தாந்திரீகம் பற்றிய தத்துவ விளக்கம் மிகவும் அருமை. நேர்மறையைம் எதிர்மறையும் இணைந்து செயல்படுவதே பிரபஞ்ச இயக்கமாகும். ☯️
@annapooraniprakash5202
Жыл бұрын
மிகுந்த கவனத்துடன் பேச வேண்டிய விசயம். இரு புற கூரான வாளை மிகுந்த கவனத்துடன் கையாண்டு இருக்கிறீர்கள். மிகவும் அருமை. நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி ஐயா
@kannant8188
11 ай бұрын
ஐயா 🎉 உங்களுடைய காணொளிகளை பார்க்கும் பொழுது ஓவொன்று அழவேண்டும் போல இருக்கிறது, ஒவ்வொரு காணொளிகளும் ஞானத்திற்கான கதவுகளை திறக்கின்றன. உங்களை எமக்கு தந்தமைக்கு இறைவனுக்கு நன்றி❤❤❤
@ilayasankar7468
Жыл бұрын
இங்கு திரு முரளி அவர்கள் பகிர்ந்த அனைத்தும் இந்தியர்கள் பொதுபுத்தியில், மிகவும் ஆச்சர்ய தக்க வகையில், உறைந்துள்ள விஷயமே! இவர் அதை இந்த காணொளி மூலம் மிக அற்புதமாகத் தெளிவாக தொகுத்து தந்துள்ளார்.
@eliyasankar4423
10 ай бұрын
அருமையான புரிதல், தாங்கள் எந்த ஊரை சேர்ந்தவர் திரு. இளைய சங்கர்
@pewrumalnarayanan3477
7 ай бұрын
Extraordinary point of view Good sir Murali
@tamilvalavan-kv4vd
9 ай бұрын
அருமை வாழ்த்துகள் நன்றி
@sreedharr1649
Жыл бұрын
அருமை ஐயா, சிந்தனையை தூண்டும் பதிவு, தொடரட்டும் உங்கள் அறிவுப்பணி. ஓம் நமசிவாய 🙏🙏🙏
@elamvaluthis7268
Жыл бұрын
மிக நல்ல காணொலிகள் தமிழ்நாடு மாணவர்கள் பயனடைவார்கள்.
@palanik4319
Жыл бұрын
Great summarization of ancient Indian culture. Excellent presentation sir.
@sivagaminatarajan1097
9 ай бұрын
ஐயா வணக்கம் தங்களின் விளக்கம் அருமை மிகவும் சிக்கலான சமூகத்தில் புரக்கனிக்கப்பட்ட வற்றையும் மிகவும் நளினமாக விளக்கும் தங்களின் ஆற்றலை பாராட்டி மகிழ்கிறேன் கற்றது கை அளவு கல்லாதது உலகளவு என்பதை உணர்கிறேன் தங்களின் இந்த சேவை அனைவரையும் பலவற்றயும் தெரிந்து கொள்ள வழி செய்கிறது நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@nadasonjr6547
Жыл бұрын
நன்றி ஐயா . எமக்கு ஒரு புரிதலை இந்த பதிவு ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது.🙏🇲🇾
@iamDamaaldumeel
Жыл бұрын
சிறப்பான, சுருக்கமான, எளிமையான பதிவு.
@jayapald5784
Жыл бұрын
ஒரு சிக்கலான பதிவுதான் நன்றி அய்யா
@arunkumarkumar930
Жыл бұрын
Best vedios sir ,👏👏👏👏👏👏👏
@venkateshbabu7482
7 ай бұрын
Arumaiyana velakam
@bharani1947
Жыл бұрын
மிக நல்ல முன்னுரையாக உள்ளது. நன்றி ஐயா.
@chandrasegaranarik5808
Жыл бұрын
Thanks sir. Good introduction.
@OshoRameshkumar
Жыл бұрын
Super supper 🙏🙏🙏
@organicgoldthamizham9051
Жыл бұрын
சிறப்பு பகுப்பாய்வு உரை வாழ்த்துக்கள் அய்யா
@pakeeroothuman1970
Жыл бұрын
Excellent. Thank you.
