தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் ஜெமினி நிறுவனத்தாரின் ஏழாண்டு காலக் கடுமையான உழைப்பால் உருவாகிய ஒப்பற்ற திரைக் காவியம் ஔவையார். அதிலிருந்து சிலிர்ப்பூட்டும் சிறப்பான காட்சியினைப் பதிவிட்டமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். 🙏
@c.palanikumar4355
2 жыл бұрын
ஓம் நமச்சிவாய பூமியில் மண்ணாய் நீராய் காற்றாய் நெருப்பாய் ஆகாய மாய் எல்லா உயிரிலும் செழித்தோங்கும் இறைவன் ஓம் நமச்சிவாய மறைந்து போக மாட்டார் அவன் இவன் எண்ணம் போல் வாழ்வு அனைத்தையும் பொறுத்திருந்து பார்த்துக் கொண்டு கடைசியில் முடிவு சொல்வார் அப்போது தெரியும் சிவன் யார் என்று ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@c.palanikumar4355
2 жыл бұрын
ஓம் நமச்சிவாய எல்லா உயிரின் உயிராக கலந்து இருக்கும் சிவனுக்கு தெரியாதா எதை எப்போது யாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அதுதான் நாம் தெரிந்து கொண்டோம் ஓம் நமச்சிவாய நல்லதே நடக்கட்டும் உன்னருள் இன்று இங்கு எதுவும் எதுவும் நடப்பதில்லை ஓம் நமச்சிவாய
தமிழ்மக்கள் கட்டாயம் ஒரு முறை யேனும் சந்ததியினருடன் இது போன்ற தமிழ் மொழி மற்றும் பாரம்பரியம் வளர்க்கும் படங்களை காண வேண்டும்..... நமச்சிவாய.....
@sankarramanathan690
2 жыл бұрын
பாராட்டப்பட வேண்டிய திரைப்படங்கள் பல உண்டு. இது போற்றி வணங்கப்பட வேண்டிய படம்! கடவுள் மாதிரி!
@mohanv855
2 жыл бұрын
தமிழ் மொழி,தமிழ் மக்கள் வளர்ச்சிக்காக அந்தக் காலத்தில் புலவர்கள் எவ்வளவு பாடு பட்டிருக்கிறார்கள் உழைத்து இருக்கிறார்கள் திருக்குறளுக்காக அவ்வையார் எத்தனை தடைகளை சந்தித்து திருக்குறளை அரங்கேற்றம் செய்து இருக்கிறார். படத்தை உருவாக்கியவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்
@srinivasvenkat9454
2 жыл бұрын
Great true, but not arasiyal viyathis spoiling everything
@saisilver5026
2 жыл бұрын
🙏மிக்க நன்றி
@jayaveerapandian1088
2 жыл бұрын
இவ்வுலக மக்களின் மனநலமறிந்து நலமுடன் வாழ வழிகாட்டும் அரிய நூல்,
@r.m.9702
2 жыл бұрын
சுந்தராம்பாள் அவர்கள் தமிழ் உள்ளவரை மறக்கமுடியாத ஒப்பற்ற நடிகை. அழகான தமிழ் உச்சரிப்பு.
@prahaladanprabhu8407
Жыл бұрын
K B S அம்மையார் அவர்கள் அவதார நாயகி வெறும் நடிகை என்று அவரை விளிப்பதை என் மனம் ஏற்க வில்லை
@ramum9599
2 жыл бұрын
ஆன்மிகமும் தமிழும் பின்னிப்பிணைந்தவை !!!இதை மறந்த தமிழகம் இன்று துன்புறுகிறது !!!வாழ்க அவ்வை !!வள்ளுவ மேதை !!!
@sivaf2252
Жыл бұрын
அடேசங்கி இந்தியா வில் சிறந்த நாடு தமிழ் நாடு என்று நல்லோர் பாராட்டுவது உங்கள் ஒன்றிய அரசே நற்சான்றிதழ் கொடுத்தது பலதுறைகளில்.இறைவன் பெயரால் வந்தேறிகள் தமிழர்களின் தன்மானத்தை உரசிபார்க்கிறான்.தமிழன் எழுந்தான் இறைவன் நல்லாசியுடன் தமிழன் உலக அளவில் உயரந்த நிலைஅடைகிறான்.இது சங்கிகளுக்கு எரிச்சல் தருகிறது.
@Pacco3002
2 жыл бұрын
இந்த அம்மையார் தான் அவ்வையார் என்று எண்ணியே நான் வாழ்ந்து விட்டேன். இவர் போல் யாரும் பாடி கேட்டதில்லை. வள்ளுவர், அவ்வையார் இருவரும் நம் வாழ்வில் தினம் தினம் ஒன்றாக கலந்து விட்டவர்கள். இவர்கள் தான் நமது இன மொழியின் அடையாளம்.
