமரம், சீமை ஒட மரம், வேலிகாத்தான் நமக்கு மிகமிக கண்டிப்பாக வேண்டாமே. மனதை பாதிக்கும் மரம்...அவ்வளவுதான் இதன் காய்ந்த மஞ்சள் நிற காய்களை ஆடு சாப்பிட. களியும்., ஆட்களுக்குக்கு வாந்தி கொமட்டல், காய்ச்சல் வரும்....மக்களை மண்ணின் மக்களை பிச்சைக்காரனாக மாற்றுவதில் பல இடைத்தரகர்கள்.. ஊடகங்கள்..அரசும் துணையாக உள்ளன என்பதற்கு இது சிறந்த எடுத்துகாட்டு ....ஐயா தனக்கோ பிறர்க்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ உடலுக்கு உயிருக்கு தீங்கு வருமானால் அதனைச் செய்யாதீர்கள் நன்றி@வாழ்க வளமுடன். குறிப்பாக மண்ணுக்கே உறிய நல்லோடை மரங்கள், கருவேலம் மரங்கள், தயவு செய்து பயன்படுத்த வேண்டுகின்றேன்...
@karupasamy3866
2 жыл бұрын
Sari sir ithu rompa visam panai marathai kollum thanmai kondathu
@rkstravels
2 жыл бұрын
இதன் விரகுகளை கரிக்கட்டையாக தயார் செய்து அந்த கரித்துண்டுகளை மழை நீர் சேகரிப்பு தொட்டிகளில் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட நீர் களைநிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தலாம்.
@தென்னைவிவசாயம்307
2 жыл бұрын
இந்த மரத்தருகே வேர மரம் வளராது
@சரவணன்-த4ள
2 жыл бұрын
உண்மைதான் பைத்தியக்காரத்தனமா உளறிகொட்ரார்,
@srm3597
2 жыл бұрын
இந்த மரம் வரண்ட நிலத்தில் வேகமாக வளரும் அதிக விரகு தரக்கூடிய மரம் கிராம்புற மக்கள் இதை அதிகமா பயன்படுத்துறதனால கார்பொரேட் நிறுவனங்களுக்கு Gas விக்க முடியல, அதனாலதான் இந்த மாதிரி வதந்திய பரப்பி கருவேல மரங்கள அழிக்க சொல்றானுங்க
@velkumar3099
2 жыл бұрын
சேரன்மகாதேவி சன்பேப்பர்ஸ் தொழிற்சாலையில் பேப்பர் தயாரிக்க இந்த மரம் உபயோகப்படுத்தப் படுகிறது.
@usefulent9257
2 жыл бұрын
BREAKING MYTHS ABOUT SEEMAI KARUVEL TREES !!?
@gnanar6871
2 жыл бұрын
totally wrong, i live near by munnar forest range. nowadays this plant is dominating and replacing all forest trees.
@saravanakumars8968
2 жыл бұрын
அருமையான பதிவு. இவ்வளவு பயன் தரும் மரத்தை நாம் ஏன் பயன்படுத்தக் கூடாது. அதை அழிப்பதற்கு பதிலாக நல்ல பயன் பெறலாம். நன்றி ஐயா.