@srramesh1
Жыл бұрын
🎉 super
@தமிழ்ராஜன்
Жыл бұрын
இது ஒரு சிக்கலான பதிவு. மூட நம்பிக்கைகளால் சூழ்ந்திருக்கும் விஷயங்களை சிந்தனைக்கு உட்படுத்தும் முயற்சி. மனித சிந்தனையை மேம்படுத்த தத்துவங்கள் மிக அவசியம். தாந்திரீகத்தை தத்துவங்களுக்குள் கொண்டுவரமுடியுமா என்பதே கேள்வி. யோக முறை மனிதவள மேம்பாட்டிற்கு உதவியிருக்கிறது, மத நம்பிக்கை மனிதனை வழிப்படுத்த பயன்பட்டிருக்கிறது, இன்றும் பயன்படுகிறது (மூட நம்பிக்கையை ஒதுக்கி விட்டு பார்க்க வேண்டும்) ஆனால் தாந்த்ரீகம் கேள்விக்குரிய ஒரு முறை அது மதத்தோடு கலந்து வந்திருக்கிறது, பெரும்பாலும் எளிய மக்களை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள, ஏமாற்ற பயன்பட்டதாகவே உணர்கிறேன். குண்டலினி, மிதப்பது (Levitation) என்ற விஷயங்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டவை. ஒரு மனிதன் தியானத்தில் சில உச்சங்களை தொடும்பொழுது அவனது உணர்வுகளில் வரும் விசித்திரமான மாற்றங்கள் -மிதப்பது, உலகம் வெளிச்சமாய் மாறுவது, உடல் மறைந்து போன்ற உணர்வுகள் தோன்றுகின்றன ஆனால் அவன் அங்கேதான் இருக்கிறான். தியானத்தின் மூலம் மிதந்த மனிதனை நேரில் பார்த்த ஒரு ஆளை கூட பார்த்ததில்லை. தாந்திரீகம் உண்மையா என்ற கோணத்தில் ஆயலாம். என் கருத்து, நன்றி.
@maddy121com
Жыл бұрын
நல்ல புரிதல்..!
@shafi.j
Жыл бұрын
Indians are the first civilization of this planet,but due to jealousy peoples split from here to other places and continents You can found the shiv ling through out the world in some places. Their dna is not from duryodanan .
@samynathan8785
Жыл бұрын
தங்களுடைய கருத்து தவறு
@natarajannatarajan2662
11 ай бұрын
எதையும் அனுபவத்தில் கொண்டு வராத வரை ஒரு விஷயத்தை உணர்ந்து கொள்ள முடியாது அப்படியே தெரிந்தாலும் அதை அடுத்தவருக்கு உணர்த்த முடியாது உங்கள் அனுபவத்திற்கு வராததை பொய் என்று கூறிவிட முடியாது இதில் மூடநம்பிக்கை எங்கிருந்து வந்தது
@maloo1965
Жыл бұрын
சிறந்த விளக்கம்.நன்றி
@palanibarathi4285
Жыл бұрын
சிக்கலான அருமையான பதிவு ஐயா நன்றி🙏💕
@BuddhArul7
Жыл бұрын
😊🙏🏻 Thank you Sir.!
@sureshswimswim6225
Жыл бұрын
அருமையான பதிவு ஜயா நன்றி
@micgab2506
Жыл бұрын
Super
@user-mb4he1zz1f
Жыл бұрын
சூரிய ஒளியும் காற்றும் மற்றும் நல்ல சிந்தனையுமே உனக்கு சக்தியை கொடுக்க முடியும்
@lojithaloji3127
Жыл бұрын
உண்மை தாந்திரிகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் வெறுக்கிறான். அன்பு மாத்திரம் உண்மை...
@enchantularity
Жыл бұрын
என்னுடைய அனுபவத்தில் நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. இந்த பிரபஞ்சத்தில் 21 வகையான species இருப்பதாக எல்லா முறையும் கூறுகிறது.