@logutube2.029
2 жыл бұрын
சிறப்பாக சொன்னீர்கள்
@agstv2141
2 жыл бұрын
அறம்செயவிரும்பு
@sridharmusiri4744
2 жыл бұрын
Super super nanbare
@mansurik1922
2 жыл бұрын
சாமியோவ் ! இன்றைக்கு இன மொழி 90% அழிந்து விட்டதே? ஜாதி வாரியாக, மாவட்ட வாரியாக திரிந்து ஆபாச வார்த்தைகள் அதிகம் நிறைந்து கிராமத்துப் பெண்களே எழுத முடியாத கெட்ட வார்த்தைகளை அதிகம் பேசும் அளவுக்கு சீரழிந்து போகிறதே ? இன்றைய தமிழன் பேசுவது தமிழே இல்லை !! அத்தனையும் கொச்சைத் தெலுங்கின் கலப்பு !! இனிமைத்தமிழ் மன்னர்காலத்தோடு முடிந்து விட்டது !! செய்திகள் வாசிப்பிலும் தினசரி பத்திரிகைகளிலும் அரசியல்வாதிகளின் பிரச்சாரங்களிலும் மட்டுமே சற்றே உயிர் வாழ்கிறது !! இந்த தமிழை இரண்டு பேர் பேசினால் கவுண்டமணி போன்ற மனநலம் பாதிக்கப்பட்ட மெண்டல் நடிகர்கள் கேலி செய்கிறான்கள் !! ( தனது படங்களில் "வந்துட்டாங்கய்யா !! அரச சபை பொலவருங்க" என தமிழை கேலி செய்கிறார்கள்!! அதற்கு "எங்காளு எளய ராசா" பின்னணி இசை வேறு !! ) வெட்கக்கேடு !! உலக மகா கேவலம் !! வட இந்தியன் தமிழ் கற்று முன்னேறுகிறான் !! சிங்களன் தமிழ் கற்று இலங்கை தமிழ் வானொலியையே நிர்வகிக்கிறான் !! மலையாளி சமஸ்கிருதம் தமிழ் இரண்டையும் கற்று அய்யப்ப பக்திப்பாடல்கள் ஏராளமாக இசையமைத்துப்பாடி உண்மையான இசைஞானி ( யேசுதாஸ்) ஆகிறான் !! தமிழனோ--"மாப்ள !! பார்ட்டி !! வெளிநாட்டு காக்டெயிலு !! மாட்டுக்கறி பிரியாணி !! எளயராசா பாட்டு!! பன்னிக்கொடலு வறுவலு !! ராத்திரிக்கு ஆந்திரா பொண்ணு !" என நாயாய் அலைகிறான் !! கேவலம் !! இலங்கைத்தமிழை விட உலகில் சிறந்த தமிழ் எங்குமே இல்லை !!
@muralidharan6933
2 жыл бұрын
நானும் அவ்வாறே எண்ணினேன்
@palaniraj624
2 жыл бұрын
தமிழ் கடவுளின் மறு அவதாரம் திருவள்ளுவர்
@addsmano3710
2 жыл бұрын
வள்ளுவமே தெய்வ மொழிதான்! முதல் குறளிலேயே முப்பூவை முடித்துவிட்டேன். என்னு வள்ளுவர் கூறுகிறார்
@lovecheck1064
Жыл бұрын
Unmaii❤
@lovecheck1064
Жыл бұрын
@@addsmano3710 🎉😇
@snarendran8300
Жыл бұрын
தெய்வ மொழியைப் படித்து, சிந்தித்து அதன்படி நடந்தால் பிறவிப் பெருங்கடலை நீந்தி இறைவனுடைய திருவடிகளை அடையலாம். இந்தக் கலி யுகத்தில் அது சாத்தியம்.
@mathans1671
5 ай бұрын
முத்தமிழ் தெய்வம் சிவன்
@ThiruMSwamy
2 жыл бұрын
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் அறம் சமத்துவம் அன்பு என் பல கோட்பாடுகள் இருந்தன ஏனெனில், ஹிந்து என்ற ஆரிய பாரசீக மதமும் இல்லை ஆந்திரா கர்நாடகா மாநிலத்தில் வந்த நாயக்கர்களும் இல்லை.
@rkvsable
2 жыл бұрын
திருவள்ளுவர் : ஔவையே, நான் என் கடமையை செய்து கொண்டு இருக்கிறேன். இதை ஏற்பதும், மறுப்பதும் அவர்கள் பொறுப்பு. நாம் என்ன செய்வது. ஔவையார் : ஐயா, நம் பணி தமிழை மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்து அதை மக்களிடம் சென்று சேர்க்க வேண்டும். இதை செய்யாவிடில் காலத்தால் அழியாத குறளில் உள்ள கருத்துக்களை நாமே நிராகரிப்பது போலாகி விடும் திருவள்ளுவர்: அப்படியே ஆகட்டும் அம்மையே. வாருங்கள் செல்வோம். ( நாம் பயன்பெற, நாடு நலமடைய முன்னோர்கள் செய்த தியாகங்கள் எண்ணிலடங்கா) 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-ip5iy4sb3e
2 жыл бұрын
அட. அட. எவ்வளவு அழகான ஒரு திரைப்படம்..... சில எச்ச நாய்களால் இன்று சினிமாத்துறையும் கெட்டு.. நாடும் கெட்டது... போய்தொலையட்டும்... இனிமேலாவது இது போன்ற படங்களை பார்க்க வேண்டும் இன்றைய இளைஞர்கள்... வாழ்க தமிழ்வளர்க எம்பட்டான் அய்யன் வள்ளுவர் புகழ்.. வளர்க. ஔவையார்புகழ்.பார்க்கவைத்தமைக்கு.கோடிநன்றிகள்.👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
@PandaiyaThirukovilgal61119
Жыл бұрын
we are responsible sir. We never oppose them
@rajendranarunachalam3687
2 жыл бұрын
ஔவையார் திருக்குறள் அரங்கேற்ற காட்சிகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தன!!கடைசியாக "வள்ளுவன் வாக்கு என் வாக்கு " என்று இறைவனின் அசரீரி வாக்கு கேட்டதும் மெய்சிலிர்க்க வைத்தது!! ஒரு நூலுக்கு இறைவன் சாட்சி(சர்டிபிகேட்) கொடுத்தது திருக்குறளுக்கு மட்டுமே !!ஓம் நமசிவாய நமக !!
