ஜோதிடமும் ஆன்மீகமும் நாம் எவ்வாறு வாழ வேண்டுமென்ற வழிமுறைகளை நமக்கு கற்று கொடுத்து உள்ளன. அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது என்ற திருமூலரின் வாக்கு காலத்தால் அளிக்க முடியாத பொன்னான வாசகம் ஆகும். கடவுளை மீறி நாம் செய்யும் விஷயங்கள் எப்படி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பிணத்தை தின்ற சகாதேவன் நிலைமை யை பார்த்து தெரிந்து கொள்ளலாம். அவனது நிலைமை எப்படி இருதலை கொல்லி எறும்பு போல இருந்தது என்பதனை அறிந்து கொள்ள காணொளியை முழுமையாக பார்க்கவும்.
#பிணத்தைதின்றசகாதேவன்நிலைமை
#lovelylotuspetals
#saisathishkumar
Join this channel to get access to perks:
/ @lovelylotuspetals
இது போல் காணொளிகளை மேலும் காண எங்கள்
LOVELY LOTUS PETALS CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும்.
Негізгі бет பிணத்தை தின்ற சகாதேவன் நிலைமை
Пікірлер: 3