@minnalparithi6070
Жыл бұрын
super sir
@kumarz1111
Жыл бұрын
Valga valumudan sir
@satyaganesan3613
9 ай бұрын
Excellent Sir Pranams
@prabhuparthasarathy5580
3 ай бұрын
Very nice video
@soundar1956
2 ай бұрын
அற்புதமான விளக்கம்
@sulthanalaudeen3426
Жыл бұрын
கடும் விமர்சனங்கள் எழாத வண்ணம் கையாளுவது உமது சிறப்பு : உங்கள் புரபசர் தன்மை கை கொடுக்கிறது : உங்கள் வீடியோவுக்கு ஆதார நூல்களின் பெயர் விபரங்களை கடைசி நிமிடத்தில் கூறலாமே ! ஆசிரியரே
@user-nd5cd2jz2e
11 ай бұрын
Thanks sir.🎉
@user-kk3ey7op7v
2 ай бұрын
Thanks sir. 👍 🇮🇳
@user-gc4jp3fo7b
5 ай бұрын
🎉🎉👍
@vigneshdurai1814
Жыл бұрын
👏🏻
@s.vimalavinayagamvinayagam6894
6 ай бұрын
நன்றி அய்யா 🙏
@HabeebRahumanJ-qf7vp
Жыл бұрын
Thanks 🎉
@lojithaloji3127
Жыл бұрын
சரியான கேள்வி சிகரட் பற்றி பேசியது.
@sasisandy1214
Жыл бұрын
இறப்புக்கு காரணம் என்ன ,, வயது வரம்பு இல்லாமல் நடக்கிறது இது முடிவு குறித்து தத்துவம் சார்ந்த காணொளி ஒன்று பதிவிட வேண்டுகிறேன் 👍🏻🙏🏻🙏🏻🙏🏻 பேரா முரளி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻 விதியின் அடிப்படையில் நிகழ்வதா lஇயற்கை சார்ந்த தா????? இறப்பு
@anandhikts
Жыл бұрын
A Rollercoaster of curiosity, fear, anger and challenging
@sowbakyams3517
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@onlinemarketing9001
Жыл бұрын
Mudra, and some Breath excercises are palying the major role . which practices do excercise harmony with subconcious mind unless it will not give better results apart from physical benefits.
@MrBabujee007
Жыл бұрын
தாந்திரிக நெறிநின்று ஹீராமகிருஷ்ணர் உயர் நிலையை அடைந்தார்.
@zailanumu7596
Жыл бұрын
🌹❤️🇯🇵
@anandkumar-de9sv
Жыл бұрын
ஐயா வணக்கம் பதிவை கண்ணப்போகிரென் நன்றி நல்ல பதிவுகளுக்கு
@aramsei5202
Жыл бұрын
ஐயா வணக்கம் வாழ்க்கையுடன் இணைந்து ஒரு விடயம் தாந்திரீகம் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது 🎉 நன்றிகள் 🙏🏾
@-_.0O
Жыл бұрын
ஓ நீங்க அப்டி புரிஞ்சுக்டீங்களா ...
@lojithaloji3127
Жыл бұрын
ஆம். சாதி என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது. இறைவன் உருவாக்கவில்லை.சக்தியும் சிவமும் ஒன்று. ஏற்றுக் கொள்கின்றோம். ஆணுக்கு கீழதான் பெண் தெய்வம் என்பது வேதாகமக்கதை . ஆம் காளி விடுதலைக்கான தெய்வமே. உண்மை
@s.sathiyamoorthi7396
Жыл бұрын
*எங்கெங்கு காணினும் சக்தியடா தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா - அங்குத் தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத் தாயின் கைப்பந்தென ஓடுமடா!* - _பாவேந்தர் பாரதிதாசன்_
@angayarkannivenkataraman2033
Жыл бұрын
Our Hinduism has become the jugal bandhi of various practice,faith & philosophy. (MULTI DIMENSIONS). Obsession with sex is prevailing in all societies in lesser extent. Gita metha's book Karma Cola deals with sanyasis practices in Himalayas. Yes small deity, village deity, clan deity worship are still prevailing in villages, even in cities. Even in Thailand dead body is kept in bhuddhist temple as long as anybody can afford. Thank you very much. Sir. I may not practice thanthra to the core, but participate in simple worship. In modern times human sacrifice can not accepted & encouraged & should not be also.Thank you sir once again. 26-4-23.u
@vijayalakshmilakshminaraya1941
Жыл бұрын
"In modern times human sacrifice can be worshiped and encouraged". Are you mocking????