@c.palanikumar4355
2 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@muralidharan2727
2 жыл бұрын
மாணிக்கவாசகர் பாட ஈசன் தன் கைப்பட எழுதிய நூல் "திருவாசகம்"
@ThiruMSwamy
2 жыл бұрын
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் "ஓம் நமோ சிவாயா" இல்லை
தாய்மொழி பற்று ! தமிழ் இன பற்று ! அற்ற தமிழ் இனத்தில் ! பிறந்ததால் ! எல்லையற்ற வேதனையும் ! தெய்வப் புலவர் ! திருவள்ளுவரின் ! இனத்தில் ! பிறந்ததால் ! எல்லையற்ற ! மகிழ்ச்சியும் ! அடைகிறேன் ! அர அர மகாதேவா ! தமிழன் ! மலேசியன் ! சிவனடியார் !
@scepterthrone4315
2 жыл бұрын
Puriyalaye
@mathans1671
5 ай бұрын
முத்தமிழ் தெய்வம் சிவன்
@asrckz8703
2 жыл бұрын
இந்த காணொளியை வழங்கி சிறப்பித்த தங்களுக்கு எனது நன்றிகள் பல!
@govardhanank102
2 жыл бұрын
தமிழ் வாழ்க ! தமிழர் தமிழர்தம் மாண்பு வளர்க ! ஒற்றுமை ஓங்குக !
@pirlishkavi7648
2 жыл бұрын
ஓம் நமசிவாய நமஹ வள்ளுவன் புகழ் வாழ்க
@karthicp5496
2 жыл бұрын
செம்மொழியாம் தமிழ்மொழி...எங்கள் உயிரினில் கலந்த மொழி...தமிழ் இறைவனின் ஒலி.....பல்லாண்டு வாழ்க தமிழ்...
@rajarama5893
2 жыл бұрын
காலத்தால் மறக்கமுடியாத. அருமையான காட்சி மனதை கொள்ளை கொண்டது
@sekarsekar3146
2 жыл бұрын
தமிழை வளர்க்க போராடிதான் வாழ்கை நடை தினம் காலை குறள் படிக்க தலைகோன் உயறும் மயிலை வாழ் திரு வள்ளுவர் உலகம் .....🌍
@user-ls4ey4ey6b
2 жыл бұрын
சங்கம் வளர்த்த தமிழ் மதுரை என்பதன் அர்த்தம் இன்று தான் எனக்கு புரிதல் ஆயிற்று. நன்றி.. சிறப்பான உயிரோட்டமுள்ள காட்சி அமைப்பு... தமிழ் புகழ் பாடுவோம்.
@amudhavinsamayal5346
2 жыл бұрын
தமிழ் தாயின் தலைமகன் வான் கொண்ட திருவள்ளுவரின் புகழ் ஓங்குக ஓம் நம சிவாய
@purijagannathan9402
2 жыл бұрын
அனைத்து சேனல்களிலும் பண்பலைகளிலும் இந்த பாடலை தினமும் ஒரு தடவை வழங்கிட வேண்டும்* தமிழ் தமிழ் உலகம் உள்ளவரை உன்னதம் உயர்வு சிறப்பு பெருமை அரிய வரலாற்று பெருமைகளை நாட்டுக்காக மக்களுக்காக ஒன்றே ஒன்று #திருக்குறள்*
@gashokaprathap4543
2 жыл бұрын
வணங்குகிறேன் தமிழ் அன்னையை 🙏🏽🙏🏽🙏🏽
@sarpediathamizh6770
2 жыл бұрын
சினிமா துறை இன்று கலாச்சாரத்தை பாழ் செய்து கொண்டுள்ளது
@rahulsrilanka934
2 жыл бұрын
💯
@sarpediathamizh6770
2 жыл бұрын
@@rahulsrilanka934 உலகிற்கும் ஒரு நாள் புரியும்
@sankarviswanathan5992
2 жыл бұрын
உண்மை என்றும் என்றும் உயர்ந்தே இருக்கும்.வாழ்க தமிழ்.
@sankaralingams3608
Жыл бұрын
திருக்குறள் அரங்கேற்றம் தொடர்பாக அரிய தகவல்கள் ஒவ்வையார் திரைப்படம் மூலம் வழங்கிய ஜெமினி நிறுவனத்திற்கு இந்த தமிழகம் நன்றி தெரிவிக்கிறது.❤❤
@lovesearth4110
2 жыл бұрын
பாடிவைத்த திருக்குறளை பணிவோம் யாமே 🙏
@user-ut6vg5nu4n
2 жыл бұрын
தமிழ், உலகத்தையே வளர்த்த, நம் தமிழ்.