@vijayakumarm1646
2 жыл бұрын
This tree is one of the Monopoly tree. nammalwar also reject this tree
@gowthamanantony8982
2 жыл бұрын
பசுமை விகடன் ....!!!????கொடுமை விகடன் ஆக மாறுவது ஏற்புடையதல்ல...இம்மரத்திற்கு விளக்கம்,ஆராய்ச்சி, விவாதம் தேவையில்லை. / நம்மூர் செம்மரங்கள்.,சந்தன மரங்கள் ஆங்கில பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் போது தேவையற்ற ..முள்ளுமரம், சீமை ஒட மரம், வேலிகாத்தான் நமக்கு மிகமிக கண்டிப்பாக வேண்டாமே. மனதை பாதிக்கும் மரம்...அவ்வளவுதான் இதன் காய்ந்த மஞ்சள் நிற காய்களை ஆடு சாப்பிட. களியும்., ஆட்களுக்குக்கு வாந்தி கொமட்டல், காய்ச்சல் வரும்....மக்களை மண்ணின் மக்களை பிச்சைக்காரனாக மாற்றுவதில் பல இடைத்தரகர்கள்.. ஊடகங்கள்..அரசும் துணையாக உள்ளன என்பதற்கு இது சிறந்த எடுத்துகாட்டு ....ஐயா தனக்கோ பிறர்க்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ உடலுக்கு உயிருக்கு தீங்கு வருமானால் அதனைச் செய்யாதீர்கள் நன்றி@வாழ்க வளமுடன். குறிப்பாக மண்ணுக்கே உறிய நல்லோடை மரங்கள், கருவேலம் மரங்கள், தயவு செய்து பயன்படுத்த வேண்டுகின்றேன்...
@annadurai6316
2 жыл бұрын
இந்த மரத்தை பாதுகாத்தால் நாட்டில் சீமை கருவேல மரம் மட்டும் இருக்கும் விவசாயம் இருக்காது.
@பழ.நந்தகுமார்
2 жыл бұрын
அப்படியே பார்த்தீனியம் நல்லது ன்னு கொஞ்சம் ஆராய்ச்சி சொல்லுங்க ஐயா
@சரவணன்-த4ள
2 жыл бұрын
இவரது உளறல் சரிங்கிறீர்களா? இல்ல தப்புன்னு சொல்லவர்ரீகளா,
@kavi0505
2 жыл бұрын
@@சரவணன்-த4ள ularal epdi seri aagum?
@arwtwtwurwrwwywus9626
2 жыл бұрын
இந்த விடியோவில் ஒரு பனைமரம் பட்டுள்ளது என்னகாறனம்
@naga879rajan
2 жыл бұрын
Intha maram namakku vendam
@prabhushankar8520
2 жыл бұрын
Good.
@fishingplanet33194
2 жыл бұрын
நீதான் முதலில் கலயெடுக்க வேண்டிய விசகிருமி
@gowripalani1033
2 жыл бұрын
இதன் காற்றை கற்பினிகள் சுவாசிச்சா பாதிப்புகள் வருகின்றதுனு சொல்வது உன்மையா
@senthilmani8085
2 жыл бұрын
விகிடம் ஒரு பிராமின் ஊடகம் அது எப்பிடி இந்த மன்னுக்கு நல்லது செய்யும்
@deepusundar7736
Жыл бұрын
Kaatril ulla neerai uriyum thanmai ulladhu
@selvarajvel
2 жыл бұрын
கோழி பண்ணையில் கரி பயன்பாடு அதிகம்
@annadurai6316
2 жыл бұрын
நாங்கள் வீடியோவில் பதிவிட்டு போன்ற தவறான கருத்தை பரபப வேண்டாம். உயிர்களுக்கு இந்த மரத்தால் எந்த விதமான பயனும் இல்லை.
மண்ணை மலடாக்க வெளிநாட்டுசதி அதற்குமுன் நம்மக்கள் எப்படி சமைத்தார்கள் இதுதூவி விறகுவரும்வரை சமைக்காமல் இருந்தாங்கலா? என்ற கேள்விவரனும் மத்ததற்கல்லாம் காமராஜரை அறிவாளியா தூக்கிபிடிப்பவர்கள் இதுநன்மைதீமை என்ன என்று கேட்க அவருக்கு சிந்தனைஏன் வரலை ? கார்பரேட்டு சூழ்ச்சி தெரிந்திருக்கும் அரசியலில் மறைக்கிறாங்க,
@salimahmed-fi1cm
2 жыл бұрын
To whom need to believe don't know
@igreen8933
2 жыл бұрын
இப்பொழுது நம்மாழ்வார் என்ன கூறியிருப்பார்?