@angayarkannivenkataraman2033
Жыл бұрын
@@vijayalakshmilakshminaraya1941Thank you madam. That is typing mistake & I my self is shocked to see that. Thank you for pointing out.
you have done a good job, though you covered only the aspects that were misunderstood by pseudo-spiritual people. i wonder why you have not mentioned about Sir John Woodroff who was considered as one who cleared all misgivings about Tantra and the one who cleared all cobwebs on Tantra .
@vinothsridhar3534
Жыл бұрын
aya small doubt, vedam sutham suthamnu sollureenga, rig vedavil bali kodutharkal enru neengal koori irukeergal, so enaku puridhal vara vilai iya..
@nimaleshkarselvam3592
Жыл бұрын
13th Graha Mandric
@kalanithimannai7067
Жыл бұрын
Hello sir... Alan Watts pathi oru video podunga... It's my humble request
@iniyavalvarahifrance411
Жыл бұрын
தந்திரா என்பது இந்த பிரபஞ்ச அலைகளுள் இரண்டற கலத்தில் இதற்கு நள்ளிரவு வாசி யோகம் படுக்கையில் இருந்து செய்வது அப்போதுதான் முள்ளந்தண்டு சரியான நிலையில் அமைதியாக பிரபஞ்ச சக்தியுடன் இரண்டற கலக்கும் போது பரமபதத்தினை அடைய முடியும் சக்தியின் அருள் பெற்றால்தான் சிவனின் பரமபதத்தின் அடைய முடியும் ஓம் பிரபஞ்சமே சுவாக சரணாகதி அடைவதே தன்னை முழுமையாக பிரபஞ்சத்திடம் ஒப்படைத்தல்
@manoharanthangavelu6029
Жыл бұрын
Is it possible to conquer death by yanthra Manthra or Thanthra if yes who ?
@kanagasubburathinam4702
9 ай бұрын
நீங்கள் அபூர்வமான தலைப்பை பற்றி அருமையாக பேசுகிறீர்கள்.ஆனால் தலைப்பை பற்றி விபரமாக பேசாமல் பொதுவான உங்கள் கருத்துக்களை பேசிவருவது போரடிக்குதே
@world-philosophy
Жыл бұрын
Thandhric and Witch are same ?
@raajrajan1956
Жыл бұрын
What is the role of serpent power here?kindly elucidate.
@kannanamdu8244
Жыл бұрын
Zorba the Greek ❤
@djearadjouvirapandiane8835
Жыл бұрын
"நிர் (மனம்) வாணம்
@arninarendran5028
9 ай бұрын
Kashmir Shaivism emerged as a source for Tibetan Tantric Buddhism
@peace5916
6 ай бұрын
Kalchakra Tantram booka pathii sollunga
@vedanayakisenthil7606
Жыл бұрын
Sir etha nega padipengala theriyala. Yenakku 3varusama kathula pesuranga ethu kandippa noiella sir. Yennoda sontha vesatha vachchu than pesrunga . Yennaiya saga sollranga yenakku soththu varakudathu nenaikranga.avanga yengayo erukkanga yanakku avanga sollatha na seren thunga Veda matengranga yennai yen ponnu konuduvom avalukku kolatha perakkathu sollikete erukkkanga ethu matheri pana mudiyuma vettula sonna namba mattenranga yenakku pathil kedaikkuma
@nimaleshkarselvam3592
Жыл бұрын
Bluto , Neptiyune Grahas for Thandhric
@s.sathiyamoorthi7396
Жыл бұрын
*அடிமைப்படுத்தி அடைத்து விட்டதாக கொக்கரிப்பவரை குப்புற கவிழ்த்து எங்கும் நடமிடும் தாந்த்ரீக சக்தி*
@arninarendran5028
9 ай бұрын
The Ananda Margis were practioners of Tantra .