@ArulmozhiAMB-sy3ip
2 жыл бұрын
வாழ்க தமிழ்மொழி வாழ்க வையகம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன் நன்றி
@ksrikant5418
2 жыл бұрын
திருவள்ளுவரின் வரலாற்றை குழப்பி வரும் அந்நிய மதவாதிகளின் அறியாமைகளை போக்கும் அற்புதமான தொகுப்பை ஒளவையார் திரைப்படத்திலிருந்து எடுத்து போட்டுள்ளீர்கள் மிக்க நன்றி.. அதோடு திருவள்ளுவர் எழுதிய மற்றொரு நூலான ஞான வெட்டியான் என்ற நூலை திராவிட இயக்கங்கள் இருட்டடிப்பு செய்து விட்டனர் எனவே ஞான வெட்டியான் நூலின் விபரங்களை தங்களது சேனலில் வெளிப்படுத்த வேண்டும் என்பது அன்பான வேண்டுகோள் வாழ்க வள்ளுவர் போற்றும் தெய்வத் தமிழ்...
@Khepri531
2 жыл бұрын
ஞானவெட்டியான திருக்குறள் எழுதிய வள்ளுவர் எழுதி நூல் அல்ல..
@okktp8731
Жыл бұрын
அப்படியே, ஓலைச் சுவடிகளை ஆற்றில் விடச் செய்த அந்நிய மதம் பற்றியும் பேசலாம்,,
@Aardra2687
Жыл бұрын
@@okktp8731 திருவேடகம்.
@prakashgpai6501
Жыл бұрын
Really goosebumps when hearing dialogues ...Great poets...i am blessed to be born and grown in Tamil Nadu...God Bless 🙌
@sasthamaniiyer9718
2 жыл бұрын
அருமை அருமை மிக அருமையான படக்காட்சிகள். நெஞ்சம் குளிர்ந்த நிலையில்.
@GOPALAKRISHNAN-xb6tg
2 жыл бұрын
இது போன்ற படங்கள் இனி இங்கு இல்லாமல் செய்த ஈனப்பிறவிகள் அழியட்டும்
@shankaryasagan8634
2 жыл бұрын
நான் தகடூரை (தற்போது உள்ள தருமபுரி மாவட்டம்) சார்ந்தவன் தமிழுக்காக தனக்கு கிடைத்த நெல்லிக்கனியை எம் மன்னன் அதியமான் நெடுஞ்செழியனுக்கு கொடுத்த ஈகைத் தாய், திருக்குறளுக்காக எம் தாய் பட்ட பாடுகளை பார்க்கும் போது நான் தமிழனாக பிறந்ததற்க்கு பெரிதும் பெருமையடைகிறேன்... இந்த திரைகாவியத்தை கொடுத்த ஜெமினி நிறுவனத்திற்க்கு நன்றிகள் கோடி கூறிக்கொள்கிறேன்.
@snarendran8300
Жыл бұрын
நீங்கள் குறிப்பிடும் அந்த ஈகை தாய் மனித குலத்துக்கு ஒரு பெருங் கொடையாக ஔவைக் குறள் என்ற ஒரு அற்புதமான நூலை அளித்துள்ளார். அதை நீங்கள் படித்திருக்கிறீர்களா?
@sivamayam8786
2 жыл бұрын
திருவள்ளுவ நாயனார் திருவடி போற்றி போற்றி
@gunaguna0077
2 жыл бұрын
நல்ல தமிழன் ஒரு இந்தியன் ஒரு உலகம் ஞானி இப்படியெல்லாம் உருவாகக் கூடிய ஒரு வல்லவன் நம் எல்லோரும் வல்லவனே என்ற உணர்த்திய உங்கள் சேனலுக்கு நன்றிகள் சொல்ல வாய் இல்லை வார்த்தை இல்லை அந்த புண்ணியம் வல்லவனே பிறந்து விட்டதாக கூறப்படுகிறது
@ramasamiv4641
2 жыл бұрын
தமிழுக்கு நிகர் தமிழ்... ஔவைக்கு தமிழ் உயிர் .அதுவே உலகத்தின் பயிர். திருக்குறளை படிக்காவிட்டால் எடுப்பேன முழம் கயிறு.
@manickamp7624
2 жыл бұрын
காலத்தால் அழியாத திருக்குறள் ஒவ்வொரு மனிதனும் அறிந்து கொள்ள வேண்டும் புரிந்து நடந்தால் கோடி நன்மை
திருக்குறளில் உள்ள வட சொற்கள் பற்றி அறிவீர்களா நண்பரே? முதல் குறளிலேயே “ஆதி பகவன்” என்பது பற்றி தமிழ் பெரியோரைக்கேட்டு அறிவீர்களாக. மேலும் மொத்த குறள்களில் எவ்வளவு வடசொற்கள் உண்டு என்பதையும் கேட்டறிவீராக. அவருக்கு முந்தைய தொல்காப்பியர் இலக்கணத்திலேயே வட சொற்களின் பயன்பாடு பற்றிய வரைமுறைகள் இருக்கின்றன.
@murugesanvelayutham.
