மகளே அற்புதமான மொழி நடை.அருமையான சொல் நயம்.வாழ்த்துகள் . இச்சம்பவத்திற்கு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@SundarSingh-b4g
3 ай бұрын
இதற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@scharlesaraj180
3 ай бұрын
மூன்று குழந்தைகளை விட்டு சென்ற தாய் & தந்தை நடுத்தெருவில் குழந்தைகள் பாவம் அனைத்தும் ஏழை குழந்தைகள்
@AbdulKader-wu8qy
3 ай бұрын
எனவே பேசுவோம் குழுமத்துக்கும் குழுமத்தை பின்தொடரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
@RameshS-sp3rl
3 ай бұрын
yanda intha devideyaluku valthu sollura intha patthini devideya pundai ni yandi vanthu pasura ni DMK sombu naye
@nizamiqbal3508
3 ай бұрын
அறிவுக் கூர்மையும் ஆழமான அன்பும் மிக்க அழகிய பேச்சு! இதைப்போன்ற சமூகச் சீரழிவுக்கு ஒரு தனிப்பட்ட துறையைமட்டும் குற்றப்படுத்துதல் முறையாகாது! அனைத்துத் துறைகளிலும் அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்திருக்கும் பேராசைக்குப் பிறந்த ஊழல்தான் முழுமுதற் காரணம்! தன் வருமானத்திற்கு அதிகமாக ஒரே யொரு காசு கூட யாருக்கும் தேவையில்லை-- யாரும் வைத்துக்கொள்ள வும் முடியாது என்ற வாழ்க்கைச் சூழலை உருவாக்க வேண்டும்! ஒரு நல்ல அரசுக்கும், நல்ல அரசு வேண்டும் என விரும்பும் ஒரு சமுதாயத்துக்கும் உள்ள தலையாய கடமை இதுதான்! பொது வெளியில் இதைபபற்றி இடையறாது ' எனவே பேசுவோம்'! ❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌
@bindufizz
3 ай бұрын
❤👌👍🔥 speech
@sankaralingams4711
3 ай бұрын
இனி ஒரு துளி கள்ளச் சாராயம் கூட காய்ச்சாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது முதல்வரின் தலையாய கடமை
@charuadhiadhicharu3740
3 ай бұрын
அன்பு மகளே தங்களின் இன்றைய பதிவு மெச்சத்தக்கது... ❤❤❤❤
@muruganandammuthiah7709
3 ай бұрын
இதுவரை யாரும் குறிப்பிடாத பார்வையில் அருமையான விளக்கம்.
@JA-qp9oh
3 ай бұрын
அருமையான அலசல் சகோ நன்றி 🙏
@sabarishakthivel1799
3 ай бұрын
அந்த பகுதி தாழ்த்தப்பட்ட கூலி சுமைதூக்கும் துப்புரவு பணியாளர்களை வாழும் பகுதி . அந்த பகுதியின் சில மீட்டர் தொலைவில் கள்ளக்குறிச்சி காவல் 6நீதிமன்றம் கிளை சிறை வளாகம் பத்திரபதிவு அலுவலகம் வட்ட ஆட்சியர் அலுவலகம் மத்திய பேருந்து நிலையயம் உள்ளது பல அரசு அதிகாரிகள் தினம் வந்து போகும் இடம். நீங்கள் சொல்வதுபோல் தனி ஒருவன் வருந்தி திருந்தினால் தான் நாம்நிணௌப்பது நடக்கும் மகளே . வாய்ப்புகுறைவு தான் .
@ashanmugam2760
3 ай бұрын
அருமையான உரை அம்மா நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@nandhakumarn7380
3 ай бұрын
இதுசமுககுட்றமேஅல்லாஅதிகரிஇன்அலட்ச்யம்
@aabbccaa2211
3 ай бұрын
ஓகே வணக்கம் தோழர் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@prabakaranp5953
3 ай бұрын
பார பட்சம் இல்லாத சரியான பதிவு.
@GUNASEKARAN.G1
3 ай бұрын
அங்கே வாழ்கின்ற பொது மக்கள் நிறைய பேருக்கு இந்த விற்பனை செய்வது இது நன்றாகவே தெரியும் அந்த பொதுமக்கள் ஒன்றுபட்டு இந்த அவலத்துக்கு எதிராக போராடியிருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருந்திருக்கும் கள்ள சாராயம் காய்ச்சுவதும் பயத்தோடு அதை விட்டொழிப்பான் அவன் வேறு வேலைக்கு செல்வான் இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள் காவல்துறை அரசு நிர்வாகம் அனைத்தையும் தான் குற்றம் சொல்ல வேண்டும் இனிமேலாவது ஒன்றுபட்டு இது போன்ற அவல நிகழ்ச்சி நடக்காமல் இருப்பதற்கு மக்கள் ஒன்றுபட வேண்டும்
@subramanianmk2631
3 ай бұрын
சமூக குற்றம் அல்ல.தனி நபர் குற்றம்..