@tamilvanan7793
Жыл бұрын
Tantra is the basis of every religion. All religions and rituals emerged from Tantra.
@tamilvanan7793
Жыл бұрын
@@-_.0O Then explain Dharma and where does it come from.
@s.vimalavinayagamvinayagam6894
6 ай бұрын
Yes, I think, it is so.
@sundaramss1545
Жыл бұрын
கருதுகோள்: வீவிரபாகு(விரபாக்கியன்)- தாந்தீரிக் மரபு காபாலிகம் - தாந்த்ரிகம் மரபு திருமூலர் - உடலை மையமாக வைத்து இறைவனை காண்கிறார்
@brabaharraja492
Жыл бұрын
Pls comment nikos kazantski work
@srielectronics5996
Жыл бұрын
இன்றைய வாள்க்கைமுறைக்கு பயன்படும் விஷயங்களை பதிவிடுங்கள்
@vikiraman8398
Жыл бұрын
Adutha video Saakkadai Siththar Aaraaychi
@vimal4379
Жыл бұрын
Great research sir. I think you just stopped osho with only sex to super continuous. But there are very deep explanations about tantra in other books. Sorry i felt you missed those texts to quote here.
@NirmalKumar-ts1gt
Жыл бұрын
Can you refer those books
@manithanvalkai5818
Жыл бұрын
Osho 100 + method to enlightenment, 1 of its sex must do with consciousness, even cooking or driving with consciousness, if you do sex with consciousness the end you no need sex for blissful without sex, it's advice for usa follower: Malaysia
@nimaleshkarselvam3592
Жыл бұрын
Perug Kudal Thathuvam - Thandhric
@srielectronics5996
Жыл бұрын
தாந்திரீகம் என்றால் என்ன அதை எப்படி பயன்படுத்துவது
@TheRameswaran
Жыл бұрын
நாங்கள் காளி வழி பாட்டாளர்கள்
@arunn1006
Жыл бұрын
Thatharigam appati enral enne? Athe mothal soolu apa kuripitta makkalukkatha ni pesura.
@tamilvanan7793
Жыл бұрын
Tantra means Technique. Accepting both body and soul as beginning and Enlightenment. From This life to Super powers.
@thamizhdhana7239
Жыл бұрын
Reference book
@vinuthiruvattar4887
Жыл бұрын
Kaula way is not mentioned here
@nikitasenthilkumar6477
Жыл бұрын
😱😱😱
@santhoshrider7348
Жыл бұрын