2 жыл бұрын
எல்லாருக்கும் எல்லாம் என்ற சத்துவ கோட்பாட்டை அன்றே அவ்வையாரும் திருவள்ளுவமும் சொல்லியவை.எல்லா மனிதருக்குமானவை.வாழ்க வள்ளுவம்.
@udayappanravanan9792
2 жыл бұрын
என்றும் வாழியவே தமிழ்
@SaraMurali
2 жыл бұрын
I thank God for seeing the film after a long time. I really realised the fact of Tamil important
@arumugama7412
5 ай бұрын
வான்புகழ் கொண்ட வள்ளுவர் புகழ் உலகம் உள்ள வரையும் அதற்கு மேலும் நிலை பெற்று இருக்க இறைவனை வேண்டுவோம் !
@krishipalappan7948
2 жыл бұрын
மிக மிக அருமையான மற்றும் அற்புதமான பதிவு 💞🙏🙏❤️💜❣️ மிக்க நன்றி🙏💞🙏
@govindanrao5291
2 жыл бұрын
இதுதான் அன்றைய திரைப்படங்களின் சிறப்பு. தமிழ் எத்தனை இனிக்கிறது!!
@visu1962
2 жыл бұрын
What a wonderful work done by Gemini pictures
@ruthutv6074
Жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மிகவும் மிகவும் அருமை 🙏🏻
@aravindafc3836
2 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்!
@natarajansomasundaram9956
2 жыл бұрын
திருக்குறளின் அரங்கேற்றப் பகுதியை பதிவேற்றம் செய்தமைக்கு, நன்றி, வாழ்த்து, வணக்கம் !
@c.palanikumar4355
2 жыл бұрын
எவன்டா சொன்னது திருக்குறள் பொதுமறை என்று தமிழ் மறை தமிழ் மறை திருக்குறள் ஜாதி பேதம் இல்லாமல் வாழ்ந்த நாட்டை அவன் அவள் வாழ்வியல் முறையில் வாழ்ந்து கொண்டிருந்தோம் நாயும் பேயும் உள்ளே புகுந்து நான்தான் நாட்டாமை ஆகிவிட்டது ஆக்கியவன் எவனும் இங்கு வாழ மாட்டான் எங்கும் வாழ மாட்டான் தானாக அழிந்து போவார் வாழ மாட்டான் என் சிவனே முன்நின்று அனைத்து நடத்துவாள் ஓம் நமச்சிவாய
@kannank5460
2 жыл бұрын
Omnmasivayamomomom***********"
@sunwukong2959
2 жыл бұрын
tirukural ennaatavarukkum kural akkathu e tamil marai yaavarukkum maraiyagum aathalaal idhu pothu maraiye
@selvakumarrjosephselvakuma4596
2 жыл бұрын
சூரிய பகவான் போற்றி, ஓம் சிவ பெருமான் போற்றி.
@saravanantrichy536
2 жыл бұрын
இது மாதிரி இந்துக்களிடம் கம்பு சுத்தும் தேவூடியா பயலுங்க.... பெரும்பாலும் கிறிப்டோ கிறிஸ்தவனா தான் இருப்பான்...
@RajhHamsee
2 жыл бұрын
Palani kumar, நம்முடைய அரச கால ஜின்கள் (gene) சாதி, மதங்களை வைத்து மிகவும் கேவலமான வியாபாரம் செய்வதைப் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்கிறது,, இந்தப் பொக்கிஷங்களை எல்லாம், இது என் சாதி, என் கூட்டம்,ன்னு சொல்லி ஒரு கூட்டத்தைக் கூட்டி, கூட்டம் கூட்ரவனுக்கு சம்பளமாக,இந்தா கவர்னர் பதவி, தலைவர் பதவின்னு கொடுத்து வியாபாரத்தைப் பெருக்குகிறார்கள்....
@vjsaran
2 жыл бұрын
திருவள்ளுவமாலை - நாமகள் "நாடா முதல்நான் மறைநான் முகன்நாவில் பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் - கூடாரை எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாறபின் வள்ளுவன் வாயதுஎன் வாக்கு" விளக்கம் (பொழிப்புரை) பாண்டிய வேந்தே!நான் படைப்புக் காலத்தில் நான்முகன் நாவிலிருந்து நான்மறை பாடினேன்; இடைக்காலத்திற் பாரதம் பாடினேன்;இன்று வள்ளுவன் வாயது என் பாட்டு.
@thirunarayanaswamykuppuswa7834
2 жыл бұрын
ஔவையாரும் திரு வள்ளுவரும் அருளிய தெள்ளுதமிழ்க் கவிதை களை செவி யாறக் கேட்க வாய்ப்பு க்கிடைத்து! ஜெமினி வாசன் அவர்களின் அரும் முயற்சி யால் படைக்க ப்பட்ட காவியம் காலம் தாண்டி யும் ஒளிரும் தன் மைஉடையது! இதுவல்ல வோ தமிழ் த்தொண்டு! நன்று!நன்றி!ஔவையார் என்ற வுடன் மனக்கண்ணில் தோன்றும் உருவம் கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் உருவம் தான்!மரியாதை க்குரிய அன்னையார் அவர்கள்!ஜெய் ஹிந்த்!