@sullaankavi6756
3 ай бұрын
என்ன சார் அப்படி சொல்லிட்டீங்க? ஒருவர் என்றால் தனிநபர் சரிதான்.. நீங்கள் குடித்து மடிந்தவரை மட்டும் மனதில் வைத்து சொல்வதாக நான் புரிந்து கொள்கிறேன்.. ஆனால் உண்டாக்குபவர் விற்பவர் வாங்குபவர் குடிப்பவர் உண்டாக்க மறைமுகமாக உதவிசெய்தவர் கையூட்டு பெற்றவர் என பலர் இருப்பதால் பாப்பா சொல்லும் சமூகக் குற்றம் என்பது சரியாகத்தான் படுகிறது.. தவறு என்றால் என் கருத்தை நிராகரிக்கவும்
@malikbasha3638
3 ай бұрын
யார்ரா நீ அம்பி 100% மார்க் சரிதான் ஆனா எந்த தனிமனிதன் என கூறவில்லை அதையும் முழுமூயாக கூறவும்.
@HariKrishnan-sj2um
2 ай бұрын
@@malikbasha3638ஸ்டாலின் தான் வேற யாரு காவல் துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கு போலீஸ் க்கு தெரியாம இதுயெல்லாம் பண்ண முடியுமா சார்
@prakashr.3544
3 ай бұрын
திமுக வின் கையாலாகாத தனம் முதல்வர் கடினமான முடிவுகள் எடுக்க வேண்டிய நேரம் இல்லையென்றால் 2026 ஒரு கேள்விக்குறி
@lathakrishnan1133
3 ай бұрын
தமிழ்நாடு முழுவதும் மது, சிகரெட் தடை செய்யுங்கள்
@myself_345
3 ай бұрын
yes correct point enave cool cool thanks
@ggsrinivas570
3 ай бұрын
Yes you're absolutely correct why that went for illegal alcohol and drunk that ,eventhough everyone is against of TASMAC already TASMAC also this type of things happening but we are talking about that but Vijay suddenly woken from coma and lots of political idiots like annamalie is playing politics in this also. Sad news😢😢😢😢
@ahamedtamilnadu
3 ай бұрын
❤அருமை மகிழ்ச்சி❤👏👏👌👌🤲🤲👍👍💕💕💐💐
@ahamedtamilnadu
3 ай бұрын
அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐
@raviantonyclement3251
3 ай бұрын
நிங்கள் சொல்வதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@sanjaysai3338
3 ай бұрын
சரியான கருத்து
@velarasuable
3 ай бұрын
🙏🏿❤️🙏🏿 குமுகாயக் குற்றமி(து) என்பதைக் கொள்வதே நம்காயம் நீக்கும் உணர் 🙏🏿❤️🙏🏿
@lukkaarulraj8825
3 ай бұрын
காவல் துறை நேர்மையாகவும் சமுதாய அக்கறையுள்ளதாகவும் கண்டிப்புடன் செயல்பட்டால்தான் சீர்படமுடியும்
@giovannajason
3 ай бұрын
நாம் இல்ல, திமுக பொரெப்பெர்க்க வேண்டும்
@catherineflory2708
3 ай бұрын
Super presentation.
@scharlesaraj180
3 ай бұрын
சமூக குற்றமே முழு மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் அனைவரையும் மாற்ற வேண்டும் அப்போது தான் பயம் இருக்கும்
@thiyagarajahyogeswaranyoge3517
3 ай бұрын
அதிகாரியை மாற்றினால் புதிய இடத்தில் இந்த வஞ்சக வியாதிகள் பரவமாட்டாதா? ,தணடிக்கவேண்டும் கண்டிவேண்டும் கட்டாய விடுப்பில் போடணும்
@VictorSamuel-gb1yb
3 ай бұрын
Vanakkam 🙏🙏🙏🙏🙏
@mohankrishnan3480
3 ай бұрын
நாற்பதுக்கும் நாற்பது வெற்றியின் பின் அணியில் எதிர் கட்சியின் சதியாக இருக்கும் கள்ளகுறிச்சி சம்பவம்....
@bindufizz
3 ай бұрын
👍👌🔥 speech
@arba9318
3 ай бұрын
மனிதனா பார்த்து திருந்த விட்டால் மதுவை ஒழிக்க முடியாது. காதல் தோல்வி என்றால் தாடி, கவலையை மறக்கனும் என்றால் போதை இது நம் உள் உணர்வு புரிந்து கொண்டது. இதுக்கு என்டு கார்டே இல்லை!