6:00 இது ஆப்ரிக்கா voodoo(ஊடூ) சடங்குகளில் காணலாம்! ஆனால் இந்தியாவில் உள்ளதுபோல் விரிவானதாக இல்லை. 33:50 சிவன் அல்ல காலபைரவன் 45:58 மந்திரத்தால் குண்டலினி சக்தி எழும்பும் என்பது மிக மிக உண்மை. அதற்கு நானே சாட்சி {இது எனக்குத் தெரியாமல் நிகழ்ந்தது. குண்டலினி எழுப்ப வேண்டி நான் இதைச் செய்யவில்லை. மற்றவர்கள் போல் சாதாரணமாகவே மந்திர ஜபம் செய்தேன் (விளைவு தெரியாமல்) . என்ன கட்டுப்பாடுகளைச் சரியாகக் கடைபிடித்தேன். ஆச்சாரம், அனுஷ்டானம், மடி, தீட்டு பிரம்மச்சரியம் 'ன்னு இதுக்கு என்ன பெயர் வேண்டுமாயினும் வைத்துக்கொள்ளலாம்}. ஒரு பௌர்ணமி நாள் இரவில் (dinner time) ஒரு குறிப்பிட்டக் கோவிலில் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை 108 முறை உருவேற்றி பின்னர் அன்றைய இரவில் உறங்குவதற்காக படுக்கையில் படுத்திருந்தேன் நடுமுதுகுத்தண்டு வழியாக மூலாதாரத்திலிருந்து ஒரு மெல்லிய இறகு எடைகொண்ட ஒரு பந்து போன்ற (an energy ball of very light weight like feather) சக்தி மேலேற எத்தனித்தது. அது நெஞ்சுப் பகுதிவரைச் சென்று மேலும் கீழுமாக ஏறி இறங்கியவண்ணம் இருந்தது (மனதைச் செலுத்தும் இடம்). முதலில் ஏதோ என்று பயந்தேன். மனதில் பயமாக இருந்தாலும், அது ஒரு இனம்புரியாத சுகத்தை அளித்தது (மீண்டும் நடக்காதா என்று எண்ணும் அளவுக்கு). பின்னர் குண்டலினிதான் என நானாகவே அறிந்துகொண்டேன். எனக்கு அன்று இரவு தூக்கம் போயிற்று. இருப்பினும் குண்டலினியைச் சரியாக கட்டுப்படுத்தத் தெரியாவிட்டால் என்ன நடக்கும் என ஏற்கனவே தெரிந்திருந்ததால் அடுத்தநாள் காலையில் முதல் வேலையாக வேதாத்திரி மகரிஷியின் "மனவளக்கலை மன்றம்" சென்று நடந்ததைக்கூறினேன். அங்கிருந்தவர் உடனடி உபாயம் கூறினார். (கூடவே, காயகல்ப பயிற்சியையும் கற்றேன். அது வேறு கதை). அதைச் செய்ததும் சற்றே அமைதியும் ஆசுவாசமும் ஆனேன். தகுந்த குருவின் உதவியின்றி குண்டலினியை எழுப்புவது என்பது சற்றே ஆபத்தானது. பின் குறிப்பு: வள்ளலார் குறிப்பிடும் "ஜீவகாருண்யம் மற்றும் தயவு" ஆகியவைதான் சரியான பாதை. மற்றவை யாவுமே நிலையானதுமல்ல; இறுதியானதுமல்ல. எனவே, குண்டலினி சக்தியை எழுப்பினாலும் ஜீவகாருண்யம் இல்லையேல் அது நிலைக்காது என்பதை உணர்க. அது தற்போதுள்ள மாய உலகிலிருந்து வேறொரு மாய உலகான சித்து உலகிற்கு மட்டும்தான் இட்டுச்செல்லும். அதைத் தாண்டிய வள்ளலார் குறிப்பிடும் "அருட்பெருஞ்ஜோதி" நிலைக்குச் செல்ல உயிர்களிடத்து ஜீவகாருண்யமும் தயவும் தேவை.
@s.sathiyamoorthi7396
Жыл бұрын
*ஜீவகாருண்யமும் தயவும் எளிய நேர்வழி* *Experiencing Universal Motherhood*
@parthibanutr9130
Жыл бұрын
பின் குறிப்பை உணர்ந்தவன்.சரியான அணுகுமுறை.வள்ளலார் வழி அருள்வழி மற்றெல்லாம் இருள்வழி.
@Impactgamer2019
Жыл бұрын
108 முறை உச்சரித்த மந்திரத்தை கூற முடியுமா.
