"வெயிலோடு போய்" எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் சிறுகதை. கிராமத்து மனிதர்களின் ஒப்பனையில்லாத வாழ்வை எழுதும் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். பெண்களின் அக உணர்வை நுட்பமாக எழுதுபவர்.
காதல் என்பது என்ன?... அதையும் தாண்டி புனிதமானது.
இச்சிறுகதையை வைத்துத்தான் இயக்குநர் சசி "பூ" என்ற திரைப்படத்தை இயக்கினார்.
For More Videos Follow : @thendraltamil9063
#குறுகியகதை #கதை #தமிழ் #thendraltamil #pattimandram #talkshow #tamil #வெயிலோடுபோய் #சிறுகதை #தமிழ் #வாரம்தொடர் #பூ #poo #pootamilmovie
Негізгі бет Комедия வெயிலோடு போய் | ச.தமிழ்ச்செல்வன் சிறுகதை | காதல் கதை | பூ சினிமா | Short Story | Thendral Tamil
Пікірлер: 4