@AnbuPackiam
3 ай бұрын
தியாகிகளுக்கு சரியான நேரத்தில் 10 லட்சம் அறிவித்து இருக்கிறார்கள்
@sedresmaritime
3 ай бұрын
Super ma 😊👍👍👍
@Danielgraik999
3 ай бұрын
ஒழுங்காக சாராயம் காயச்ச கூட தெரியவில்லை யூடியூப் பார்த்து காய்ச்சி இருக்கலாமே
@ahamedtamilnadu
3 ай бұрын
காவல்துறை மற்றும் இதுக்கு பொறுப்பேற்க முடியாது 10 துறை டிஆர்ஓ 🎉ஆர்டிஓ வரை அனைவரும் சரியாக இருந்திருந்தால் சக்கரம் ஒழுங்காக ஓடி இருக்கும்😢😢😢
@ahamedtamilnadu
3 ай бұрын
அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐
@govindarajsridharan2070
3 ай бұрын
குறிப்பிட்ட சமூகத்தில் இறப்பு நடக்கும் வீட்டில் மதுபழக்கம் சாதாரணமாக ஒரு சம்பிராதாயாகமாக நடக்கிறது அதை தவிர்த்தாலே இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கலாம்
@fraudfraud1719
3 ай бұрын
👍👍👍
@yuvarajkarthi1187
3 ай бұрын
இது ஒரு மிகப்பெரிய திட்டமிட்ட சதி
@arjunpc3346
3 ай бұрын
So sad 😞😞😞😞😞😞
@muhamedhussain1928
3 ай бұрын
தீம்க்கா பரிதாபங்கள் 😊
@rajaam620
3 ай бұрын
West Bengal train accident? அதற்கு யாரை குற்றம் சொல்வது? பிஜேபி தலைமை ராஜினாமா செய்யுமா?
@PaulRaj-vn1zm
3 ай бұрын
என்னை கேட்டால். இவர்கள் கொழுத்து போய் குடித்து விட்டு இறந்துள்ளனர். குஜராத்தில் (ராஜ்கோட்டில்) 2023 ஏப்ரல் மாதத்தில்; ஊழல் செய்து கட்ட பட்ட தொங்கு பாலம், திறப்பு விழா முடிந்து ஒரே வாரத்தில் அறுந்து விழுந்ததில் 134 பேர்கள் இறந்தனர்
We are all responsible for every life in the society including human beings, trees and animals. We should all have fought better to stop this evil. Governments come and go but the country belongs to the people.
@praveenUFO
3 ай бұрын
I won't blame anyone..The fault is within us first..
@sheikismailismail985
3 ай бұрын
NEED ALCOHOL FREE TAMILNADU, EVERYONE RESPONSIBLE FOR ISSUES, GOVT MUST TAKE ACTION AGAINST THIS ISSUES,NEED ALCOHOL FREE TAMILNADU 😔😔💔💔🇦🇪🇮🇳
@prems4833
3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@Saibullah-
3 ай бұрын
Kebatharkkum barpatharkum mudiyala ma Ivargal Namakkana safetya yaar vanthalom urovakka mattargal ma
@manoharan2587
3 ай бұрын
காவல் துறை ஓரு 5 நிமிடம் மனதில் நிறுத்துங்கள் இதை நீங்களே தீர்ப்பு சொல்லலாம்
Sister, sunderavalli madam's you tubes hearing kallakuruchi People are uncivilisation. Maharastra govt all variety of shop are available. The people go to our budget shop selected. Maharastra govt fallows the method no duplicate arrack not come to the markets. I saw in mumbai no restricted area for liquor. It is a shop. Alcohol drinker go to the shop hide come out. Some purposely drink & fight someone use abuse words. Later one day come all drinkers realise our mistake for liquor is dangerous for health.
@mosasmohan2240
3 ай бұрын
We went give the complaintto police then police inform for escape the arrack selling man nonsense police somebody
@mohamedsafennali2373
3 ай бұрын
அரசியல் அறிவு இல்லாத படிப்பு தகுதி இல்லாத Ops பன்னீர்செல்வம் இடைப்பட்ட முதல்வராக இருந்தபோதுதான் கள்ளச்சாராயம் புழக்கத்தில் வந்தது
இதற்கு நாம் ஏன் பொறுப்பேற்க வேண்டும் இப்போது மட்டும் நீங்கள் ஏன் இந்த திமுக அரசின் அலட்சியம் போக்கை விமர்சிக்க வில்லை. எப்போதும் மற்ற எல்லா கட்சி தலைவர்களையும் விமர்சிக்கும் நீங்கள் இப்போது மட்டும் ஏன் மக்களாகிய நாம் தான் பொறுப்பேற்க வேண்டும் என உருட்டுகிறீர்களே...
