Sivanadiyarai naam evvaaru vanangavendum. Vanakkam solvadhu?
@ThanjaiBhuvneswari
3 жыл бұрын
திருச்சிற்றம்பலம்.சிவனடியாரைப் பார்க்கும் போதும், விடைபெறும் போதும் திருச்சிற்றம்பலம் என்று சொல்ல வேண்டும்.அதற்கு பதில் வணக்கம் கூறுபவர் தில்லையம்பலம் (சிவ சிதம்பரம்) என்று சொல்ல வேண்டும்.
Pls let me know a good guru for deksha, bcas I wanted to be shivan adiyar
@ThanjaiBhuvneswari
4 жыл бұрын
ஓம் நமசிவாய வணக்கம்.. தாங்கள் தீட்சை குறித்த கேள்வியை கேட்டிருந்தீர்கள் மிக்க மகிழ்ச்சி. எம்பெருமான் சிவனின் அன்புக்குரியவர்கள் அனைவரும் சிவனடியார்கள் தான். தாங்கள் ஏற்கனவே சிவனடியார் ஆகிவிட்டீர்கள். தீட்சை குறித்த விளக்கத்தை பெற்றிருக்கிறீர்களா என்பது எனக்கு தெரியவில்லை. எந்த அளவிற்கு என்னப்பன் ஈசனை நீங்கள் நெருங்கி சொல்கிறீர்களோ அந்த அளவிற்கு அவனே உங்களை வழி நடத்துவான். உங்களுக்கான நேரம் வரும்பொழுது உங்களுக்கேற்ற குரு யார் என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.. அது வரைக்கும் மனம் மொழி மெய்யால் தூய்மையாகி சிவ தொண்டிலும் உங்களால் முடிந்த தர்ம காரியத்திலும் ஈடுபட்டு வாருங்கள். எண்ணா யிரத்தாண்டு யோகம் இருப்பினும் கண்ணால் அமுதனை கண்டறிவார் இல்லை உண்ணாடி உள்ளே ஒளியுற நோக்கில் கண்ணாடி போல கலந்திருந்தானே என்பது சித்தர்கள் வாக்கு... சிவ சிந்தனையோடு இருங்கள் அவன் அருள் கிடைக்கும். ஒருவேளை இந்த பதிவில் உங்களுக்கு உடன்பாடோ நிறைவோ இல்லை என்றால் தீட்சை பெற்றவர்களிடம் பெரியவர்களிடம் தகவல் பெறவும் நன்றி சிவார்ப்பணம்...
ஓம் நமசிவாய அம்மா எனக்கு குரு விடம் கற்றுக்கொள்ள வேண்டும் எங்கு செல்லவேனடும்
@ThanjaiBhuvneswari
2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் ஆதி குருவாகிய சிவனை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்.உங்கள் கருத்தறிந்து உங்களுக்கு ஏற்ற நல்ல குருவை அவர் வெளிப்படுத்துவார்.சிவார்ப்பணம்.
@muthuraja8038
2 жыл бұрын
என்னுள் இருக்கும் சிவத்தை நான் உணரவேண்டும்! என்ன செய்ய வேண்டும்..?
@ThanjaiBhuvneswari
2 жыл бұрын
சிவத்தையே சிந்திக்க வேண்டும்.
@naveenkumarmurugesan702
4 жыл бұрын
Amma enakku marriage agi 2 years aga poguthu.. innum enagalukku kulanthai Illai try pannittu eirukkom.. ippa irandu mugam ruthracham aniyalama.. please Sollunga amma
@ThanjaiBhuvneswari
4 жыл бұрын
வணக்கம். த்விமுகி என்று சொல்ல க்கூடிய இரண்டு முக ருத்ராட்சம் (அர்த்தநாரி ) சிவசக்தி வடிவமாக பார்க்கப்படுகிறது. திருமணம் ஆனவர்கள் மட்டுமே அணியக்கூடிய இந்த 2முக கண்டிகையை நீங்கள் அணிவ தால் மனரீதியான உடல் ரீதியான பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும்.தம்பதிகளின் ஒற்றுமையை அதிகரிக்கச் செய்யும். நம்பிக்கையுடன் அணிந்து கொள்ளுங்கள். வேற்குழவி வேட்கை பாடலையும் தொடர்ந்து படிக்கவும். என்னப்பன் சிவனருளால் விரைவில் உங்கள் வீட்டில் மழலைக்குரல் ஒலிக்கும்..நன்றி சிவார்ப்பணம்.