@venkatesanpattuswamy1323
Жыл бұрын
வாழும் முறையை கற்க அதனை எப்படிசெயல்படுத்த வேண்டும் என்பதை தெளிவுபடுத்திய அற்புதமான நூல். வள்ளுவன் வழி வகுக்கும் படி நடந்தால் வாழ்கை பூரணம் அடையும்.
@VannaThamizhan-cj4dv
7 күн бұрын
தமிழ் மொழியின் சிறப்பை ஜெமினி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் எனவே நம் குடும்பத்தார் அனைவரும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் பார்க்க வேண்டும் அப்போது தான் எதிர்வரும் காலங்களில் இளைஞர்கள் தமிழ் மொழியின் சிறப்பை உணர்ந்து கொள்வார்கள் நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு
@vasuent1
2 жыл бұрын
திருக்குறளின் காலம்,தமிழ் சங்கங்களுக்கு மிகவும் முற்பட்டதாக தமிழக அரசே குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த கற்பனை மிகவும் சுவையானது.
@saravanantrichy536
2 жыл бұрын
சிங்களவன்.... புத்த மதம் , சிங்கள மொழி ... என்ற ஒற்றை புள்ளியில் கடைசி வரை ஒற்றுமையாய் துணிந்து நின்றான் .... வென்றான்..... ஆனால்.. தமிழன்..... தமிழன் என்பதற்க்கு எது அடிப்படை அடையாளம் என்பதை இதுவரை வரையறை செய்ய முடியாதபடி அரசியல் செய்யும் திராவிட நாத்திக கோஷ்டி.... தமிழனுக்கு மதம் கிடையாது என வாதிடும் தமிழ் தேசிய காமெடி கோஷ்டி.... இந்து மதம் வேறு, சைவம் வேறு குழப்பத்தை விதைத்த மிஷநரி கைகூலி கோஷ்டி, தமிழ் பேசி கொண்டே... நாங்கள் தமிழர் கிடையாது என்று சிங்களவனிடம் காட்டி கொடுத்த சோனகர்(முஸ்லீம்) கோஷ்டி... மதம் மாற்றுவதற்காக தமிழ் மொழியின் அடிப்படை இதிகாசங்களையும்... புராணங்களையும் மாற்றி வாடிகனுக்கு அடிமையாக்க துடிக்கும் பாவாடை கிறிஸ்துவ கோஷ்டி.. தமிழருக்குள் சாதி பிரிவினையை ஊதி பெரிதாக்கும் சாதிய கட்சிகளின் இம்சை கோஷ்டி.... இவ்வளவு முரண்பாடுகளை வைத்து கொண்டு ... தமிழன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்... எந்த நாட்டிலும் ஒரு மயிரையும் பிடுங்க முடியாது.... தமிழனா? இந்துவா? என்று கேட்டால் இந்து என்று நிமிர்ந்து சொல்லுங்கள்...... இந்து மதத்தை இங்கே அழித்து விட்டால் தமிழக காப்பியங்கள் இங்கு ஏதாவது மிஞ்சுமா? இந்து என்ற பிடிப்பை நீக்கவே உன்னை தமிழனா? இந்துவா? என்று கேட்கிறான். இந்து கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் கடைப்பிடித்து வாழும் அனைவரும் இந்து தானடா........ விபூதியை பூசிய முன்னோன்...., இன்று அதை கடைபிடிப்பவன் தானடா இந்து....... மஞ்சள், வேப்பிலை பயன்படுத்தியவன் முன்னோன்..... அதை இன்று செய்பவன் தானடா இந்து....... வைகறை யாமம் துயிலெழுந்து என்று சொன்னவன் முன்னோன்..... அதை கடைபிடிப்பவன் தானடா இந்து........ மூத்த தமிழன் சொன்னதை இன்று இந்துவைத் தவிர எவன்டா கடை பிடிக்கிறான்? தமிழன் என்றால் அவன் இந்து மட்டுமே........ தமிழனா? இந்துவா? என்றால் இந்து என்று சொல்லுங்கள்......... ஏனெனில் எந்த இந்துவும் இங்கே தமிழை அழிக்க முனைய மாட்டான்....... தமிழ் பண்பாட்டை, தமிழ் கலாச்சாரத்தை அழிக்க முற்பட மாட்டான்........ இந்துவா? தமிழனா? இந்து தான்டா நான்..............
@Aardra2687
Жыл бұрын
தமிழக அரசு என்ன தமிழுக்கு Authority யா ? அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல். அதிலிருந்து வந்த அரசியல்வாதிகள் அதாவது ஆட்சியாளர்கள் எப்படி பட்டவர்கள் என்று உமக்கு தெரியாது போலும். அவர்களெல்லாம் தமிழ் வியாபாரிகள்.
@HappyLife786
2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏
@user-ht5mq8yt3m
2 жыл бұрын
தமிழ் வாழ்க தமிழர் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள் திருமுருகன் வாய்வழியாக கூறிய கூறலை ஈரடி வெண்பாவாக எழுதியவர் மகாபாரத கண்ணன் மகாபாரதவெற்றி நாயகன் திருவல்லவர் தமிழ்வாழ்க தமிழர் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள் உலகெங்கள் யாவும் உன் அரசாங்கமே முத்தமிழ்முருகன்
@dhanu1314
2 жыл бұрын
Wow getting know the depth of Tamil and wisdom of granny .
