வேல் மாறல் படித்து 15 வது நாள் பழநி சென்று வந்தேன் 23வது நாள் திருச்செந்தூர் சென்று வந்தார் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@KannagiS-b8e
4 ай бұрын
Om saravana bhava. Vazgha valamudan.
@sainithyasainithya4734
4 ай бұрын
என் மகளுக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க பிரார்த்தனை செய்து ,வேல் மாறலை, தொடர்ந்து 42வது நாளாக, பிரம்ம முகூர்த்தத்தில் பாராயணம் செய்து வருகிறேன்.என் மகளுக்கு நல்ல வரன் அமைய தாங்களும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்...
@Brindha216
4 ай бұрын
நிச்சயமாக நல்ல வரன் அமையும் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@srikeerthana7555
4 ай бұрын
முருகன் மீது நம்பிக்கை வைப்போம் அவர் அருள் கிடைக்கும்
@eesanin_ethaya_thudipu8442
4 ай бұрын
நிச்சயம் நடக்கும் முருகன் அருளால் ❤
@pothumani1071
4 ай бұрын
நிச்சயமாக நடக்கும்
@karpagavalliprathapan7643
2 ай бұрын
தங்கள் ஊர்
@princessbeauty3782
18 күн бұрын
மிக அருமையான விளக்கம் 🙏
@Diyahoney.528
4 ай бұрын
48 நாள் வேல் பூஜை வேல் மாறல் பாராயணம் செய்ய நேற்று வைகாசி விசாகம் அன்று என் விரதம் ஆரம்பித்தேன் என் வேண்டுதலை என் அப்பன் முருகன் நிறைவேற்ற வேண்டும் கருணை கடலே கந்தா போற்றி வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகணுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை, ஓம் சரவண பவ🙏🙏🦚🦚
ஐயா உங்களுடைய பதிவுக்கா காத்துக் கொண்டு இருந்தேன்.கந்த சஷ்டி கவசம் மற்றும் வேல்மாறல் மாக மந்திரம்படிக்க துவங்கி இன்று உடன் 18நாட்கள் ஆகிறது.நேற்று பழனிமலை க்கு சென்று வந்தேன்.மனம் சற்று அமைதியாக உள்ளது.எங்கள் வீட்டு பக்கம் உள்ள மருதமலைக்கு அடிக்கடி சென்று வருகிறேன்.இத்துடன் தினமும் வேல் பூஜையும் செய்து வருகிறேன்.
@chitraperiyasamy4181
4 ай бұрын
வேல் மாறல் படிக்க ஆரம்பித்து 15வது நாள் எட்டுக்குடி ஆறுமுகப்பெருமானையும் சிக்கல் சிங்காரவேலவனையும் தரிசிக்கும் வாய்ப்பை எனக்கு முருகர் கொடுத்தார். மற்றும் 17வது நாள் மன்னார்குடி சக்திவேல் முருகனை தரிசிக்கும் வாய்ப்பும் 17,18,19 ஷஷ்டி ஆகிய மூன்று நாட்களும் அங்கு வேல் மாறல், வேல் வகுப்பு, சில திருப்புகழ் பாடவும் அருள் செய்தார். வெற்றிவேல் முருகனுக்கு அரோரா🙏🙏🙏🙏🙏🙏
@janardanhemavathy1918
4 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@sureshk2335
4 ай бұрын
உங்கள் 9 வது பதிவை எதிர்பார்த்து கொண்டிருந்தேன் ஐயா மேலும் மேலும் பதிவுங்கள் போடுங்க ஐயா வேல் மாறல் படிக்க உதவியாக இருக்கும் எங்கள் குடும்பம் வல்லக்கோட்டை முருகன்அடிமை வெற்றி முருகனுக்கு அரோகா
@dsangeetha1483
4 ай бұрын
ஐயா வணக்கம் இந்த பதிவுக்கு காத்துக் கொண்ட யிருந்தேன் நன்றி நன்றி
@nandhadurga2105
4 ай бұрын
அப்பனே முருகா உன் அருளை சொல்ல வார்த்தைகளே இல்லை அப்பா 🙏🙏🙏💖💖🙏🙏🙏கோடி நன்றிகள் அண்ணா உங்களுக்கும் உங்களின் மனம் நிறைந்த தேன் நிறைந்த உரைக்கும்
@saravanavel8066
4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகரா🙏🙏🙏
@suriyaprakash229
4 ай бұрын
வெல் மாற இன்று என் உயிர் காத்தது ஓம் சரவணபவ
@samson873
4 ай бұрын
🦚வணக்கம் அண்ணா.. வேலும் மயிலும் சேவலும் துணை.. உங்கள் பதிவை எதிர்பார்த்து காத்திருந்தோம்.. அற்புதமான விளக்கம்.. தங்களின் ஆன்மீக சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்..🙏🙏
Guruve Saranam 🙏 Thanks for this post.. Appreciate your efforts sago 🙏 Sarvam Murugaarpanam 🙏
@kanchana1319
4 ай бұрын
ஓம் முருகா சரணம் 🙏🤲🤲🙏 நான் 2 நாள் வேல் மாறல் கேட்டேன்..4 வது நாள் திருச்செந்தூர் முருகன் பஞ்சாமிர்தம் கிடைத்தது ❤❤❤ நன்றி முருகா ❤❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤
@ramanramanathan
4 ай бұрын
திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.🙏🙏🙏 சுடர்ப்பரிதி ஒளிப்பநிலவு ஒழுக்கும் மதி ஒளிப்ப அலை அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும் .🙏🙏🙏
@sudhavairamani2309
3 ай бұрын
ஓம் சரவண பவ 🙏 🙏 🙏 🙏நன்றி அண்ணா 🙏🙏🙏
@buvanaseyon4442
4 ай бұрын
அண்ணா.. எதிர்பார்த்து காத்திருந்த பதிவு.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@thenmozhips9872
4 ай бұрын
மிக்க மிக்க மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@kumaranpdkumaran8111
4 ай бұрын
ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவலும் துணை
திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.🙏🙏🙏
@food-lifestylewithAS
4 ай бұрын
வேல் மாரல் படிக்க 35 நாள் திருப்பரங்குன்றம் பழமுதிற்சோலை மற்றும் திருச்செந்தூர் முருகர் தரிசனம் கிடைத்தது.