@சரவணன்-த4ள
2 жыл бұрын
அவரது விசுவாசிகளில் நானும் ஒருவன் இந்தநாய் உளறிகொட்டுது கார்பரேட் எடுபிடி,
@ramachandrapandian655
2 жыл бұрын
பணம் எவள்வு வங்கினை
@srm3597
2 жыл бұрын
இந்த மரம் வரண்ட நிலத்தில் வேகமாக வளரும் அதிக விரகு தரக்கூடிய மரம் கிராம்புற மக்கள் இதை அதிகமா பயன்படுத்துறதனால கார்பொரேட் நிறுவனங்களுக்கு Gas விக்க முடியல, அதனாலதான் இந்த மாதிரி வதந்திய பரப்பி கருவேல மரங்கள அழிக்க சொல்றானுங்க
@ramachandrapandian655
2 жыл бұрын
நீங்கள் சொல்வது தவறு கேரள மாநிலத்தில் ஒரு சீமை கருவேலம் மரம் கிடையாது அங்கு அனைத்து இடத்திலும் நீர் நிலை உள்ளது காரணம் இந்த மரம் கூடாது
@dhandapanithirunaukkarasu2420
2 жыл бұрын
Vikadan is loosing our trust
@kavi0505
2 жыл бұрын
Vikatan was never good. Neenga ippodhan purinjikiteenga
@theindianvlog5990
2 жыл бұрын
Sponsored reasearch Sponsored propaganda
@ashwathigayathri
2 жыл бұрын
U can plant neem right or other indigenous trees why this one with more disadvantages have to plant
@v.d3983
2 жыл бұрын
Good information 🙏🏿
@gowthamanantony8982
2 жыл бұрын
பசுமை விகடன் ....!!!????கொடுமை விகடன் ஆக மாறுவது ஏற்புடையதல்ல...இம்மரத்திற்கு விளக்கம்,ஆராய்ச்சி, விவாதம் தேவையில்லை. / நம்மூர் செம்மரங்கள்.,சந்தன மரங்கள் ஆங்கில பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் போது தேவையற்ற ..முள்ளுமரம், சீமை ஒட மரம், வேலிகாத்தான் நமக்கு மிகமிக கண்டிப்பாக வேண்டாமே. மனதை பாதிக்கும் மரம்...அவ்வளவுதான் இதன் காய்ந்த மஞ்சள் நிற காய்களை ஆடு சாப்பிட. களியும்., ஆட்களுக்குக்கு வாந்தி கொமட்டல், காய்ச்சல் வரும்....மக்களை மண்ணின் மக்களை பிச்சைக்காரனாக மாற்றுவதில் பல இடைத்தரகர்கள்.. ஊடகங்கள்..அரசும் துணையாக உள்ளன என்பதற்கு இது சிறந்த எடுத்துகாட்டு ....ஐயா தனக்கோ பிறர்க்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ உடலுக்கு உயிருக்கு தீங்கு வருமானால் அதனைச் செய்யாதீர்கள் நன்றி@வாழ்க வளமுடன். குறிப்பாக மண்ணுக்கே உறிய நல்லோடை மரங்கள், கருவேலம் மரங்கள், தயவு செய்து பயன்படுத்த வேண்டுகின்றேன்...
@ManiKandan-oj5no
2 жыл бұрын
நம் நாட்டை பிடித்த தரித்திரம் இது இவனும் இவன் அப்பனும் தான்
@fishingplanet33194
2 жыл бұрын
நீ உண்வீட்டில் செடி மரங்களை அகற்றி விட்டு சீமைகருவெலமரங்களை பயிர் செய்
@usefulent9257
2 жыл бұрын
🤔🤔🤔🤔🤔
@ramachandranramachandran5329
2 жыл бұрын
Ivan sollum karuthu tmil manay maladakum karuthu ivanay nambathirgal
Пікірлер: 107