நிச்சயித்த திருமணம் நின்று விட்டதா? இரண்டாம் திருமணம் செய்யப் போறிங்களா?
நாம ஒன்னு நினைச்சா தெய்வம் ஒன்னு நினைக்குதே என்பார்கள் சோகமாக. இது இப்படித்தான் நடக்கும் என நினைத்து செய்த காரியங்கள், செயல்கள், சில சமயம் தோல்வியில் முடியும்போது, ஏற்படும் விரக்தியின் வெளிப்பாடு. சில சமயம் காரியத்தடைகளுக்கு காரணங்கள் தெரிந்துவிடும். மூன்றாம் மனிதர்கள் தலையீடு, நம்மால் ஏற்பட்ட சில குளறுபடிகள், பொருளாதார சூழலால் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முடியாமல் போவது என சில காரணங்கள் இருக்கும். இது எல்லாமே முகமூடி அணிந்த கிரகங்கள், மனிதர்கள் மூலமாகவும், பொருளாதார சக்தியை குறைப்பதின் மூலமாகவும், தடையை ஏற்படுத்துகின்றன என்றாலும், உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும்.
ஆனால் இப்படி எதுவுமே இல்லாமல் சில சமயம் திடுதிப்பென நின்று போகும். அதற்கு உதாரணமாக திருமண காரியங்கங்களை சொல்லாம்.
Негізгі бет திருமண தடை ஏன்? | இரண்டாம் திருமணமா? | Pariharam | Thamizhan Mediaa
Пікірлер: 67