@santhoshrider7348
Жыл бұрын
@@Impactgamer2019 சொல்லக்கூடாது என்பதல்ல. மந்திரங்களின் வீரியம் அறிந்தவன் என்பதால் தகுதியானவர்களிடம் (நன்கு car ஓட்டத் தெரிந்தவருக்கு sports car கொடுப்பதுபோல) பகிரவேண்டும் என்று எண்ணுபவன். என்ன தகுதி? மந்திரங்களை அக்ஷர சுத்தமாய் உச்சரிக்க, சம்ஸ்கிருத எழுத்துக்களின் ஸ்பஷ்டமான உச்சரிப்பு தெரிந்து இருத்தல் மிக மிக அவசியம். (காரணம், சற்றே ஒலி மாறினாலும் அது உச்சரிப்பவர்க்கு தீங்கு விளைவிக்கக் கூடும். கவனிக்கவும், சம்ஸ்கிருத மொழியறிவு இங்கு தேவையில்லை அதன் ஒலி அறிவுதான் மிக முக்கியம்.மொழியறிவு plus point மட்டுமே. தமிழ் மொழி மந்திரங்களும் உள). எழும்பிய குண்டலினியை கட்டுப்படுத்தத் தெரிய வேண்டும். அதற்கு மனோதிடம் அவசியம்; உணர்ச்சிவசப்படாத மனம்; நல் எண்ணங்களால் நிறைந்த மனம்). தங்கள் கேள்விக்கு என்னால் கூற முடிந்த பதில்: பொது மக்கள் யாவருக்கும் பரிச்சயமான, பீஜாக்ஷரங்கள் நிறைந்த மிகப் பழைமையான மந்திரங்கள் யாவுமே , பிரம்மச்சரியம், சைவ உணவு & ஆச்சாரம் போன்றவற்றை கடைபிடித்து முழு மனதுடனும் முழு நம்பிக்கையுடனும் நிறைந்த பக்தியுடனும் சரியான பாவனையுடனும் தூய்மையான இடத்தில் அமர்ந்து சரியான கால நேரத்தில் இடைவிடாது ஜபிக்கும்போது அது குண்டலினியை எழுப்பும். குண்டலினி எழுப்பும் போது ஏதேனும் தவறு நேர்ந்தால் ஏற்படக்கூடிய விளைவுகள்: 1. எந்த பகுதியில் சிக்குண்டதோ அங்கு தாங்க முடியாத வலி வேதனை.இது நவீன மருத்துவத்தில் scan செய்து பார்த்தாலும் என்ன என்று தெரியாது. 2. தலையில் சிக்கிக் கொண்டால் மனநலம் பாதிக்கக் கூடும். 3. இறக்கவும் நேரலாம். 4. ஏதேனும் சக்தி கிடைத்துவிட்டால் அதன் தன்மை உணராது பயன்படுத்தும்போது தனக்கும் பிறருக்கும் துன்பம் (புதுப்பணக்காரனுக்கான குணத்தை ஒத்தது). //இதைவிட எளிமையான வழி ஜீவகாருண்யம் & தயவு நெறி + அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம்.//
108 ஒரு முக்கியமான எண். நிலாவின் நிழல் 369 கிமீ ஆரமுள்ள வட்டம் .இதை 108 உடன் பெருக்கானால் பூமியின் வட்டத்தை அடையலாம்.மேலும் நட்சத்திரங்கள் 27 மனிதனின் முதுகெலும்பின் எண்ணிக்கையோடு சம்பந்தமுண்டு.இது பற்றிய தமிழ் முன்னோர்களின் மருத்துவம் சார்ந்த து.
@-_.0O
Жыл бұрын
பாதி அறிவாளியை முட்டாள் னு முட்டாள்க்கு புரிய வைப்பது சனாதனம். 🤣.
@Kandasamy7
Жыл бұрын
என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை, உங்களுக்கு தெரிந்ததை அடுத்தவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பதிவு செய்யுங்கள்.
@sridharse
Жыл бұрын
Professor I understand I love you All you know but being nutral after knowing all these is not normal Your true philosopher
@vikiraman8398
Жыл бұрын
Nagarjuna tamil video kaetkiraen podamatten engirar
@drskb2934
Жыл бұрын
இது சாத்தானின் வழிபாடு! பாதாளத்தில் உங்களை கொண்டு சேர்க்கும் " என்று பைபிளில் உள்ளது,
Пікірлер: 152