@manjulashanmugam4911
4 ай бұрын
Om Saravana pa va . Vatri vel murugan ku Arogara🙏🙏🙏
@mukilmuthu992
4 ай бұрын
ஓம் சரவணபவாய நம
@premalathasenthilkumar9330
4 ай бұрын
ஓம் முருகா போற்றி
@revathivelmurugan1147
4 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனது உளத்திலுறை கருத்தின் மயில் நடத்து குகன் வேளே.முருகா சரணம்
@F2P372
4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏 ஏராளம் எண்ணிக்கை என்னுள்ளே வந்தேரும் 🙏🙏🙏
@sivan9009
4 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@Skr7222
4 ай бұрын
ஓம் சரவண பவ❤❤❤
@narayanasamynadar392
4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏
@ManiRathna-o2l
4 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை
@m.s.saravanan333
4 ай бұрын
ஓம் சரவண பவ முருகா
@thiru1836
4 ай бұрын
ஓம் முருகா சரவண பவன் துணை 🙏🙏🙏
@SangarKanaga
4 ай бұрын
உங்கள் பதிவை கானம் என்று கவலையாகா இருந்தோம் இப்போ தான் நிம்மதியாக உள்ளது
@claycreations.byradha
4 ай бұрын
Vetri vel murugan Arohara Arohara 🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏
@PARVATHIM-w4k
3 ай бұрын
வணக்கம் சார், எனக்கு யாரோ black magic செய்வதாக கூறினார்கள்,குதிங்காலில் தினமும் ஒரு ஆணியை வைத்து குத்தினால் எப்படி வலிக்குமோ அது போல் வலிக்கும். வேல் மாறல் விபூதி கையில் வைத்து படித்து அதில் சிறிது காலில் தடவி வந்தேன் வலி இப்பொழுது இல்லை மிக்க மகிழ்ச்சியாக உள்ளேன். முருகனுக்கு நன்றி.
@shalinishalini4312
4 ай бұрын
Vel murugaaa vetri vel murugaaa 🙏❤️🙏
@selviravi3574
4 ай бұрын
Tq brother 🙏 Nice explanation 👍
@vengatadharsiniponnusamy5324
4 ай бұрын
வேலும் மயிலும் துணை
@selvalakshmi3473
4 ай бұрын
Waiting for this video sir thank u 🙏
@sugunapushpa5861
4 ай бұрын
சுடர்ப்பரிதி ஒளிப்பநில ஒழுக்குமதி ஒளிப்ப அலை அடக்குதழல் ஒளிப்ப ஒளிர் ஒளிப்பிரபை வீசும்
@Renuga786
4 ай бұрын
வேல் வரும் உன்னுடனே 💐
@texsara85
4 ай бұрын
Appa murugaaa ennai vel maaral padika vidama thadañgal ,thadai kondu vara pei kita irunthu enna kaapathu murugaaa🙏🙏🙏🙏🙏🙏
@goldenenterprisesshobaa9123
4 ай бұрын
Thanks for your explanation
@Saraswati-ry5fq
4 ай бұрын
ஓம் முருகா பேரற்றி❤
@rajeswarigurusamy5803
4 ай бұрын
என் மகன் திருமணம் இனிதே நடத்தி வைக்க முருகன் திருவருள் வேண்டும்
அண்ணா வணக்கம் 🙏48 நாள் திருப்புகழ் மற்றும் கந்த சஷ்டி கவசம் வேல்மாறல் படித்துக்கொண்டு விரதம் இருக்கிறேன் என் கனவில் ஒரு நாள் பழனி ஞான தண்டாயுதபாணி கோவிலில் ஒரு இலையில் சந்தனம் வாங்குவது போல் கனவு கண்டேன் இன்னொரு நாள் மறுபடியும் சந்தனம் அபிஷேகம் முருகருக்கு பண்ணுவது போல் கனவு கண்டேன் அதற்கு என்ன அர்த்தம் அண்ணா தயவுசெய்து சொல்லுங்கள்🦚🐓🙏🙏🙏🥺
@phantomdrone
4 ай бұрын
அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருகன் 🦚🙏🏻🦚🙏🏻🦚🙏🏻
@deepadheenadhayalan5396
4 ай бұрын
Sir, it’s very useful for us to understand the meaning and do prayers. Am requesting you please explain the meaning of Shanmuga kavacham by Sri Pamban swamigal Which has authentic Tamil words.
@diwakarsrinath.azhagesan
4 ай бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம்
@kalpana1627
4 ай бұрын
Thank you so much.
@nagarathnambalasubbunaidu1188
28 күн бұрын
🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🌺
@tejasvisshanth6860
4 ай бұрын
Manidharin gunangalai maatra oru mandhiram sollunga anna, sandhega kunam ullavargalai ,kovam adhigam ullavargai maatra oru mandhiram sollungal please it will be useful for many sisters
Пікірлер: 164