@dineshraja5060
3 ай бұрын
சபாஷ்.... சிறப்பான முட்டு.... ADMK ஆட்சில இருந்தால் இப்படி தான் பேசுவியா.... ?
@krishnas4766
3 ай бұрын
அரசாங்கத்திற்கு ஜால்ரா போடுவது தான் உங்கள் பேச்சில் தெரிகிறது. இவ்வளவு நாட்கள் உங்கள் மேல் வைத்திருந்த மதிப்பு மரியாதை போய் விட்டது.
@jesudassstalin1173
3 ай бұрын
😅😅😅😅😅😅
@npkpawn
3 ай бұрын
இந்த நார வாய் அதிமுக ஆட்சியா இருந்து இருந்தால் இது போல பேசியிருக்குமா 200 Rs கு மாரடிக்கிரா பரம்பரை கொத்தடிமயே
@aravindanv1388
3 ай бұрын
Neenga etirparptu karunai speak with justis
@janarthanamcs1740
3 ай бұрын
😂😂😂
@RamaKrishnan-d3s6k
3 ай бұрын
Poda pounba
@mohamedsafennali2373
3 ай бұрын
என் வாழ்க்கையில் இதுவரை புகை போதை மது சூது எந்த பழக்கமும் இல்லாமல் இருக்கிற எனக்கு பிடித்த அரசு இருந்தாலும் எனக்கு பிடிக்காத அரசு இருந்தாலும் நான் யோக்கியன் எந்த அரசாங்கத்தின் குறை சொல்லமாட்டேன்.
@duraikesavan4408
3 ай бұрын
நாம எதுக்கு பொறுப்பேற்க வேண்டும் கள்ளச்சாராயம் குடித்து செத்துப்போக கூடாது என்பதற்காகத்தான் அரசு மது விற்கிறது அதை விட்டுட்டு மறுபடியும் போய் கள்ளச்சாராயம் தான் குடிப்பேன் என்று குடிச்சு செத்துப்போனா அதுக்காக நாம ஏன் வருத்தப்பட வேண்டும் செத்த எவனுக்கும் வருத்தப்பட முடியாது அவர்ளுக்கு 10 லட்சம் கொடுப்பதை கடுமையாக எதிர்க்கிறேன் மக்கள் உழைத்து சம்பாதித்து கட்டிய வரி பணம் திமிரு பிடித்து வேண்டுமென்றே கள்ளச்சாராயம் குடித்து செத்தவனுக்கு அந்தப் பணத்தில் இழப்பீடு கொடுப்பது தவறு கடும் கண்டனம் காவல்துறை பொறுப்பு வி.ஒ. பொறுப்பு அரசு பொறுப்பு முதலமைச்சர் பொறுப்பு ஆனா குடிக்கிற நாய்களுக்கு மட்டும் எந்த பொறுப்பும் கிடையாது அவர்கள் எல்லாம் என்ன வேணா பண்ணுவானுங்க இவனுக்கு சப்போர்ட் பண்ணி எதிர் கட்சிக்காரன் வந்து பேசுவான் குடிச்சு செத்துப்போனவனக்கு 10 பைசா கூட கொடுக்க கூடாது 35 வருஷம் வேலை செஞ்சாலே 10 லட்ச ரூபாய் கொடுப்பதில்லை பணிக்கொடை என்று தனியார் நிறுவனத்தில் கள்ளச்சாராயம் குடித்து செத்துப்போனா 10 லட்ச ரூபா இந்த அநியாயத்தை எங்க போய் சொல்றது எனக்கு கூட தோணுது நான் கூட ஒரு கிளாஸ் வாங்கி குடித்திருக்கலாம் போல ஒரு மாசம் வேலைக்கு போனா 8000 தரேன் 10,000 தரேன் அப்படின்னு சொல்றான் வீட்டு வேலை செய்ற பெண்களுக்கு ஒரு வீட்டுல ஒரு மாதம் முழுக்க பத்துபாத்திரம் கழுவுற வேலை செஞ்சா 2000 தாண்டா கொடுக்குறாங்க ஆனா கள்ளச்சாராயம் குடித்து செத்துப்போனா 10 லட்சம் த்தூ இது நாடா டா இது
@sivafrommalaysia..1713
3 ай бұрын
🎉
@LoveAmma-j8u
3 ай бұрын
உண்மை இது தாம்மா இதுதான் கரெக்டாக பேசணுமா
@mohamedsafennali2373
3 ай бұрын
கள்ளச்சாராயம் புழக்கத்தில் வந்ததே ஓ பன்னீர்செல்வம் ஆட்சி காலத்தில் தான் அம்மையார் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது
@JacubB-n4l
3 ай бұрын
முதலில் தனிமனித ஒழுக்கமும் பின்பு சமுதாயம் நலனுக்காக நல்ல அரசாங்கம் வேண்டும்
Пікірлер: 115