@Nirmala1969
2 жыл бұрын
முதலில் சிவன் என்று கூறி பழகுங்காள் சி என்றால் நெருப்பு என்று போருள் ஷிவன் என உச்சரித்தால் என்ன பொருள்??
ஓம் நமசிவாய என் அன்பின் தங்கையே மிகவும் அருமையான தகவலுக்கு நன்றி நல்வாழ்த்துகள்
@ThanjaiBhuvneswari
2 жыл бұрын
சிவார்ப்பணம்
@saruljothi7917
3 жыл бұрын
Excellent explanation
@UdhayaM-v4b
Жыл бұрын
Arumai arumai sivayanama swamy thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏arumai amma
@velmuruganj5283
3 жыл бұрын
அருமையான உரை நன்றி சகோதரி . சிவாய நம
@kumar-df9bx
2 жыл бұрын
என்னை நான் வெளிப்படுத்துல்லை
@jaganmohans8863
2 жыл бұрын
நற்றுனையாவது நாதன் நாமம் நமசிவாய வே
@அன்பேசிவம்பட்டுக்கோட்டை
Жыл бұрын
அன்பே சிவம் திருச்சிற்றம்பலம் 💐🍄🙏👍
@sankarasattanathan5014
4 жыл бұрын
சிவ சிவ சிவ சிவ
@ddevi8250
2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய நன்றி
@selvar9323
3 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏❤
@MuthuKumar-wr3wk
2 жыл бұрын
Om namah shivaya
@மாணிக்கம்தமிழ்டிவி
6 ай бұрын
இருக்க வேண்டும் என்னவாக இருக்க வேண்டும் எப்படி தீர்க்கம் பண்ண வேண்டும் என்பதை முடிவு செய்வது இறைவன் ஒருவனே அதனால் சிவனடியாருக்கு இலக்கணம் கிடையாது எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் ஒரே கடவுள் சிவபெருமான் மட்டுமே அவனை ஆருயிர் மீது வழங்க பெருமான் 15:05
@kumar-df9bx
2 жыл бұрын
இலக்கணம் இல்லை ஓம் சிவாயநம
@tamilachannel8554
3 жыл бұрын
Om namashivaya 🕉
@valliammai1756
2 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன்
@aalayaveedu3207
2 жыл бұрын
ஓம் நமசிவாய🙏
@இயற்கையோடுவாழு-ழ5ய
Жыл бұрын
உங்கள் சிவ தொண்டு சிறந்தது... சிவனை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு ஆத்மா வுக்கும் மிக சிறந்த வழிகாட்டி பதிவு.. என் சிரம் தாழ்த்த வணக்கம்..
அடியேனின் பணிவான வணக்கங்கள் தங்கள் உபதேசத்தை கேட்பதற்கு இறையருள் வேண்டும் தங்கள் உபதேசத்தை வெளிமனம் வழியாக ஆழ்மனதிற்கு எடுத்துச் சென்று ஆன்மாவில் பதிய வைத்து என் வாழ்க்கையில் கடைபிடித்து பயன் அடைவேன். உங்கள் தொண்டு தொடரட்டும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@ThanjaiBhuvneswari
2 жыл бұрын
நன்றி சார் சிவார்ப்பணம்
@murugan-nn9kr
Жыл бұрын
சிறப்பான கருத்துக்கள் அம்மாவுக்கு எனது அன்பார்ந்த நன்றிகள் பல
@sriakshaya4102
2 жыл бұрын
அருமையான பதிவு செய்து உள்ளீர்கள் மகளே வாழ்க நீடூழி வாழனும் என வாழ்த்துகிறேன் மகளே உங்கள் குரலில் விளக்கம் அளிக்கும் விதம் பஞ்சாமிர்தம் போல் இனிமையான குரலில் சொல்லியபடி ...சிவனின் ஆசீர்வாதங்களை பெறும் பாக்கியம் உங்களுக்குத் கிடைக்கும்..
Пікірлер: 218