@ChandraSekar-tt4kb
Жыл бұрын
இவை போன்ற திரை படங்களை என்று நின்று போனதோ அன்றே நாட்டில் அதர்மம் பேராசை அகங்காரம் நாட்டை ஆ ட் கொண்டு விட்டது இன்றைய திரை படங்களை படித்த திறமையானவர்கள் அனைவரையும் பேராசை அகங்காரம் ஆட் கொண்டு விடு கின்றன இந்த நிலை மாற முருகனை பிரார்த்திக்கிறேன்
@soundararajanduraisamymuda8416
2 жыл бұрын
திருவள்ளுவர் - இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டவர்.திருக்குறள் அவர் வாழ்நாளில் உருவாக்கம் பெற்றது.ஔவையார் - என்ற பெயரில் மூன்று பேர்கள் வெவ்வே வாழ்ந்ததாக
@soundararajanduraisamymuda8416
2 жыл бұрын
அறியப்படுகிறது.தமிழரசர்கள் - சேர , சோழ , பாண்டியர் ஆட்சி காலத்தில் வாழ்ந்ததாகவும் வரலாற்றுப் பதிவுகள் ! மற்றொரு செய்தி வழி - திருவள்ளுவர் , ஔவையாரின்- இருவரும் தாய் , தந்தை அற்றவர்கள் ! ஈசனருளால்.பிறப்பெடுத்தவர்கள் - என்றும் சொல்லப்படுகிறது. எனது ஆற்றாமை களைய , வாராது , எனைப் படைத்த சிவனும் செத்துவிட்டானோ என ஔவையார் புலம்பியதாகவும் சொல்லப்படுகிறது ! ஜெமினி பட நிறுவனம் பல ஆய்வுகள் கண்டு படம் எடுத்ததாகக் கேள்வி ! எடுக்கப்பட்ட படத்தில் உள்ளவாறு ஏற்றுக் கொள்வோம்!
@manoharanvgs7258
Жыл бұрын
தமிழ் வாழ்க. தமிழ் மூதாட்டி வாழ்க முப்பால் தந்த வள்ளுவர் வாழ்க வரலாறை திரிக்கும் திராவிட மாடல் வீழ்க.
@user-jm6ol7qn8h
2 жыл бұрын
தமிழ் தாய் தமிழ் மொழி வாழ்க
@soniyanalan7661
Жыл бұрын
வள்ளுவர் திருக்குறளை மக்களுக்கு அரங்கேற்றிய பாண்டிய மன்னர் வாழ்க தமிழ் வளர்க மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர் வாழ்க அவர் புகழ் என்றும் வளர்க தமிழ் மொழி இன உணர்வுடன் நாம் தமிழராய் இணைவோம் 💪💪❤ ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆண்டவன் பாண்டியன் புகழ் மறைவதில்லை❤
@nirmalanirmala1001
Жыл бұрын
இதை பார்க்கும் போது உடம்பெல்லாம் சிலிர்கிறது எம் தமிழ் வாழ்க வாழ்க....
@meenakumar3399
2 жыл бұрын
இது போல படங்களை புதிய பிரண்ட் ஆக வேண்டும்
@stalinnet
2 жыл бұрын
Oh my god so much of history behind the "Thirukkural"....Great Tamil
@jeevanantham3404
2 жыл бұрын
நாம் நமக்காக செல்லவில்லை தமிழுக்காக செல்கிறோம் 💖
@shankar2787
Жыл бұрын
தமிழே போற்றி.
@isaiahpandian7515
2 жыл бұрын
செத்த உயிர் உயிர்த்தது போலிருக்கிறது. பத்து நிமிட காட்சியிலே. தமிழ் வாழ்க.
@arunven1111
2 жыл бұрын
I am expecting these kinds of tamil movies to come again with latest VFX like Bahubali 🎥
@mahendirandirector1856
2 жыл бұрын
சிறப்பான பதிவு அய்யா..! ஈடு இணையற்ற காவியம் . தமிழ் வாழ்க..!
@samsinclair1216
2 жыл бұрын
ஜெமினி நிறுவனத்தின் அதிபர் திரு.வாசன் அவர்களுக்கு வணக்கம்
@user-ek4mk6pf2g
Жыл бұрын
திருக்குறள் வாழ்க திருவள்ளுவா் வாழ்க......
@radhakrishnanr9887
2 жыл бұрын
The only Best Book I have read in my entire life. It is an amazing Asset to the present Generation and for all times to come. Should be made compulsory subject at school and then we can see the welfare of all Living creatures of the Mother Earth !🙏🙏🙏
@snarendran8300
Жыл бұрын
Brother, how are you benefited?
@v.senthilkumarv.senthilkum2260
Жыл бұрын
அற்புதமான படம். காலத்தை வென்ற படம். வாழ்க வாசன்
@ramanvijayaraghavan84
Жыл бұрын
The film developed period know if they to think about un true subject will be rejected by people That period people s mentality was very true to their work and to the society Thank for SS Vasan given a true picture
@rajantnambi6611
2 жыл бұрын
தமிழும் வானமும் நீரும் வையத்துள் உள்ள அனைவருக்கும் சொந்தம் சிலருக்கு புரிந்தால் சரி...
