தொய்ய ரக்கிரி, பண்ண ரக்கிரி... ஆகா... இந்த சொற்களை எல்லாம் கேட்டு எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது. கவிதா, நான் சின்ன பொண்ணா இருந்தப்ப எங்க அம்மாயி ரக்கிரி பொறிக்க போலாம்னு என்னை கூப்பிடுவாங்க. அப்ப எல்லாம் நான் ரக்கிரி என்பது ஒரு வகை கீரைன்னு நினைப்பேன். இப்ப நினைத்தால் சிரிப்பு வருது. அதெல்லாம் ஒரு காலம். ஆனால் அதில் தான் உண்மையான சந்தோஷம் அடங்கி இருந்தது. அந்த காலத்தை ஞாபகப் படுத்தியதற்கு நன்றிகள் பல. 🙏🙏🙏😀😀😀❤️❤️❤️
@NeelaVanapayanam
10 күн бұрын
உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எங்களுக்கும் மகிழ்ச்சி,வாழ்க வளமுடன்🥰🥰
@senthamilselvi8468
3 күн бұрын
Super😊
@NeelaVanapayanam
3 күн бұрын
Tq 🙏🙏💕💕
@sasiseerappan3003
9 күн бұрын
Superb
@NeelaVanapayanam
9 күн бұрын
Tq dear 🙏🙏God bless you 💕💕💕
@santhid92
10 күн бұрын
1:22 இன்றிலிருந்து எங்கள் கவிதா, "கீரைக்கு பெயர் வைத்த அம்மையார்" என் எங்கள் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுவார். 😂😂😂
@NeelaVanapayanam
10 күн бұрын
மிக்க மகிழ்ச்சி,உங்கள் அன்பின் மிகுதியால் எனக்கு கிடைக்கப்பெற்ற இப்பட்டம் போற்றுதலுக்குரியது,நன்றி அம்மையே🙏🙏🥰🥰
@santhid92
10 күн бұрын
1:34 ஏம்மா, எங்க கவிதா மூஞ்சிக்கு என்ன குறை? நீங்களே இப்படி சொல்லலாமா? கவிதா நீங்க கவலைப்பட வேண்டாம். நாங்க உங்களை கூப்பிடறோம். 😊😊😊
Пікірлер: 16