@TamizharAatchi
2 жыл бұрын
தமிழ் அனைவருக்கும் சொந்தம் சரி தமிழை உலகில் உள்ள அனைவரும் பேசுவதில்லை தமிழ் இனம் ஒன்று மட்டும்தான் தமிழை பேசும் அதனால்தான் சீமான் நம் தாய் மொழி தமிழில் வேறு மொழி சொற்களை கலக்காமல் பேசுங்கள் நம் தமிழ் மொழி அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று போராடுகிறார்🌹
@Futbal16108
2 жыл бұрын
தமிழ் வாழ்க 🙏
@rajamanirajamani1255
2 жыл бұрын
What a beautiful and amazing I am so happy to see this pitcher thanks🙏🙏🙏🌹🌹🌹❤❤❤
@varadharajanjayaraman4636
2 жыл бұрын
Pitcher is kuvalai. It should be picture or padam.
@alagesanalagesan9
2 жыл бұрын
வாழ்க தமிழ் 🙏🏻
@marimuthun6315
Жыл бұрын
இந்த தலைமுறை குழந்தைகள் அவசியம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய ஒப்பற்ற காவியம் ஜெமினி நிறுவனத்தார்களுக்கு தமிழ் மக்கள் அனைவரும் என்றென்றும் கடமைபற்றவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sokkaramurugan2174
2 жыл бұрын
வாழ்க தமிழ்
@boothathan90
2 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க வளமுடன் வாழ்க நலம் நன்றி
@mubarakali3100
2 жыл бұрын
அக்காலம் பொற்காலம் பொற்காலம் செந்தமிழுக்காக ஆண்டவனே வேடம் பூண்டு வந்த காலம்.
@user-oq2bz7ht9d
2 жыл бұрын
வள்ளுவரும் வள்ளலாரும் வாழ்க வாழ்கவே என்றும் தமிழ்ப்போல்
இது கற்பனையே...உண்மையல்ல...குறள் எழுதப்பட்ட காலம் தொல்காப்பியம் எழுதிய காலகட்டம்..அறிக.
@shivapriya6378
2 жыл бұрын
இது கற்பனை என்பது உண்மை.சங்க காலத்திற்கு பிறகு தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள். திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. பிறகு எப்படி சங்கத்தில் வைத்து அரங்கேற்றம் செய்து இருக்க முடியும். ஆனால் திருக்குறளை விட தொல்காப்பியம் முற்பட்டது.
@jothidarsakthivel4038
2 жыл бұрын
வாழ்த்துக்கள். தமிழ் மக்களின். குறள்.வாழ்க்கை வரலாறு. ஆகட்டும்🙏🙏🙏
@abcdef-dw1qg
2 жыл бұрын
When avai singing Thiruvalluvar is standing in fear
@user-eo6cf9iw2d
2 жыл бұрын
You are depromoted to pre school
@mahendranc559
Жыл бұрын
வாழ்க அவ்வையார்
@gurusiv1
2 жыл бұрын
இப்படி பட்ட காவியங்கள் தமிழர்கள் அனைவரும் போற்றி காக்க வேண்டும்.
@jeff1910
2 жыл бұрын
கொண்டாடும் திருக்குறள் இறைவனால் அங்கீகரிக்கப்பட இத்தனை காரியம் நடந்து உள்ளது
@saravanantrichy536
2 жыл бұрын
உண்மை அது அல்ல பிரம்மனின் படைப்புகளுள் ஒருத்தி சதரூபா, 100 வகை முகங்களை காட்டும் பெண் , அந்த சதரூபாவினை பிரம்மன் கூடி உலகை படைத்தான் என்கின்றது புராணம். ஆம் பைபிளின் ஆதாம் கதை இதுவேதான் சரஸ்வதி என்பவள் கலைகளுக்கும் அறிவுக்கும் அதிபதி, உலகை படைத்த பிரம்மன் ஏதோ ஒன்று குறைவது புரிந்து கவலையில் இருக்கும் பொழுது அவன் கமண்டல நீரில் இருந்து சரஸ்வதி உருவானாள் அவளை தன் அருகே அமர்த்திகொண்டான் பிரம்மன் இதை இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால் உலகை இயக்கும் மாபெரும் சக்தியினை தன்னோடு வைத்துகொண்டார் சதரூபா வேறு சரஸ்வதி வேறு.. இதுதான் இந்துமதம் சொல்லவருவது மாறாக பிரம்மா தன் மகளை ஓட ஓட கற்பழித்தார் என்பதெல்லாம் இந்துமதத்தினை ஒழிக்கவேண்டும் என்ற அயோக்கியர்களின் கற்பனையில் உருவானவை இந்துமதமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று பொருந்தி வருபவை பல விஞ்ஞான தத்துவங்களை மக்களுக்கு புரியும் படி அன்றே சில எளிய உருவங்களில் விளக்கிய மதம் இந்துமதம் விஞ்ஞானம் என்ன சொல்கின்றது என்றால், தொடக்கத்தில் ஒரு உயிர்தான் இருந்தது அது தன்னில் இருந்து பிரிந்து இரு உயிராகி பலுகி பெருகியது மண்புழு இரண்டாக வெட்டினால் அவை இரு உயிராகும் அல்லவா? அப்படியான தத்துவம் அது
Пікірлер: 647